<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-22241535</id><updated>2011-11-15T15:59:59.311+05:30</updated><category term='இசை'/><category term='உணவு'/><category term='பெண்ணியம்'/><category term='புத்தகம்'/><category term='சிறுகதை'/><category term='ராணுவம்'/><category term='மனநலம்'/><category term='காடு'/><category term='டி.எம்.கிருஷ்ணா'/><category term='சஞ்சய் சுப்ரமண்யம்'/><category term='ஊடக ஆபாசம்'/><category term='கலைமாமணி'/><category term='வரலாறு'/><category term='ஊடகம்'/><category term='அங்காடித் தெரு'/><category term='பிரசுரமானவை'/><category term='பாரதியார்'/><category term='குறிஞ்சி'/><category term='பாம்பே ஜெயஸ்ரீ'/><category term='எஸ்.ராமகிருஷ்ணன்'/><category term='கலை- நுண்கலை'/><category term='சமையல் குறிப்பு'/><category term='சிற்பம்'/><category term='கவிதை'/><category term='சமூகம்'/><category term='கங்கை கொண்ட சோழபுரம்'/><category term='மருத்துவம்'/><category term='கவிஞர் தாமரை'/><category term='சாரு நிவேதிதா'/><category term='நீயா நானா'/><category term='பூவரசன்'/><category term='ஜெயமோகன்'/><category term='அனுபவம்'/><category term='விருது'/><category term='இளையராஜா'/><category term='தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்'/><category term='அரசியல்'/><category term='மதச்சார்பின்மை'/><category term='பொருளாதாரம்'/><category term='கர்நாடக இசை'/><category term='சங்க இலக்கியம்'/><category term='சுப்ரமண்ய பாரதி'/><category term='கல்வி'/><category term='வலைப்பூ'/><category term='தமிழ்'/><category term='உலக சினிமா'/><category term='எமோசனல் இண்டெலிஜன்ஸ்'/><category term='ரஜின்காந்த்'/><category term='பா.ராகவன்'/><category term='பத்திரிக்கைகளிலிருந்து'/><category term='கபிலர்'/><category term='செய்தி விமர்சனம்'/><category term='இலக்கியம்'/><category term='நகைச்சுவை'/><category term='அழகர்சாமியின் குதிரை'/><category term='சங்கர்'/><category term='சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'/><category term='தாராசுரம்'/><category term='குறுந்தொகை'/><category term='எந்திரன்'/><category term='youthfulvikatan'/><category term='நாவல்'/><category term='வசந்த  பாலன்'/><category term='லாடம்'/><category term='சினிமா'/><category term='வாரணம் ஆயிரம்'/><category term='சுதந்திரப் போராட்டம்'/><category term='அத்வானி'/><category term='தத்துவம்'/><title type='text'>உரத்த சிந்தனை</title><subtitle type='html'>வெளியே சொல்லப் படாத கருத்துகளும் உத்திகளும் குடத்தில் இடப்பட்ட விளக்குபோல பயனற்றதாகும். எனவே, சரியோ தவறோ, எனது சிந்தனைகளை உரத்துச் சொல்ல இந்த வலைப்பூ</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>88</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5332788652836743476</id><published>2011-08-18T20:19:00.000+05:30</published><updated>2011-08-20T12:23:17.645+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>ஜெயமோகனின் காடு</title><content type='html'>&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:WordDocument&gt;   &lt;w:View&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:Zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:TrackMoves/&gt;   &lt;w:TrackFormatting/&gt;   &lt;w:PunctuationKerning/&gt;   &lt;w:ValidateAgainstSchemas/&gt;   &lt;w:SaveIfXMLInvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:IgnoreMixedContent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:AlwaysShowPlaceholderText&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:DoNotPromoteQF/&gt;   &lt;w:LidThemeOther&gt;EN-US&lt;/w:LidThemeOther&gt;   &lt;w:LidThemeAsian&gt;X-NONE&lt;/w:LidThemeAsian&gt;   &lt;w:LidThemeComplexScript&gt;TA&lt;/w:LidThemeComplexScript&gt;   &lt;w:Compatibility&gt;    &lt;w:BreakWrappedTables/&gt;    &lt;w:SnapToGridInCell/&gt;    &lt;w:WrapTextWithPunct/&gt;    &lt;w:UseAsianBreakRules/&gt;    &lt;w:DontGrowAutofit/&gt;    &lt;w:SplitPgBreakAndParaMark/&gt;    &lt;w:DontVertAlignCellWithSp/&gt;    &lt;w:DontBreakConstrainedForcedTables/&gt;    &lt;w:DontVertAlignInTxbx/&gt;    &lt;w:Word11KerningPairs/&gt;    &lt;w:CachedColBalance/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:BrowserLevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;   &lt;m:mathPr&gt;    &lt;m:mathFont m:val="Cambria Math"/&gt;    &lt;m:brkBin m:val="before"/&gt;    &lt;m:brkBinSub m:val="&amp;#45;-"/&gt;    &lt;m:smallFrac m:val="off"/&gt;    &lt;m:dispDef/&gt;    &lt;m:lMargin m:val="0"/&gt;    &lt;m:rMargin m:val="0"/&gt;    &lt;m:defJc m:val="centerGroup"/&gt;    &lt;m:wrapIndent m:val="1440"/&gt;    &lt;m:intLim m:val="subSup"/&gt;    &lt;m:naryLim m:val="undOvr"/&gt;   &lt;/m:mathPr&gt;&lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"  DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"  LatentStyleCount="267"&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Table Grid"/&gt;   &lt;w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Shading"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light List"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Grid"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Dark List"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful List"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"   UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"   UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/&gt;   &lt;w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt; /* Style Definitions */ table.MsoNormalTable	{mso-style-name:"Table Normal";	mso-tstyle-rowband-size:0;	mso-tstyle-colband-size:0;	mso-style-noshow:yes;	mso-style-priority:99;	mso-style-qformat:yes;	mso-style-parent:"";	mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;	mso-para-margin:0in;	mso-para-margin-bottom:.0001pt;	mso-pagination:widow-orphan;	font-size:11.0pt;	font-family:"Calibri","sans-serif";	mso-ascii-font-family:Calibri;	mso-ascii-theme-font:minor-latin;	mso-fareast-font-family:"Times New Roman";	mso-fareast-theme-font:minor-fareast;	mso-hansi-font-family:Calibri;	mso-hansi-theme-font:minor-latin;	mso-bidi-font-family:Latha;	mso-bidi-theme-font:minor-bidi;}&lt;/style&gt; &lt;![endif]--&gt;  &lt;br /&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி. அந்தக் குறிஞ்சி நிலத்தின் மலைக்காட்டில்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;மக்களின் வாழ்க்கைமுறை எப்படி&lt;/span&gt;&lt;span lang="TA" style="mso-bidi-language: TA;"&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt; இருந்திருக்கும்/இருக்கிறது&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;அதன் பாடுபொருள் ஏன் &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;கூடலும் கூடல் நிமித்தமுமாக&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;இருந்தது/இருக்கிறது&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;என்பதை தன் புனைவில்&lt;/span&gt;,&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt; கண்ணாடியின் பிம்பம் போல வாசகனுக்கு காட்டும் முயற்சிதான் ஜெயமோகனின் காடு. &lt;/span&gt;  &lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இரண்டாம் முறை நான் இந்நாவலை படித்து முடித்தபோது அதிகாலை &lt;/span&gt;5&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt; மணி. ஒரு மலையுச்சியை அடைந்த பரவசமும் இன்னும் கொஞ்சம் பயணம் தொடராதா என்ற ஏக்கமும் ஒருசேரக் கலந்த உணர்ச்சி. முதல் முறை நான் படித்தது &lt;/span&gt;2004-&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;இல். தினமும் இரவு தூங்கப்போகும் முன் பத்துப் பத்துப் பக்கங்களாக படித்தேன். அதனால் கதையுடனேயே சில மாதங்கள் வாழ்ந்தேன். &lt;/span&gt;’&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;ஹி ஹி... அயணி மரம் நிக்குவ!&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;என்று கஞ்சா போதையில் ஒருவன் சிரித்துக்கொண்டே உளறுவதைக் கூறியபோது படிக்காமலேயே அந்தச் சூழல் பிறருக்குப் புரிந்தது. இடையில் பலருக்கும் படிக்கக் கொடுத்தேன். இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாததாலும் மலையாளம் கலந்த நாஞ்சில்நாட்டு மொழியைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதவர்களும் துவக்கத்திலேயே திருப்பிக் கொடுத்துவிட்டனர். மாறாக&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;படித்து முடித்த பலரும் காட்டின் ரசிகர்களாயினர்! வேறு வழியில்லை எனக்கு&lt;/span&gt;; &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;இந்நூலின் சிறப்பை இப்படி என் அனுபவத்தை பிறர் பகிர்ந்துகொண்டதை வைத்துத்தான் நான் உணர்த்த முடியும்! ஏனெனில்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;இதற்கு நல்லதொரு விமர்சனம் எழுதிவிடும் அளவுக்கு என் எழுத்துத்திறன் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் எழுதாமலும் இருக்க முடியாது...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;திருவிளையாடலில் ஒரு வசனம் வருமே... &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;இதுல ஒரு விறகு எடுத்துவெச்சா ஒரு கல்யாணத்துக்கு சமைக்கலாம்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;இன்னொரு விறகு எடுத்துவெச்சா ஒரு ஊருக்கே சமைக்கலாம்&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;என்று. அதுபோலவே இந்நாவலின் ஒவ்வோர் அத்தியாயத்திலிருந்தும் ஒரு சிறுகதையையும் ஒவ்வொரு பக்கத்திலிருந்து ஒரு கவிதையும் நம்மால் உருவாக்கிவிட முடியும்&lt;/span&gt;; &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;மிகைப்படுத்துதலே இல்லை!. அப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் நுட்பமான&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;நாம் அறிந்திராத காட்டின் அல்லது நாட்டின் மனிதர்களையும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;அவர்களின் அகமன ஓட்டத்தையும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;உறவுகளையும் சொல்லும் கதை. விவரனைகளில் அத்தனை ரசம்! காட்டில் நடக்கிறான் கிரிதரன். எங்கும் இழைகள் சிந்தி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;சிதைந்து&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;சருகுகளாய் பச்சையாய் இழைகள். மண்ணை பார்ப்பதே அரிது. அப்போது அவன் மனதில்&lt;/span&gt;,’&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;மேற்பரப்பு முழுவதும் இழைகளால் மூடப்பட்ட ஒரு பெரிய ஏரி&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;தான் காடு ஒன்றொரு உருவகம் வருகிறது. இப்படி ஒரே வரியில் உச்சம் தொடும் இடங்கள் பல!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;ஒரு காட்டுக்குள் நீங்களாகவே அலைந்து திரிந்து&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;வழி தவறி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;பயந்து&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;மிருகங்களைக் கண்டு அஞ்சி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;பின்னர் அவற்றோடு இயல்பாகக் கலந்து காட்டு மனிதனாக மாறும் அனுபவம். மரத்தையும் யானையையும் மேலும் சினேகிக்க வைக்கும். &lt;/span&gt;’&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;அய்யோ! காட்டை இப்படி அழிச்சுப் போட்டாவளே!&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;என்று உங்களை கதற வைக்கும். அந்தக் காட்டில்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;புற உலகின் எந்தச் சலனங்களுமின்றி வாழும் ஓரு மலைமகள்! குறிஞ்சிப்பூ மாலை அணிந்து தேனும் தினைமாவும் கிழங்கும் மட்டுமே உண்டு வாழும் குறிஞ்சிமகள்!. நீலி. புலியைக் கண்டால் பறவை என்ன ஒலி எழுப்புமோ, அந்த ஒலியை எழுப்பி யானையத் துரத்தவல்ல காட்டு மகள். அவள் மீது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;மோகிக்கிறான் கிரிதரன். காமம் அறவே கலவாத முதற்காதலின் மயக்கம்! யாரோ எழுதியதுபோல், சங்க காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைக்கும் முயற்சி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கிளர்ச்சி. ஒற்றைச்சொல்லில்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;காடு ஏற்படுத்தும் உணர்வை இப்படித்தான் சொல்ல வேண்டும். தேன் சுமந்த பூக்களின் நறுமணத்தாலோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;சுழித்தோடும் காட்டாற்றினாலோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;எங்கும் நிறைந்திருக்கும் ஆச்சர்ய ரகசியங்களாலோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;காதலாலோ&lt;/span&gt;,&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt; காமத்தாலோ எப்போதும் கிளர்ச்சியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது காடு. மலையத்தியான நீலியைக் கண்டு காய்ச்சலடித்துக் கிடக்கிறான் கிரிதரன்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;பல இரவுகளில்!. நமக்கோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;அதை வாசிப்பதே காய்ச்சல் கொள்ளச் செய்வதாக இருக்கிறது. இப்படிச்சொல்லும் அதே வேளையில் பெண்களுக்கு இப்புத்தகம் என்னவிதமான உணர்வுகளைத்/வாசிப்பு அனுப்வத்தைத் தரும் என்றொரு கேள்வியும் என்னுள் எழுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கூடலும் கூடல் நிமித்தமுமாக இருக்கும் மலைக்காட்டில் காமம் இயல்பாக அனுமதிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அது பாவம் என்ற கருத்தோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;கற்பு போன்ற கட்டுப்பாடுகளோ அங்கு அறியப்படவே இல்லை. காமத்தை ஒருபோதும் பெண்கள் தங்கள் சுயநலங்களுக்காக விற்பதும் இல்லை. இப்படி இருக்கின்ற காட்டில் காசுக்காக பெண்கள் லாரி டிரைவரை மறிப்பதையும் வெறும் சொல்லாக &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;தேவடிச்சி&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;என்று தங்களுக்குள் திட்டிக்கொள்வதையும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;நாட்டு மக்களும் அரசாங்கமும் அவர்களது வாழ்வில் குறுக்கே வந்ததின் விளைவு என்பது சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆங்காங்கே&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;இயல்பாகப் பொருந்திப்போகிற&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;வேறு வழியில் வெளிப்படுத்திவிட முடியாத நற்றினை&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;குறுந்தகை வரிகள். காட்டிலேயே தங்கிவிட்ட பெரும் ரசனைக்காரனான இன்ஜினியர் அய்யருக்கும் கிரிதரனுக்கும் இடையிலான பேச்சில் அதிகம் வருகின்றன. மேலும் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களின் போதும். &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;விசும்புதோய் பசுந்தழை&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;போன்று சில சொற்கள் அவர்களின் மனதைவிட்டு அகலாமல்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;காதலியையே நினைத்துக் கொண்டிருப்பவனை போன்றதோர் பித்துநிலை!. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="mso-bidi-language: TA;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஒரு அத்தியாயத்தை படித்துமுடித்த போது ஏற்பட்ட உந்துதலால் நள்ளிரவில் அப்போதே தேடி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;புத்தகத்தில் இருந்த ஓர் வரியைக் கொண்டு (சுனைப்பூக் குற்றுத் தொடலை தை) முழுப்பாடலை இணையத்தில் எடுக்கிறேன். முழுமையான விளக்கம் எங்கும் இல்லாதது நல்லதாகப் போயிற்று. நானாக சொற்களுக்கு&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;அடிகளுக்கும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;கபிலன் சொல்லாமல் உணர்த்திய குறிப்புகளுக்கும் விடைதேட முயல்கிறேன்&lt;/span&gt;; &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;அப்போதே அதை &lt;a href="http://vurathasindanai.blogspot.com/2010/12/blog-post.html"&gt;பதிவிலிடுகிறேன்&lt;/a&gt;!&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language: TA;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கதாபாத்திரங்களின் வசனங்கள்&lt;/span&gt;. &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;வாழ்வின் மிக முக்கிய சிந்திக்கப்பட வேண்டிய தத்துவங்களையும் யதார்த்தங்களையும் நொடியில் சர்வ சாதாரணமாக சொல்லிச் சென்றுவிடுகின்றன. காட்டை அழிப்பதற்கு தடையாக இருந்த அய்யர் இன்ஜினியர்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;வேலை பறிக்கப்பட்ட பின்னரும் காட்டிலேயே தங்கிவிட&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;அப்போது அங்கு ஆராய்ச்சி செய்யவரும் இளைஞனைப் பற்றி குறிப்பிடுகையில் இப்படிச் சொல்கிறார்&lt;/span&gt;, ‘&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;காட்டை அழிக்க வேண்டியது&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;அப்புறம் அழிஞ்சு போன இனங்களைப் பத்தி ஆராய்ச்சி &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;பண்றேன்னு கெளம்ப வேண்டியது&lt;/span&gt;’. &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;நாகரிக வாழ்வு என்ற பெயரில் மனிதன் செய்யும் கோமாளித்தனங்களை ஒரு வரி வசனத்தில் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறது. &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;நீயாவது பொம்பளை மனசு நோகாம நடந்துக்கற ஆம்பளையா இருப்பேன்னு நெனச்சேன்...ம்ம்.. பொம்பளைங்க தலையெழுத்தே இப்படித்தான்&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;என்று அம்பிகா அக்கா கிரிதரனிடம் சொல்வதில் கடந்த காலப் பெண்களின் சொல்லொனாக் கையறுநிலை திரும்பிப் பார்க்கப்படுகிறது. இப்படிப்பல. அவற்றுள் சிலவற்றைச் சொல்லும் கோயில் பூசாரியான போத்தியும் ஒரு இயல்பான பாத்திரம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;குட்டப்பன்.&lt;/span&gt;&lt;span lang="TA" style="mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;இவன்தான் உண்மையாக இக்கதையின் நாயகன். அந்தக் காட்டில் அவனால் செய்யமுடியாதது என்று எதுவுமே இல்லை. சமைப்பதாகட்டும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;நோயாளிகளைத் தூக்கிக்கொண்டு ஓடுவதாகட்டும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;சிறுத்தையை விரட்டுவதாகட்டும்&lt;/span&gt;,&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;பெண்களை மடக்குவதாகட்டும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;சண்டைகளை விலக்குவதாகட்டும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;சமயங்களில் முதலாளியயே மிரட்டுவதாகட்டும்... ஒரு ஆதர்ஸ மனிதன். ஆனால் அவன் பெரிய அறிவாளி அல்ல. ஒன்றுமறியாத முட்டாளும் அல்ல. அதன் மூலம்தான் அவனை ஒரு யதார்த்த பாத்திரமாக நிலைநிறுத்துகிறார் ஆசிரியர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மலையில் கிறித்தவம் எப்படி ஊடுருவி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;பரவி&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;காலூன்றியது என்பதும் மிஷினரிகள் ஆற்றிய மருத்துவ சேவைகளும் கதையில் வந்துபோகின்றன. அதே சமயம்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;எந்நேரமும்&lt;/span&gt;&lt;span lang="TA" style="mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;சாத்தான் சாத்தன்&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;என்பதும் &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;பாவிகளே&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;என்பதும் ஒருவித ஒவ்வாமையை தோற்றுவிப்பதை அவர்களுக்கே உரிய பகடியுடன் சிநேகம்மையும் குட்டப்பனும் சொல்கிறார்கள். குரிசு நாடார் எப்பொழுதும் பைபிளும் கையுமாக இருந்து எழுத்துக்கூட்டி வார்தைவார்தைகளாக படித்து... ஒரு நகைச்சுவை பாத்திரம். பின்னர் நல்ல வியாபாரியாகவும் பிரசங்கியாகவும் ஆவது நல்ல திருப்பம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கிரிதரன் இளமையில் சிலவருடங்கள் காட்டில் வாழ்ந்த வாழ்க்கையும் அதன் அழகியலும் பரவசமும் முதுமைவரையிலும் நினைவில் வந்துகொண்டே இருக்கிறது. எப்போதும் மழைபெய்து கொண்டே இருக்கும் ஊரில் வீட்டின் உட்பக்க சுவர்களில், எப்போதும் ஊரி இருக்கும் ஈரம் போல&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;காட்டின் நீலியின் நினைவுகள். சாமார்த்திய சாலியாக இல்லாத கையாலாகதவனான கிரிதரனின் பிற்கால வாழ்க்கை அவன் கனவின் உன்னதங்களுக்கு நேர் எதிராக சூன்யமாக இருக்கிறது. முடிவுகள் எடுக்கமுடியாதவனுக்கு வாய்க்கும் பெரும் சோகம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;“&lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;காமத்தின் பலவிதமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது&lt;/span&gt;” &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;என்கிறது புத்தகத்தின் பின் அட்டை. அதனாலேயே மீள்வாசிப்பு அவசியமாகிறது. நான் இரண்டாம் முறை வாசித்த முதல் புத்தகம் இதுதான். குறிஞ்சி நிலத்தின் கலாச்சாரத்தை புரிந்துகொள்கிற வேளையில்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;மொத்தக் கேரளமுமே குறிஞ்சிதான் என்றொரு பிம்பம் - எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா எனத்தெரியவில்லை!&lt;/span&gt;&lt;span style="mso-bidi-language: TA;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இன்றைக்கு நாம் உலக அரங்கிற்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு செல்வது குறித்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் இது அப்படிக் கொண்டுசெல்ல வேண்டிய முக்கிய நாவல் என எனக்குப்படுகிறது. எனினும்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"&gt;பெரிதும் மொழி சார்ந்த ஆக்கமாக இருப்பதால் அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. எஸ்.ரா. பரிந்துரைக்கும் தமிழின் முக்கிய நூறு நாவல்களில் இதுவும் ஒன்று என்பது ஒரு சிறிய முகவரிதான்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இப்புதினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு NHM-ஆல் வெளியிடப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5332788652836743476?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5332788652836743476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5332788652836743476' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5332788652836743476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5332788652836743476'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2011/08/blog-post.html' title='ஜெயமோகனின் காடு'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-7423800187561910986</id><published>2011-07-19T12:36:00.001+05:30</published><updated>2011-07-19T12:43:31.385+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பா.ராகவன்'/><title type='text'>பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன்</title><content type='html'>&lt;div class="MsoNormal"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Mo7olI7XPtE/TiUteH6xmDI/AAAAAAAAC-E/QStfgQbmzMg/s1600/pinkathaichurukkam_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-Mo7olI7XPtE/TiUteH6xmDI/AAAAAAAAC-E/QStfgQbmzMg/s1600/pinkathaichurukkam_b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அரசியல் கட்டுரைகளுக்காகவே பெரிதும் அறியப்பட்ட, வணிக எழுத்தாளரென கருதப்படும் பா.ராகவனின் வேறுமுகத்தைக் காட்டும் புத்தகம். தலைப்பு என்னை ஈர்த்ததால்தான் வாங்கினேன். பல முக்கிய எழுத்தாளர்களையும் அவர்களது சிறந்த&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;படைப்புகளையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இலக்கியப் படைப்புகளின் குவியிலில் எல்லா சிறந்த படைப்புகளையும் எப்போது படித்து முடிப்பது&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என்றொரு அயர்ச்சி எப்போதும் எனக்குண்டு. இயல்பிலேயே மெதுவாக வாசிக்கும் வழக்கம் உள்ளமையால் படிக்க வேண்டிய புத்தகங்கள் கூடிக்கொண்டே போகின்றன. எனவே&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பரிந்துரைகள் எப்போதும் எனக்கு உதவியாக இருந்துள்ளன. நாம் நம்பிக்கை கொண்டுள்ள ஒரு நபர்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சுவையாக ஒரு புத்தகத்தைப் பற்றிச் சொல்லி அதை சிபாரிசு செய்தால் உடனே மனதில் கொள்வேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பரிந்துரைத்துள்ள&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய &lt;/span&gt;100&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; சிறுகதைகள் மற்றும் நாவல்களின் பட்டியலை சேமித்து வைத்துள்ளேன். அவற்றில் &lt;/span&gt;5&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; முதல் &lt;/span&gt;10&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; புத்தகங்களை படித்திருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது! அவ்வகையில் இது பா.ரா.வின் ரசனை சார்ந்த சிலாகிப்புகள்! பா.ரா.விற்கு இருக்கும் இலக்கிய அறிமுகமும் முதல் அவரே நாவல் வரை புனைவில் முயற்சித்திருப்பதும்&lt;/span&gt;, ‘&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அட!&lt;/span&gt;’ &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;போடவைக்கும் புதிய செய்திகள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஒரு நாவலை எடுத்துக்கொண்டு அதன் கதையை விவரித்து சிறப்புகளைச் சொல்லும் வழக்கமான வடிவத்தை பா.ரா. எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அவரது சொந்த வாழ்க்கை&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;குறிப்பிட்ட படைப்பை அவர் எழுதிய சூழல்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;எழுதக் காரணம் மற்றும் அப்படைப்பு தனக்கு அறிமுகமான விதம்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தான் படித்த காலம்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அவ்வாசிரியர்களோடு செய்த உரையாடல்கள் ஆகியவற்றையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார். கல்கியில் தொடராக வெளிவந்தைவையாம் இக்கட்டுரைகள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அப்படைப்புகளைப் பற்றி சிறு குறிப்புகளை தர முயல்கிறேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;1. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அலை உறங்கும் கடல் - பா.ராகவன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; பா.ரா.வும் அவரது நண்பர் வெங்கடேஷும் எப்படியாவது ஒரு நாவலை எழுதிவிடுவது என்ற முடிவோடு&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு கன்னியாகுமரியில் ராமகிருஷ்ண மடத்தில் போய்த்தங்கி இருந்து முயற்சி செய்திருக்கிறார்கள்! அப்படி எல்லாம் எழுதிவிட முடியாது என்பதைப் புரிந்துகொண்டு ஊர்த்திரும்பியது மட்டுமல்லாமல் அங்கே எழுத ஆரம்பித்த கதையை அப்படியே மறந்தும்விட்டார். பல ஆண்டுகள் கழிந்து ஒரு செய்தி சேகரிப்புக்காக ராணுவத்தினருடன் கன்னியாகுமரி&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கடலுக்குள் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அவரது தந்தை சென்னையில் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி வந்து சேர்கிறது. அப்பொழுதில் அவருக்கு நாவலுக்கான கரு உண்டாகிவிட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;2. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஒற்றன் - அசோகமித்திரன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp;நவீன தமிழலக்கியத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பலரும்கூட எப்படியோ தவறவிட்ட&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழ் எழுத்துலகின் ஆகச்சிறந்த சாதனைகளில் ஒன்று ஒற்றன் என்கிறார். பா.ரா.வின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்&lt;/span&gt;, “&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கதை என்றோ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கதா நாயகன் என்றோ எதுவும் இதில் கிடையாது. வேறு வேறு மனிதர்களுக்கு ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் ஏற்படும் சில அனுபவங்களின் தொகுப்பு எனலாமா&lt;/span&gt;? &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அதுகூடச் சிரமம்தான். மழை மிச்சம்விட்டுச் சென்ற புவியின் ஈரத்தை மொட்டை மாடியிலிருந்து பார்ப்பது மாதிரி... ம்ஹூம். தேங்கிக்கிடக்கும் நீர்த்திட்டுகளில்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கடந்துபோகும் மனிதர்களின் பிம்பம் தெரிவது மாதிரி... வேண்டாம்.&lt;/span&gt;”&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;3. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; இந்திரா பார்த்தசாரதியைப் பற்றிச் சிலமுறை கேள்விப்பட்டிருந்தும் அவரது எழுத்தை இன்னும் வாசிக்கவில்லை. ஐரோப்பிய நாடொன்றில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்காக அவர் தங்கியிருந்த நாட்களில் அங்கு மக்கள் புரட்சி ஏற்படுகிறது. ஐந்தாண்டுகள் அதை நேரில் கண்டவர் என்ற முறையில் அவ்வாழ்க்கையை அச்சு அசலாக எடுத்து செய்யப்பட்ட நாவல் இது. தமிழில் எழுதப்பட்ட ஆங்கில நாவல் என இதைச் சிலர் சொல்வார்களாம். ஞானபீடம் தவிர இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் அத்தனை உயர் விருதுகளையும் வாங்கியர் இந்திரா பார்த்தசாரதி! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;4. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நூறு வருடத் தனிமை (&lt;/span&gt;one hundred years of solitude)-&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்(&lt;/span&gt;Gabriel García Márquez)&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; தென் அமெரிக்க நாடொன்றின் துயர வரலாற்றைச் சொல்லும் நாவல் இது. இதுவரை இப்படி ஒரு நாவல் எழுதப்பட்டதில்லை என்கிறார்கள். இந்தவார ஆனந்த விகடனில் கூட எஸ்.ரா. இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நாவல் எழுதுவதையே தன் வாழ்க்கை லட்சியமாக உணர்ந்து வெளி நாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய பின் எங்கிருந்து ஆரம்பிப்பது எந்தவிதமான மொழியைப் பயன்படுத்துவது என்பது எதுவும் பிடிபடாமலேயே பல ஆண்டுகள் செல்கின்றன. குடும்பத்தோடு சுற்றுலாவுக்குச் செல்ல கிளம்பி கார் ஓட்டிக்கொண்டிருக்கையில் அவருக்கு பிடிபட்டுவிடுகிறது. உடனே பயணத்தை ரத்து செய்து வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து சில ஆண்டுகள் எழுதுகிறார். அக்காலம் முழுவதும் அவரது மனைவி சிறுசிறு வேலைகளுக்குச் சென்று குடும்பத்தை நகர்த்துகிறார். நோபல் பரிசு பெற்ற படைப்பு இது!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;5. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;குட்டியாப்பா - நாகூர் ரூமி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&amp;nbsp; 'Reader in English, writer in Tamil' &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என்று தன்னையே நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்திக்கொள்ளும் நாகூர் ரூமியின் நாவல். வேலூர் பக்கத்தில் இஸ்லாமியக் குடும்பத்தில் நடக்கும் கதை. நகைச்சுவை உணர்வு ததும்பி வழிந்த தனது சொந்த சித்தப்பாவின் கதையைத்தான் எழுதியிருக்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;6. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;புத்துயிர்ப்பு - டால்ஸ்டாய்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; எழுத்தில் உச்சங்களைக் கண்ட டால்ஸ்டாயின் மிகப்பரிதாபமாக் தோல்வி அடைந்த படைப்பு. அன்றைய ரஷ்யாவில் பெரும்பான்மை கிருத்தவர்களின் சடங்குகளில் கலந்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்த சிறு கிருத்தவ்க் குழுக்கள் ஒதுக்கப்பட கிராமங்களில் விவசாயக் கூலிகளாக ஒதுங்கிப் போனபின்னரும் விடாமல் அரசாங்கம் அவர்களை நாட்டைவிட்டு விரட்டுகிறது. அவர்களை பத்திரமாக கப்பலேற்றவும் சென்று சேரும் நாட்டில் ஓரளவு பிரச்சனைகளின்றி வாழ வகை செய்யவும் பொருள் திரட்டுவதற்காக எழுத ஆரம்பித்ததுதான் &lt;/span&gt;‘&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;புத்துயிர்ப்பு&lt;/span&gt;’. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என்னவொரு பின்னணி!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;7. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;காதுகள் - எம்.வீ.வெங்கட்ராம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; காதில் யாரோ பேசுவது போலவே எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு நோய் எழுத்தாளர் எம்.வீ.வெங்கட்ராமுக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்நோயிலிருந்து விடுபட்ட பின்னர் அப்போது தனக்கேற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் எழுதியுள்ள நாவல். வேள்வித்தீ&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நித்தியகன்னி ஆகியவை எம்.வீ.வெங்கட்ராமின் புகழ்பெற்ற படைப்புகள். ஆனால் வெளியே தெரியாத அவரது அற்புதப் படைப்புகள் பல உண்டு எனவும் அவற்றை இப்போது எங்கேயாவது பார்க்க முடியுமா என்பதே சந்தேகம் எனவும் பகிர்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;8. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;நுண்வெளிக் கிரணங்கள் - சு.வேணுகோபால்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; ஒரு சிறுகதை வெளியான நம்பிக்கையில் சென்னைக்கு வந்து&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பிழைக்க வழியில்லாமல் விகடனில் அடைக்கலம் கிடைத்து&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;படைப்பாளியாக இருந்திருக்க வேண்டிய வேணுகோபால் பத்திரிக்கையாளராக மாட்டிக்கொள்கிறார். பண்டைய கர்நாடகத்திலிருந்து பங்காளிச் சண்டைகளால் விரட்டியடிக்கப்பட்டு தமிழகத்தில் வந்து வாழ்ந்த தனது மூதாதையரைப் பற்றிய நாவல். எழுத்துப் பிழைகள் பல இருப்பினும் வட்டார வழக்கில் கதையோட்டமும் அதன் வீச்சும் அப்படியே நம்மை சுவீகரித்துக்கொள்வதாகச் சொல்கிறார் பா.ரா. பின்னர் வேணுகோபால் தனது லட்சியப் படைப்பைக் கண்டுகொண்டுவிட்டதாகச் சொல்லி தனது வேலையை உதறி ஊருக்குச் சென்று&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இரண்டு-மூன்றாண்டுகளில் சுமார் &lt;/span&gt;5000&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; பக்கங்கள் கொண்ட தனது அடுத்த நாவலை எழுதி முடித்துள்ளார்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;9. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மகாநதி - பிரபஞ்சன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; மகாநதி நாவலை விட பிரபஞ்சனை பற்றி அதிகம் சொல்கிறார் பா.ரா. சிறுவயதில் சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதினால் அதில் ஓர் அத்தியாயம் ஆக்கூடியவர் என்றேல்லாம் சொல்லும் பா.ரா. முக்கியமானதாக எல்லோரும் தங்களுக்கு நெருக்கமாக உணரக்கூடிய பொழுதுபோக்கல்லாத படைப்புகளை வழங்கியவர் என்று சொல்கிறார். தனது குடும்பத்தின் செல்வ வீழ்ச்சியை சுதந்திரப் போராட்டப் பிண்ணனியில் விவரிப்பதே மகாநதி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;10. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;மிட்நைட் சில்ட்ரன் - சல்மான் ருஷ்டி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; இதைப் பற்றி பெயரளவிலாவது நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நள்ளிரவில் பிறக்கும் குழந்தைகள் இரண்டு மருத்துவமனையில் இடம் மாறிப் போய்விடுகின்றன!. இந்துக் குழந்தை முஸ்லீம் குடும்பத்திடமும் இந்துக் குழந்தை முஸ்லீம் குடும்பத்திடம் தவறுதலாகக் கொடுக்கப்பட்டுவிடுகின்றன. அதிலிருந்து துவங்குகிறது நாவல். இந்திய அரசியலைப் பேசும் நாவல். தன் சுயவாழ்வில் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி கற்கப்போன நேரத்தில் அவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட திரும்பி எங்கே செல்வது என்ற குழப்பத்தில் ஆரம்பித்த சுய அடையாளத்தைத் தேடும் நாவல். தான் எந்தக் கலாச்சாரத்தை பண்பாட்டை தன்னுடையது என சொல்லிக்கொள்வது &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என்ற சிக்கலைப் பேசுவது. புக்கர் பரிசு பெற்றுத்தந்த நாவல். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;11. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இரு நண்பர்களின் கதை - வெங்கடேஷ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; பா.ரா.வோடு கன்னியாகுமரியில் நாவல் முயற்சி செய்த அதே நண்பர். தங்களது வாழ்க்கையையே பின்புலமாகக் கொண்டு &lt;/span&gt;”‘&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இரு நண்பர்கள்&lt;/span&gt;’-&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இன் கதை&lt;/span&gt;”-&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;யை எழுதியிருக்கிறார். ஆரம்பித்த கதையையே தொடர்ந்து எழுதி முடித்திருக்கிறார். இரண்டு கனவுகளின் கதை. ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர் போல் கவனித்து மனோதத்துவ நிபுணரைப் போல கருத்துகளை முன்வைக்கும் பாசாங்கற்ற அழகேற்றம் செய்யப்படாத எழுத்து வெங்கடேஷினுடையது என்கிறார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;12. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அனுராகத்தின் தினங்கள் - வைக்கம் முகம்மது பஷீர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; பஷீரின் சில சிறுகதைகளையாவது நாம் படித்திருப்போம். அவரது படைப்புகளில் சிறந்ததென பா.ரா. இதைச் சொல்கிறார். மலையாளத்தில் எழுதப்பட்ட காதல் கதை. அது அவரது சொந்த அனுபத்திலிருந்து பிறந்ததாம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;13. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;கடலும் கிழவனும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp;&amp;nbsp; வாழ்க்கையில் விரக்தியின் எல்லைக்கு பலமுறை சென்ற ஹெமிங்வே அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள ஒரு மூர்க்கமான சாகசக்காரராக தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறார். அப்படி ஒரு சாகசப் பயணத்தில் ஒரு ஏழை மீனவக்கிழவனுடம் ஏறத்தாழ ஒருவருடம் பயணிக்கிறார். அந்த அனுபவத்தில் எழுதப்பட்ட நோபல் பரிசு பெற்ற சிறு புத்தகம்தான் கடலும் கிழவனும்.&amp;nbsp; நோபல் பரிசை வாங்குவதற்குக் கூட அவர் செல்லவில்லை!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;14. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சாங்சுவரி (&lt;/span&gt;sanctuary) - &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வில்லியம் பாக்னர் (&lt;/span&gt;william faulkner)&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; இந்தப் படைப்புக்கு கிடைத்த நோபல் பரிசுதான் ஹெமிங்வேயை கடலும் கிழவனும் எழுதத்தூண்டியதாம். போட்டியாளராக இருந்த பாக்னர் பண்டிதத் தன்மையான மொழி நடையில் எழுதியதாலேயே பலரது ஆதரவையும் ஹெமிங்வே போன்றோரின் கிண்டலையும் பெற்றிருக்கிறார். உலகிலேயே மிக அதிகமாக வசைபாடப்பட்ட படைப்பு இதுதானாம். ஆனால் அதற்குக் காரணம் சுடும் உண்மைகளான மனிதனின் குரூரங்களை அப்பட்டமாகப் பேசியதால்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;15. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;விஷ்ணுபுரம் - ஜெயமோகன் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; பெரும்பாலும் கேள்விப்பட்டிராத படைப்புகளின் அறிமுக்ம கிடைத்துக்கொண்டிருந்த இப்புத்தகத்தில் நன்கு பரிட்சையமான ஜெயமோகனின்&lt;/span&gt;,&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; &amp;nbsp;கேள்விப்பட்டிருக்கிற நான் படிக்கத்தொடங்கி பாதியில் விட்டுவைத்திருக்கிற ஒரு படைப்பும் இருந்தது ஒரு இனிய அதிர்ச்சி!&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தன்னளவில் முழுமையான படைப்பான&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வெளிவந்த போது கடும் விமர்சனத்துக்குண்டான&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இலக்கிய உலகில் பரபரப்பைக் கிளப்பிய விஷ்ணுபுரத்தின் மீது வைக்கப்பட்ட சாடல்கள் அது இன்னும் அதிகம் பேருக்குப் போய்ச்சேர்ந்து புகழ்பெறவே உதவியது என்கிறார். கற்பனையான ஒரு நகரை நிர்மானம் செய்து&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;காலத்தில் முன்னும் பின்னும் அலைந்து&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தத்துவ விசாரங்கள் செய்கின்ற விஷ்ணுப்ரம் ஒரு சாதாரண படைப்பன்று! அது ஒரு காவியமேதான் என்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;16. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஜனகணமன - மாலன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp;தேசப்பற்று&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;விடுதலையுணர்வு&lt;/span&gt;, &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;தனிமனித ஒழுக்கம் என்று பலவகைகளிலும் ஒரே மாதிரியான ஆளுமைகளாக இருக்கும் காந்தியையும் கோட்சேவையும் ஆராயும் நாவல். உண்மைச் சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. காந்தி மீதான நேர்மறை எதிர்மறை விமர்சனங்கள் கொண்ட ஒரு விவாதத்தால் தூண்டப்பட்டு படிக்கத் தொடங்கிய மாலன் இந்நாவலில் எந்த முன் தீர்வுகளும் இன்றி காந்தியை ஆராய்ந்திருப்பதாகச் சொல்கிறார் பா.ரா. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;17. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இவான் டெனிஸோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் (&lt;/span&gt;One day in the life of Ivan Denisovich)-&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;அலெக்ஸாண்டர் சோல்செனிட்ஸன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; ஹிட்லரது சித்திரவதைச் சாலைகளைப் போலவே ரஷ்யாவில் கம்யூனிசத்திற்கு எதிரனாவர்களின் அல்லது கம்யூனிச அரசுக்கு பிடிக்காதவர்ளுக்கென சித்திரவதைச் சாலைகள் அதே அளவு கொடூரத்துடன் இருந்தனவாம். அத்தகைய சித்திரவதைச் சாலைகள் ஒன்றில் சிக்கிய அப்பாவியான சோல்செனிட்ஸன் தனது அனுபவத்திலிருந்து &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;18. &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;வாடாமல்லி - சு.சமுத்திரம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp; அரசாங்க அதிகாரியாக இருந்துகொண்டு எழுத்த்துப் பணியை செய்தவர் சு.சமுத்திரம். தமிழில் மூன்றாம் பாலினரின் வாழ்க்கையைப் பேசிய முதல் படைப்பு! டெல்லியில் இந்திராகாந்தி இறந்தபோது கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியர்கள் மூன்றாம் பாலினர் மட்ட்ம்தான். அதை நேரில் பார்த்து ஆச்சர்யம் அடைந்த சமுத்திரம் அதன் பின்னர்தான் அவர்கள்மீது அருவருப்பற்ற பார்வையப் பெற்றிருக்கிறார். அவர்களது வாழ்க்கையை ஆராய்ந்து அதில் உள்ள இன்னல்களைக் கண்டு துணுக்குற்றவர் அதை பலரும் அறியச் செய்ய வேண்டும் என விரும்பியிருக்கிறார். அதனாலேயே நாவலாக எழுதத் தொடங்கியதை சமரசங்கள் செய்துகொண்டு தொடர்கதையாக ஒரு பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-7423800187561910986?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/7423800187561910986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=7423800187561910986' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/7423800187561910986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/7423800187561910986'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2011/07/blog-post.html' title='பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Mo7olI7XPtE/TiUteH6xmDI/AAAAAAAAC-E/QStfgQbmzMg/s72-c/pinkathaichurukkam_b.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5128910666841945811</id><published>2011-06-07T18:20:00.003+05:30</published><updated>2011-06-08T17:25:52.346+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகர்சாமியின் குதிரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அழகர் சாமியின் குதிரை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-CbXwnXSojec/Te4ecx73GGI/AAAAAAAACuQ/Q4nBoRsF0R4/s1600/AzhagarSamiyinKuthirai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-CbXwnXSojec/Te4ecx73GGI/AAAAAAAACuQ/Q4nBoRsF0R4/s320/AzhagarSamiyinKuthirai.jpg" width="230" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இரண்டு மணி நேரத்தில் ஒரு அழகிய தமிழ்ப் படம். இதுவே ஒரு பெரிய மகிழ்ச்சி. இரண்டரை மணி நேரம் ஓட்ட வேண்டும் என்ற கட்டாயத்துக்காக&amp;nbsp; நீட்டிக்கப்பட்டு சொதப்பப் பட்ட படங்கள் பல. மூன்றே மூன்று பாடல்கள். அதில் ஒன்று மட்டுமே சற்றே திணிக்கப்பட்டது. ஒரேயொரு இயல்பான சண்டைக்காட்சி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;முதல் முறையாக படத்தின் மூலக்கதை (பாஸ்கர் சக்தியின் ஒரு சிறுகதை)-யை படித்துவிட்டு படம் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஒரு முழு நீளத்திரைப்படத்திற்கான பரந்துபட்ட கதைக்களம் இல்லாத சிறுகதையை கடைசிவரை சுவாரசியம் குறையாத ஒரு திரைப்படமாக மாற்றியதற்கு எழுத்தாளருக்கும் இயக்குநருக்கும் வாழ்த்துகள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஊரில் திருவிழா அறிவிக்கப்பட்டு திருவிழா நடந்து முடிவதற்க்கான இடைவேளியில் நிகழும் சம்பவங்கள்தான் கதை. அழகர்சாமி என்னும் உள்ளூர்க்கடவுளின் மரக்குதிரை வாகனம் தொலைந்துபோக, திருவிழா நடக்குமா என்ற பதைப்பு வந்து, மாற்றாக ஒரு நிஜக்குதிரையை அழகர்சாமியே அனுப்பி வைக்க(!), சற்றே நிம்மதி வர, உடனே அந்நிஜக்குதிரையின் உரிமையாளனும் குதிரையைத் தேடி வந்துவிட, திருவிழா நடந்ததா? மரக்குதிரை என்னானது? என்பதற்கான விடைதான் கதையின் 3 line (பின்னே? இத்தனை கமா போட்டுவிட்டு, கதையின் ‘ஒன்லைன்’ என்று எப்படிச் சொல்வது? !!). இதற்கு நடுவே, திருவிழா நடக்கும் பௌர்ணமிக்குள்ளாக குதிரையுடன் திரும்பிப்ப் போகாவிட்டால் அவன் திருமணம் நின்றுவிடும், வருங்கால மனைவி இறந்துவிடுவாள் என்கிற மற்றுமொரு முடிச்சு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;பல இடங்களில் அனைவரும் வாய்விட்டுச் சிரிக்கின்றனர். அதிலும் சிறுவர்கள், கார்ட்டூன் பார்ப்பது போல் கலகலவென சிரிக்கிறார்கள். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எடுத்திருக்கிறார்கள். அதற்காக making-இல் அசட்டையாக இருந்திருக்கலாமா? திருவிழாவப் பத்திச் சொன்னா உனக்கு புரியாது பாட்டா பாடினாதான் உனக்குப் புரியும் எனச்சொல்லிவிட்டு ‘அடியே இவளே ஊருக்குள்ளே திருவிழாவாம்’ என்று துவங்கி காமிரா அந்த பெண்பாத்திரத்திலிருந்து நகரும் வரையான் விநாடிகளும், ‘அய்யோ எம் பையன் தாழ்த்தப்பட்ட சாதிப் பொண்ணோட ஓடிப்போயிட்டானாமே’ என்று ஊர் பிரஸிடண்ட் கதறும் இடங்களும் மிகச் செயற்கையாக இருந்தன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;’சின்ன சாதிப் பொண்ணோட’ என இருந்த வசனத்தை தணிக்கையில் ‘தாழ்த்தப்பட்ட’ என்று மாற்றிவிட்டனராம். இது மிகவும் செயற்கையாக இருக்கிறது என்றொரு பேச்சு எழுந்துள்ளது. உண்மையில், இது சாதிப் பிரச்சனையை பற்றிய படமே அல்ல. காதலிக்கும் இருவர் திருமணம் செய்துகொண்டுவிட்டனர் எனக் காட்டவேண்டும், அவ்வளவுதான் திரைக்கதையில் தேவைப் பட்டுள்ளது. ‘எங்கிட்ட சொல்லாமையே கல்யாணம் பண்ணிக்கிட்டானே’ என்றோ’ அல்லது எளிமையாக ‘வேற சாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டானோ’ என்றே வைத்திருக்கலாம். சரண்யா மோகனை மலைஜாதிப் பெண்ணாகக் காட்ட கொஞ்சம் ஒப்பணை செய்திருக்கலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இசை இளையராஜா. திணிக்கப்பட்டுள்ள டூயட் பாடல் கேட்க இதமாகத்தான் இருக்கிறது. ஆனால் மற்ற இரு பாடல்களும் படத்திற்கு வலு சேர்க்கவும் கதையை நகர்த்தவும் நன்கு பயன்பட்டுள்ளன. ’குதிக்கிற குதிக்கிற குதிரக்குட்டி’ என்ற பாடலை இளையராஜா ஒரு குழந்தையைப் போல் குரலை மிமிக்ரி செய்து பாடியுள்ளார். அப்புவுக்கு அழகான சரண்யா நிச்சயமானவுடன் இரண்டாம் முறையாக இப்பாடல் ஒலிக்கும் போது நமக்குள்ளும் உற்சாக கரைபுரள்கிறது. தான் உச்சத்தில் இருந்தபோது தன் பாடல் திறமைக்கு அதிகம் சோதனைகள் வைத்துக்கொள்ளாத ராஜா இப்போது புதுமைகளை முயற்சித்துப் பார்ப்பது வியப்பளிக்கிறது. வால்மீகி படத்தில் ‘என்னடா பாண்டி என்னபண்ணப் போற’ என்ற பாடலையும் சமிபத்தில் மிகவும் வித்தியாசமாகப் பாடி இருந்தார் ராஜா. இப்பொழுது அவருக்கு நேரம் அதிகமிருக்கிறது என்று நினைக்கிறேன்! கிராமியக்கருவிகளை அல்லது அதுபோன்ற சாயலை ஏற்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்தி இருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்றாலும் ஹங்கேரிக் கலைஞர்களை பயன்படுத்தி ராஜா அளித்திருக்கும் பின்னணி இசை எந்த உறுத்தலையும் எனக்கு ஏற்படுத்தவில்லை. படத்திற்கு ஒரு richness ஐ அளித்திருக்கிறது இசை!. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;படத்தின் பலம் 1) நகைச்சுவைக் காட்சிகள் 2)சில அற-உணர்வுக் காட்சிகள். போலீஸ் ஸ்டேசனனில் ஊர்க்காரர்கள் செய்யும் அலும்பு, தெரியாத தகவலைத் தெரிந்ததுபோல் சொல்ல பரோட்டாக்களையும் ஆம்லெட் ஆப்-பாயில்களையும் கமிசனாக விழுங்கும் சிறுவன், நள்ளிரவில் ரோந்து செல்லும் இளைஞர்கள் பார்க்கும் சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஆகிய தொடர் நகைச்சுவைக் காட்சிகளின்போது விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். மேலும் ஆங்காங்கே தூவியது போல் வசனங்களில் சில நகைச்சுவைத் துணுக்குகள். ஊர்க்காரர்கள் எல்லோரும் போட்டு அடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு விதவைப் பெண் அவர்களைத் தடுத்து அப்புவுக்கு தண்ணீரும் சாப்பாடும் தருவது, அப்புவின் திருமணம் நின்றுவிடலாம் என்ற அபாயத்தை அறிந்து அவன் குதிரையோடு தப்பித்துச் செல்ல ஊர் இளைஞர்கள் உதவ முன்வரும் போது,&amp;nbsp; திருவிழாவால் ஊரே சந்தோசமாக இருப்பதைப் பார்த்து தன்னால் பலரது சந்தோசத்திற்கும் ராட்டினாக்காரர்கள், மைக்செட் காரர், கரகாட்டக் குழு போன்றோரின் பிழைப்புக்கும் பங்கம் வர வேண்டாம் என எண்ணி, மறுத்து, திருவிழா முடியும் வரை ஊரிலேயே தங்கிவிடுவதாக அப்பு சொல்வது போன்றவை உணர்வுப் பூர்வமான காட்சிகள். ஒரு சிறிய படத்தின் ஆன்மாவாக இவையே போதுமானவையாக உள்ளன.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒரு படத்தை பார்த்தவுடன் மற்றவர்கள் அவர்களிடம் மற்றவர்கள் எதிர்பார்க்கும் ஒரே பதில் வொர்த்தா-வொர்த்தில்லையா? என்பதுதான். இப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம் என்று பரிந்துரைப்பேன்!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5128910666841945811?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5128910666841945811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5128910666841945811' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5128910666841945811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5128910666841945811'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2011/06/blog-post.html' title='அழகர் சாமியின் குதிரை'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-CbXwnXSojec/Te4ecx73GGI/AAAAAAAACuQ/Q4nBoRsF0R4/s72-c/AzhagarSamiyinKuthirai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5892314419501343637</id><published>2011-05-09T02:44:00.002+05:30</published><updated>2011-05-09T03:01:23.134+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீயா நானா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அவசியமா?</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;08-மே,2011 அன்று விஜய் டீ.வி.யின் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் இலவசங்கள் சரியா தவறா என்ற பொருளில் விவாதம் நடந்தது. இலவசங்கள் வேண்டும் என்று பேசியவர்கள் ‘வேண்டாம்’ என்று பேசியவர்களின் மேல் இரண்டு குற்றச்சாட்டுகளை வைத்தனர்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;1. தங்களிடம் இல்லாத/தனக்குத் தேவையான பொருட்களை இலவசமாகக் கொடுத்தால் பெற்றுக்கொள்கிறார்கள். பெட்ரோல் விலையில் மானியம், சமையல் எரிவாயு விலையில் மானியம் போன்றவை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;2. தங்களின் அந்தஸ்தை விட கீழ் உள்ளவர்கள் தமக்கு சமமான பொருட்களை வைத்திருக்கக் கூடாது என்ற ஆதிக்க மனோபாவம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இவையிரண்டும் முக்கியமான கருத்துகளே! ஆனால் இலசவசங்களை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இந்த இரண்டு வகைக்குள் அடங்கிவிடுவர் என்பது தவறு. 50% சதவிகிதம் இருக்கலாம். உண்மையான சமூக அக்கறையுடனும் இலவசங்களை எதிர்க்கின்றவர்களும் கணிசமானவர்கள், இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;நன்றாகப் பேசக்கூடிய முருகானந்தம் போன்றோர் இலவசத்துக்கு ஆதரவாகப் பேசியது துரதிஷ்டமே. மிகவும் வறுமையான சூழ் நிலையிலிருந்து முன்னேறி வந்து இன்றும் சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கும் சரத்பாபுவை ஏதோ ஏகாதிபத்திய பிரதிநிதி போல இவர்கள் corner செய்ய பேச்சுத்திறமை இல்லாததால் தன் கருத்தை சரிவர அவரால் விளக்க முடியவில்லை. ஆதிக்க்க மனோபாவம்தான் இலவசங்களுக்கு எதிராக சிலரை பேச வைப்பபது எந்த அளவு உண்மையோ அதே அளவு ‘நாங்கள் தான் ஏழைகளின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள்’ என்று நினைத்துக்கொள்வதாலும் காட்டிகொள்வதற்கும் சிலர் இலவசங்களை ஆதரிக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றியது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அன்று அவர்கள் நெடுநேரம் இலவச லேப்டாப் திட்டத்தைப் பற்றி பேசினர். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுத்தால்தான் அவர்கள் கணினி அறிவு பெற்று மற்றவர்களுடன் போட்டி போட முடியும் என்றும் ‘தன் மகனும் லேப்டாப் வைத்திருக்கிறேன். நம் வீட்டு வேலைக்காரர்களின் மகனும் லேப்டாப் வைத்திருந்தால் அது தனது அந்தஸ்தை பாதிக்கும்’ என்று நினைப்பதால்தான் எதிர் தரப்பினர் அதை எதிர்ப்பதாகவும் சொன்னார்கள். இலவசங்கள் வேண்டாம் என்ற &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;அணியினர் ஏன் இதற்கு சரியான பதிலைத் தர முடியவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.&amp;nbsp; நான் அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லியிருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;சரத்பாபு, அந்த லேப்டாப்கள் எந்த நோக்கத்திற்காகத் தரப்படுகிறதோ அந்த நோக்கம் 5% வரைதான் நிறைவேறும் என்று சொன்னார். அதாவது, அந்த லேப்டாப்கள் (இன்று பலர் வீடுகளிலும் இருப்பது போல்) திரைப்படங்கள் பார்த்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கே அதிகம் பயன்படும். அதைப்பயன்படுத்தி அறிவு விருத்தி செய்து தன்னை தயார்படுத்திக்கொள்வது என்பது மிக சொற்ப மாணவர்களால் மட்டும் செய்யப்படும் என்றுதான் நானும் நினைக்கிறேன். அதையும் தாண்டி,&amp;nbsp; உண்மையான ஆர்வம் உள்ள மாணவர்களுக்குக்கூட லேப்டாப் கொடுத்துதான் அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பது பொய். ஐ.ஐ.டி.யில் கணிப்பொறியியல் பட்டம் பெற்று மாதச்சம்பளமே சில லகரங்களில் வாங்கும் அளவு அறிவைப் பெருக்கிக்கொள்ளும் மாணவர்கள் கூட கல்லூரியின் ஆய்வுக்கூடக் கணினிகளைத்தான் பயன்படுத்தினர் என்பது நிதர்சனமான உண்மை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கல்லூரியில் ஒதுக்கப்படும் வேலை நேரத்தைத் தவிர பிற நேரங்களில் கணிப்பொறி ஆய்வுக்கூடத்தை பயன்படுத்த அனுமதிக்காத ஒரு தனியார் கல்லூரியில்தான் நான் பொறியியல் படித்தேன். கணிப்பொறி வாங்க வசதி இல்லாத நான், சனி ஞாயிறுகளில் கணிப்பொறி உள்ள பிற நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று எனது பணிகளைச் செய்துகொள்வேன். மாறாக சொந்தமாக கணிப்பொறி வைத்திருந்த மாணவர்கள் பலரும் அதை பாட்டுக் கேட்பதற்கும், ‘பிட்டு’ப்படம் பார்ப்பதற்குமே பயண்படுத்தினர். எனவே ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு லேப்டாப் என்பது கண்டிப்பாகத் தேவையில்லாதது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;நிற்க. இதைக்கூட விட்டுவிடுவோம். ஒவ்வொரு பள்ளிக்கல்லூரி மாணவரும் தங்கள் கணினி அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மதித்து அதற்கு லேப்டாப் கொடுப்பதுதான் சரியான தீர்வா என்று பார்ப்போம். அதற்கு மாற்றாக நான் முன்வைக்கும் தீர்வு சில அனுமானங்களின் அடிப்படையில் இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு மாணவர் சராசரியாக 2 மணி நேரம் தனது லேப்டாப்பை பயன்படுத்துகிறார் என்று கொள்வோம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;நான்கு மாணவர்கள் 8 மணி நேரம் உபயோக்கின்றனர். இதற்கு பதிலாக அவர்களது பள்ளி/கல்லூரியில் அரசு ஓர் டெஸ்க்-டாப்பை நிறுவினால்(desktop) அதே நான்கு மாணவர்கள் இரண்டிரண்டு மணி நேரம் பயன்படுத்தலாம். அப்படிச் செய்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;1. ஒரு டெஸ்க்டாப் Rs.15000, ஒரு லேப்டாப் Rs.20000 எனக்கொண்டால் நான்கு லேப்டப்புகளுக்கு பதில் ஒரு டெஸ்க்டாப் எனும்போது (80000-15000=)ரூ.65000 மிச்சம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;2. விலைகொடுத்து வாங்க வேண்டிய மென்பொருள்களையும் அரசாங்கம் வழங்கினால் அதிலும் சுமார் 3/4 பங்கு மிச்சம். ரூ.5000 மதிப்புள்ள மென்பொருட்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டால் ரூ.15000 மிச்சம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;3. ஒருவேளை விலைகொடுத்து வாங்க வேண்டிய மென்பொருட்களை கொடுக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை எனினும், முதலாவது பாயிண்டில் சொல்லியுள்ள மிச்சத்தொகையினைக் கொண்டு பல நல்ல மென்பொருட்களை மாணவர்களுக்கு அரசாங்கம் நிறுவித்தர முடியும். அந்த மிச்சத்தில் ஒரு பகுதியைக் கொண்டு கணினி அறைகளை நிறுவுவதற்கும் மேற்பார்வையாளர் சம்பளத்துக்கும் பயன்படுத்தலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;4. நான்கு ஆண்டுகள் ஒரு மாணவர் இலவச லேப்டாப்பைப் பயன்படுத்துகிறார். அதன்பிறகு ஒரு வேலை கிடைத்துவிடுகிறது. அப்போது அவருக்கு தொடர்ந்து அந்த இலவச லேப்டாப் தேவையா? அதைத் திரும்பப்பெற அரசால் முடியுமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;மாறாக ஆய்வறைகள் ஏற்படுத்தினால் அந்தக் கணினிகள் அடுத்த batch மாணவர்களாலும் பயன்படுத்தப்படும். ஒரு கணினியை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் எனக்கொண்டால் ஒரே ஒரு மாணவருக்கு பதிலாக 10 மாணவர்களால் அது பயன்படுத்தப்படும். அதாவது அதன் பயன் 10 மடங்கு அதிகமாகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;5. மாணவர்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்தித் தரலாம். அதன் பயன்பாட்டைப் பற்றி தனியே சொல்லவேண்டியதில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;6. லேப்டாப்பில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை சரிசெய்துகொள்ள மாணவர்களுக்கு பணவசதி இருக்குமா? இல்லாத நிலையில் அது கிடப்பிலே போடப்பட்டால் மொத்த முதலும் வீண் அல்லவா? ஆய்வுக்கூடத்தில் இந்தப் பிரச்ச்னை இல்லை.&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;7. கணினி தவறான உபயோகத்துக்கு பயன்படாமல் கண்கானிக்க முடியும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;நீயா நானாவில் விவாதிக்கப்படும் பல்வேறு விசயங்கள் முக்கியமானவையாக உள்ளன. நம்மால் அதில் பங்கெடுத்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இணையத்தில் விவாதம் நடத்துவது மிகுந்த பலனை அளிக்கும் என நம்புகிறேன். எனவே, இனிமேல் முடிந்த வரை எல்லாத் தலைப்புகளுக்கும் ஓர் பதிவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கோபிநாத்தின் மின்னெஞ்சல் முகவரி யாரிடமாவது உள்ளதா? அவர் இணையதளம் ஏதும் வைத்துள்ளாரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;தொடபுடைய பதிவுகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://vurathasindanai.blogspot.com/2006/03/blog-post_22.html"&gt;'லேப்டாப்'  வாங்க நெருக்கும் இன்ஜி. கல்லூரிகள்.&lt;/a&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://vurathasindanai.blogspot.com/2010/01/blog-post_15.html"&gt;மேடைப்பேச்சு  - நீயா நானா&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5892314419501343637?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5892314419501343637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5892314419501343637' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5892314419501343637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5892314419501343637'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2011/05/blog-post.html' title='மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அவசியமா?'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5686510514049097383</id><published>2011-03-25T15:55:00.001+05:30</published><updated>2011-03-25T16:00:48.394+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூவரசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>கட்டிக்கிடலாம்  கட்டிக்கிடலாம்-பூவரசன் படப்பாடல்-1996</title><content type='html'>90-களின் இளையராஜா பாடல்கள்தான் என் பள்ளிப்பருவத்தை நிறைத்திருந்தன. இசை எனது முதலாவது விருப்பமாக இருந்தபோதும் இதுவரை திரையிசை குறித்து அதிகம் எழுதியதில்லை! இனி எழுத முயற்சிப்பேன், நான் ரசித்த இசை குறித்து!&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு பொற்காலம். இளையராஜா உச்சத்தின் உச்சியில் இருந்த காலம்.&amp;nbsp; திரையரங்கிலோ தொலைக்காட்சியிலோ அல்லாமல், நான் தனியாக பாடல்கள் கேட்டது என்பது ‘சின்னத்தம்பி’ சமயத்தில் இருந்து என்று நினைவு. குடியிருந்த லைன் - வீடுகளில் ஒன்றில் டேப்-ரிகார்டர் இருந்தது. திருப்பித் திருப்பி சின்னத்தம்பி பாடலைப் போட்டு விடுமுறை முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தோம்.அதற்கு முன்னர் என்றால் எப்போதாவது வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்லும்போது டேப்பில் கேட்பதுதான். அப்படிக்கேட்டவையில் ஞாபகத்தில் இருப்பது ‘கேளடி கண்மனி’ மற்றும் ‘புதுப்புது அர்த்தங்கள்’.&amp;nbsp; எங்கள் வீட்டுக்கு டேப் வந்தது நான் 11-ஆம் வகுப்பு படிக்கும்போதுதான். அப்போது பட்ஜெட் படங்களை தேவாவும் பெரிய படங்களை ரகுமானும் ஆக்கிரமித்திருந்தனர். அப்போதுதான் பழைய இளையராஜாப் பாடல்களைத் தேடிக் கேட்கத் தொடங்கினேன்!&lt;br /&gt;&lt;br /&gt;சின்னக்கவுண்டர், எஜமான், வீரா, தளபதி, குணா, பொண்ணுமணி, மறுமலர்ச்சி, ராஜ்கிரன் படங்கள் என எத்தனையோ சிறந்த பாடல்கள் அப்போது ராஜாவிடமிருந்து வந்துகொண்டிருந்தன.&amp;nbsp; எனினும் நம் தமிழ் சூழலில் ஒரு பரிதாபம் என்னவென்றால் படம் வெற்றிபெறவில்லையெனில் அதன் பாடல்களும் கண்டுகொள்ளப்படாது; ஒரு சில விதிவிலக்குகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி கண்டுகொள்ளபடாமல் விடுபட்ட முத்துகளில் ஒன்றுதான் ‘பூவசரன்’. எஸ்.பி.பி.யும் சித்ராவும் மயக்கும் மூன்று முத்தான மெலடிகள் இப்படத்தில்!. இந்தக் காலகட்டதில் வந்த இ.ரா. பாடல்கள் தொழில் நுட்பத்தின் சிறந்த பங்களைப்பையும் கொண்டிருப்பது காதுகளுக்கு கூடுதல் இனிமை. அதே நேரம் இரைச்சல் என்பதை நாம் எங்குமே கேட்க முடியாது. ஒரு துளி வாத்தியத்தைக் கூட தேவையின்றி சேர்க்கமாட்டார் ராஜா!&lt;br /&gt;&lt;br /&gt;பூவரன் படத்தில் ’இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்’ என்ற பாடல் ஓரளவுக்கு வெளியில் தெரிந்திருக்கிறது. ‘ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனமுருகி நின்றேன் நின்றேன்’-உம் ‘கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்’-உம் அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னிசைப் பாடல்கள்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் நீங்கள் இங்கேயும் பாடலைக் கேட்குமாறு ஒரு பிளேயரை பொதிந்து கொடுக்க ஆசைதான்! ஆனால் இன்னும் அந்தச்சோதனைகளை&amp;nbsp; முயற்சி செய்து பார்க்கவில்லை. யூ-டியூப்பிலும் பாடல் இல்லை. &lt;a href="http://music2.cooltoad.com/music/song.php?id=89825"&gt;cooltoad.com&lt;/a&gt;-இல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்! ;). இப்போதைக்கு பாடல்வரிகள் மட்டும்....&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; பாடல் : கட்டிகிடலாம் கட்டிக்கிடலாம்&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இசை : இளையராஜா&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; படம் : பூவரசன்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வருடம் : 1996&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெ: கட்டிக்கிடலாம்&amp;nbsp; கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்து இதழ் ஒத்தடம்&lt;br /&gt;ஆ: பொடவை மயக்கம்&amp;nbsp; வருதே வருதே&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உடம்பு முழுக்க சுடுதே சுடுதே&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கிடந்து தவிக்கும் உயிரே&amp;nbsp; உயிரே&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கடஞ்சு எடுத்த&amp;nbsp; தயிரே தயிரே&lt;br /&gt;&lt;br /&gt;பெ: கட்டிக்கிடலாம்(2)&lt;br /&gt;&lt;br /&gt;ஆ: ஊதக்காத்து ராப்போது தீப்போல ஆயாச்சு&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஊரப்பாத்து ராத்தூக்கம் நேத்தோடு&amp;nbsp; போயாச்சு&lt;br /&gt;&lt;br /&gt;பெ: கூடு போட்டு வெச்சாலும்&amp;nbsp; உன்னாசை நிக்காது&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கோலம் போடக்கூடாதே நீ கொஞ்சம் ஒக்காரு&lt;br /&gt;&lt;br /&gt;ஆ:சின்னச் சின்னக் கோலம் போட்டுப் பாக்கலாமா&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; புள்ளி வைக்க வேணும் தள்ளி நிக்கலாமா&lt;br /&gt;&lt;br /&gt;பெ: சுத்தமான மனசு கெட்டுப் போகலாமா&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; குத்தம் சொல்லி யாரும் வம்பு பேசலாமா&lt;br /&gt;&lt;span style="color: #f1c232;"&gt;ஆ:&lt;/span&gt;&lt;span style="color: #f1c232;"&gt;பொல்லாத சில்வண்டு பஞ்சாங்கம் பாத்தா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: #f1c232;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பூந்தேனை வாங்கும்&lt;/div&gt;&lt;br /&gt;ஆ: கட்டிக்கிடலாம்(2)&lt;br /&gt;பெ: உனக்கு பொடவை மயக்கம் (4)&lt;br /&gt;ஆ: கட்டிக்கிடலாம்(2)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #f1c232;"&gt;ஆ: வெண்ணிலாவில் சோறாக்கி&amp;nbsp; நாம் திங்கக்கூடாதா&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தென்றல் வந்து நம்மோடு தெம்மாங்கு பாடாதா&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;பெ: வெண்ணிலாவும் என்னான்னு கீழாக்கப் பாக்காதா&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஜோடி ஒன்னு அங்கேன்னு ஊரார்க்கு சொல்லாதா&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;ஆ: உன்ன என்னப்போல நூறு பேத்தப் பார்த்து&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பழகினப் போனதம்மா பால் நிலாவும் நேத்து&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;பெ: சொல்லிச் சொல்லி என்னை சொக்கவைக்கும் மாமா&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்கலாமா&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;ஆ: நாள் பார்த்து நாள் பார்த்து&amp;nbsp; நாள் போகக்கூடும்&lt;/div&gt;&lt;div style="color: #f1c232;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நடிக்காதே மானே&lt;/div&gt;&lt;br /&gt;பெ:கட்டிக்கிடலாம்(2)&lt;br /&gt;ஆ: எனக்கு புடவை&amp;nbsp; மயக்கம்(4)&lt;br /&gt;ஆ: கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம்&lt;br /&gt;பெ: கட்டினதுக்கப்புறம்&lt;br /&gt;ஆ: வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்&lt;br /&gt;பெ: ஹும்ஹும்ஹும்...&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பல்லவியை எழுதும்போது 50 ரன் அடித்த கிரிக்கெட் வீரரைப்போல் ஒரு பார்முக்கு வந்துவிட்டார் போல, கவிஞர்!. முதல் 4 வரிகளில் நல்ல கற்பனை, அடுத்த 4 வரிகளில் நல்ல வார்த்தைப் பிரயோகம்! கவிஞர் யாரென்று கண்டுபிடித்துச் சேர்க்கவேண்டும். அடுத்த பதிவில் மற்றுமிரு பாடல்களின் வரிகளோடு வருவேன்! :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5686510514049097383?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5686510514049097383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5686510514049097383' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5686510514049097383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5686510514049097383'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2011/03/1996.html' title='கட்டிக்கிடலாம்  கட்டிக்கிடலாம்-பூவரசன் படப்பாடல்-1996'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-8842712645783395612</id><published>2011-03-10T16:14:00.002+05:30</published><updated>2011-03-10T16:14:54.397+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பதின்ம அறியாமை</title><content type='html'>&lt;span class="z19Dle" id="col-z12uflhbckr5sb3eo22os1go2ubext3pg04"&gt;&lt;span class="zo"&gt;யாரோ தவறவிட்டதெனச் சொல்லி&lt;br /&gt;ஒரு பேனாவைத் தருகிறாய்!&lt;br /&gt;ஏன் என்று புரியாமல்&lt;br /&gt;வாங்கிக் கொள்கிறேன்!&lt;br /&gt;சில வருடங்கள் கழிந்து...&lt;br /&gt;எடுத்துப் பார்க்கையில் &lt;br /&gt;புரிகிறது...&lt;br /&gt;நேரடியாக அன்பளிக்க முடியாத&lt;br /&gt;உன் தயக்கமும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="z19Dle" id="col-z12uflhbckr5sb3eo22os1go2ubext3pg04"&gt;&lt;span class="zo"&gt;நினைவுப் பரிசெனக் கொண்டாடத்&lt;br /&gt;தெரியாத என் அறியாமையும் :)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-8842712645783395612?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/8842712645783395612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=8842712645783395612' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8842712645783395612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8842712645783395612'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2011/03/blog-post_10.html' title='பதின்ம அறியாமை'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-7548684657161722024</id><published>2011-03-04T00:50:00.000+05:30</published><updated>2011-06-13T18:51:30.216+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>கிழக்கு அதிரடித் தள்ளுபடியில் அள்ளியவை</title><content type='html'>பிப்ரவரி 5 முதல் 28 வரை சென்னையில் நடந்த வருடாந்திர சரக்குக் கழிவு விற்பனையில் நானும் புத்தகம் வாங்க வாய்ப்பு கிடைத்தது. நண்பனின் திருமணத்தால்!&lt;br /&gt;&lt;br /&gt;1. மாயன் நாகரிகம்&lt;br /&gt;2. நரேந்திர மோடி&lt;br /&gt;3. அடடே - மதி கார்டூன்ஸ் பாகம் 1&lt;br /&gt;4. Deception -&amp;nbsp; சிவசங்கரியின் ‘பொய்’ நாவழின் மொழியாக்கம்&lt;br /&gt;5. இட்லியாக இருங்கள் - சோம.வள்ளியப்பன் (பரிசளிக்க)&lt;br /&gt;6. பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன் ( நாவல்&amp;nbsp; மற்றும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி கல்கியில் எழுதிய தொடர்)&lt;br /&gt;7. குமார சம்பவம் - காளிதாசனின் மகத்தான படைப்பு -அ.வெ.சுகவனேச்வரன்&lt;br /&gt;8. பனி கண்டேன் பரமன் கண்டேன் (கயிலாய பரவச யாத்திரை)-இலந்தை சு.இராமசாமி&lt;br /&gt;9. டார்ஜிலிங்கில் ஓர் அபாயம் - சத்யஜித் ரே(திரில்லர்- குறு நாவல்)&lt;br /&gt;10. ராயர்&amp;nbsp; காபி கிளப் - இரா.முருகன் (திண்ணை.காம் -இல் எழுதிய கட்டுரைகள்)&lt;br /&gt;11. மக்களாகிய நாம் - ஆ.கி.வேங்கட&amp;nbsp; சுப்பிரமணியன் ( தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கான&amp;nbsp; கையேடு)&lt;br /&gt;12.&amp;nbsp; சீனா விலகும் திரை - பல்லவி அய்யர்- தமிழில் :ராமன் ராஜா&lt;br /&gt;13. யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வாங்கியவை&lt;br /&gt;14. விஸ்வாமித்திரர்&lt;br /&gt;15. வாஸ்கோடகாமா&lt;br /&gt;16. திப்பு சுல்தான்&lt;br /&gt;17. துளசி(செடி)&lt;br /&gt;18. உபநயனம்&lt;br /&gt;19. ஆன்மீக ஸ்வீட் ஸ்டால்(கதைகள்) - பிரபு சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நண்பனுக்காக வாங்கியவை&lt;br /&gt;21. அள்ள அள்ளப் பணம் - பாகம் 2 (பங்குச் சந்தை-உயர் நிலை)&lt;br /&gt;22. அள்ள அள்ளப் பணம் - பாகம்4 (போர்ட் போலியோ முதலீடுகள்)&lt;br /&gt;23. அப்புசாமியும் அற்புத விளக்கும் - பாக்கியம் ராமசாமி&lt;br /&gt;24. அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - பாக்கியம் ராமசாமி&lt;br /&gt;&lt;br /&gt;சீனா விலகும் திரை மற்றும் யுவன் சந்திரசேகர் சிறுகதைகளைத்தவிர்த்து பிற புத்தகங்களின் மொத்தவிலை (தள்ளுபடியில்) ரூ. 270 மட்டுமே! :)&lt;br /&gt;&lt;br /&gt;சீனா விலகும் திரை - ரூ.60&lt;br /&gt;யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - ரூ.75&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-7548684657161722024?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/7548684657161722024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=7548684657161722024' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/7548684657161722024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/7548684657161722024'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2011/03/blog-post.html' title='கிழக்கு அதிரடித் தள்ளுபடியில் அள்ளியவை'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-3874910247735393177</id><published>2011-02-11T23:04:00.001+05:30</published><updated>2011-02-11T23:08:26.743+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>மூன்று   புத்தகங்கள்</title><content type='html'>&lt;span style="font-size: large;"&gt;1.&lt;/span&gt; &lt;span style="font-size: large;"&gt;தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகழி சிவசங்கரன் பிள்ளை 1946-இல் எழுதியதை 1952-இல் மொழிபெயர்த்திருக்கிறார் சுந்தர ராமசாமி.ஆனால் 2000-இல் தான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;தானும் தோட்டியாக விரும்பாத ஒரு தோட்டியின் மகன். அதற்கு உதவக்கூடிய ஒத்துழைப்பு கொடுக்கவேண்டிய கடமை மட்டுமே உள்ளவளாக இருக்கவேண்டுமாம் அவள் மனைவி. எப்படியாவது தன் மகனை படிக்கவைத்து, பொருள் சேர்த்து வீடுகட்டி, நாகரிக வாழ்வு வாழ்ந்துவிட வேண்டும் என்பதுதான் அவனது லட்சியம். அந்த லட்சியத்துக்காக தன் &lt;br /&gt;சொந்தபந்தங்களை நண்பர்களையே கூட பகைத்துக்கொள்ளத் துணிகிறான். இறுதியில் அவன் லட்சியத்தை எட்டினானா என்பதைச் சொல்லும் உருக்கமான கதை. &lt;br /&gt;&lt;br /&gt;படித்துமுடித்தவுடன் அக்கதையிலேயே வரும் ஒரு கேள்விதான் என் மனதிலும் எழுந்தது. ‘தோட்டிகளை யார் உருவாக்கினார்கள்?’ என்பதுதான் அந்தக்கேள்வி. நம் மக்களுக்கு காலையில் எழுந்தவுடன் காட்டுக்குப் போவதுதானே வழக்கம்? ஒருவேளை தோட்டிகள் தெருக்களையும் கோயில்கள் போன்ற பொது இடங்களையும் கூட்டிப் பெருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களாக இருந்திருக்கக் கூடும். வெள்ளைக்காரர்கள்தான்&lt;br /&gt;அவர்களை மலம் அள்ளும் வேலைக்கு உட்படச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழியின் மற்றொரு நாவலான செம்மீனை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்திருக்கிறேன். மீனவப் பிண்ணனியில் ஒரு அருமையான காதல்கதையைக் கொண்ட இலக்கிய படைப்பு. இதற்கு முன்னர் படித்திராதவர்கள் கண்டிப்பாக தகழியை முயற்சிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;2. கம்பன் என் காதலன் - சிவகுமார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவி வார இதழில் தொடராக வெளிவந்துள்ளது. அவ்வளவுதான்! இதுவே போதும் என்று நினைக்கிறேன் அதன் இலக்கியத்தரத்தைச் சொல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லைக் கண்ணன் போன்ற சிறந்த பேச்சாளர்கள் பேசியோ ஜெயமோகன் எழுதியோ அறிமுகமான கம்பராமாயணத்தைப் பற்றிய புத்தகம் என்பதால் ஒரு ஏமாற்றம் அவ்வளவுதான். மற்றபடி மிகவும் மோசமில்லை. ராமாயணக்கதையை ஆரம்பத்தில் இருந்து முடிவுவரைச் சொல்வதற்கு வசதியாக 100 பாடல்களைப் பொறுக்கி எடுத்து அதன் நயத்தை எடுத்துக்கூற முயன்றிருக்கிறார். அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வாசிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சிவகுமாரைக் குற்றம் சொல்லமுடியாது. என்னதான் வாய்கிழிய இலக்கியம் பற்றிப் பேசினாலும் வைரமுத்து போன்றோர் வியந்து எழுதியிருந்தாலும் கம்பராமாயணம் படிக்க எவ்வளவு பேர் முயன்றுள்ளோம்? சிவக்குமார் என்ற நடிகர் எழுதியால்தானே வாங்கிப் படித்திருக்கிறேன்? அந்த அளவில் ஆரம்ப நிலை வாசகனுக்கு கம்பராமாயணத்தை அறிமுகப்படுத்தியதற்காக சிவக்குமாருக்கு நன்றி சொல்லலாம். ’இவ்வளவுதானா கம்பராமாயணம்’ &lt;br /&gt;என்று படிக்கும் யாரும் நினைத்துவிடக் கூடாதே என்பதுதான் &lt;br /&gt;எனது வருத்தம். புத்தகத்தைவிட ஒலித்தஆகடு கேட்பது நல்ல அனுபவத்தைத் தரக்கூடும் என்று நினைக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;சிவக்குமார், இதற்கு முன் தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருந்தார். ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற அப்புத்தகம் சினிமாத்தொழில் குறிப்பாக நடிப்பது சிரமமான வேலை என்பதை அழுத்திச் சொல்லியிருந்தாலும் பல்வேறு செய்திகளைக் கொண்டு&amp;nbsp; சுவாரசியமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;3. ஆர்.கே.சண்முகம் செட்டியார் - ஆர்.சுந்தர்ராஜ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் முதல் நிதியமைச்சரான ஆர்.கே.சண்முகத்தைப் பற்றி அவரது பேரன் தகவல்கள் சேகரித்து எழுதிய புத்தகம். 100 பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய புத்தகம். &lt;br /&gt;&lt;br /&gt;சாதனைகள் பல புரிந்துள்ளவர், செட்டியார். மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மனிதர் அவர் என்பதற்கு அவரது பின்வரும் சாதனைகளே சாட்சி!!&lt;br /&gt;&lt;br /&gt;சாதனைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;கோவை மாநகராட்சி உறுப்பினர்&lt;br /&gt;அதன் துணைத் தலைவர்&lt;br /&gt;சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்&lt;br /&gt;மத்திய சட்டமன்ற உறுப்பினர்&lt;br /&gt;நாடாளுமன்ற சுயராஜ்ய கட்சியின் தலைமைக் கொறடா&lt;br /&gt;மத்திய சட்டமன்றத்தின் தலைவர்&lt;br /&gt;கொச்சி சமஸ்தான திவான்&lt;br /&gt;இந்தியாவின் பொருள் வாங்கும் கழகத்தின் தலைவர்&lt;br /&gt;தொழில் ஆய்வுக் கழகத் தலைவர்&lt;br /&gt;இந்திய காப்பு வரிக்கழகத் தலைவர்&lt;br /&gt;சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்&lt;br /&gt;அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்&lt;br /&gt;&lt;br /&gt;கோவை மாவட்ட மக்களை ‘அட!’ போடவைக்கும் தகவல்கள், பின்வருவன...&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.கே.சண்முகம் தோற்றுவித்த அமைப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிந்திய மில் அதிபர்கள் சங்கம் (SIMA)&lt;br /&gt;கோவை வர்த்தக சங்கம்&lt;br /&gt;தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் (SITRA)&lt;br /&gt;சென்னை-தமிழக வர்த்தகக் கழகம்&lt;br /&gt;சென்னை தொழில் முதலீட்டுக் கழகம்&lt;br /&gt;தமிழிசைச் சங்கம்&lt;br /&gt;பேரூர் தமிழ்க் கல்லூரி&lt;br /&gt;கோவை ஆர்.கே. ரங்கம்மாள் உயர்நிலைப் பள்ளி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-3874910247735393177?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/3874910247735393177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=3874910247735393177' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/3874910247735393177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/3874910247735393177'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2011/02/blog-post_11.html' title='மூன்று   புத்தகங்கள்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-2128980306434421119</id><published>2011-02-01T16:36:00.002+05:30</published><updated>2011-02-01T16:36:42.505+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அர்த்தமற்ற சொற்களின் தொகுப்பு</title><content type='html'>எனக்கு சில கேள்விகள் உண்டு&lt;br /&gt;சில பதில்களும் உண்டு&lt;br /&gt;கேள்விகளால் பிறரை துன்பிக்கிறேன்&lt;br /&gt;பதில்களால் என்னை நானே...&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகள் பல உண்டு&lt;br /&gt;உழைக்கும் மனமில்லை&lt;br /&gt;உழைக்க மனம் வரும்போது&lt;br /&gt;திறமை குறித்த அவநம்பிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரின் பலமே அவரின் பலவீனமுமாம்&lt;br /&gt;நெறிப்படுத்தும் நம்பிக்கைகளே சாபமாய்!&lt;br /&gt;மன எழுச்சியில்&lt;br /&gt;ஒரு கணத்தில் உச்சியிலும்&lt;br /&gt;மறு கணத்தில் பாதாளத்திலுமாய்&lt;br /&gt;ஊசலாடும் தன்னம்பிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலையில் முன்னவனாய் இருந்தபோது&lt;br /&gt;தோற்பனின் நிலையைப் உணர்வதற்காய்&lt;br /&gt;தோற்றுப்போக விரும்பினேன்&lt;br /&gt;வளர்ந்தபின் &lt;br /&gt;வேண்டுமட்டும் கிடைக்கின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியில் பொருளில்&lt;br /&gt;அறிவில் கலையில்&lt;br /&gt;நெறியில் பண்பில்&lt;br /&gt;பின் தங்கியவனிடமெல்லாம் &lt;br /&gt;தோற்கும் அவலம்!&lt;br /&gt;&lt;br /&gt;சமத்துவமாம்&lt;br /&gt;பொதுவுடைமையாம்&lt;br /&gt;மண்ணாங்கட்டி!&lt;br /&gt;உலகம் சமத்துவமற்றதுதான்!&lt;br /&gt;சொல்லிவிட்டுப் போய்விட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெறுபவனுக்கே பதக்கம் என்று &lt;br /&gt;முழங்கியவந்தான் நான்&lt;br /&gt;இன்று கம்யூனிசம் பேசி&lt;br /&gt;என்பங்கைக் கேட்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;முனைப்பு இருக்கிறதே அவனிடம்!&lt;br /&gt;ஊக்கம் உண்டே அவனிடம்!!&lt;br /&gt;கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் &lt;br /&gt;முடவனா நான்?&lt;br /&gt;&lt;br /&gt;உலகோடு ஒட்ட ஒழுகு&lt;br /&gt;ஒருபோதும் என்னால் முடிந்ததில்லை!&lt;br /&gt;சுயமாய் செய்துகொண்டால் தீருமென்றார்கள்&lt;br /&gt;மாக்களுக்கு வழக்கம் இல்லையென்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சோகம் எழும்போதெலாம்&lt;br /&gt;சோகங்களை தேடித்தேடி தொகுக்கிறேன்...&lt;br /&gt;முற்றிய பின்னரே தீர்க்கமுடியும் &lt;br /&gt;சில நோய்களை&lt;br /&gt;கவிதை எழுதினால் முற்றாதோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-2128980306434421119?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/2128980306434421119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=2128980306434421119' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/2128980306434421119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/2128980306434421119'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2011/02/blog-post.html' title='அர்த்தமற்ற சொற்களின் தொகுப்பு'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-3213219417238310447</id><published>2010-12-10T23:24:00.005+05:30</published><updated>2010-12-10T23:51:56.597+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிக்கைகளிலிருந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நட்பா காதலா? தோழியின் உணர்வு! - கவிதைகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TQJtPSYB9mI/AAAAAAAACUA/Eoa7vXrhdX4/s1600/frienship+or+love1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TQJtPSYB9mI/AAAAAAAACUA/Eoa7vXrhdX4/s320/frienship+or+love1.jpg" width="320" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;அழகான பொய்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;தினமும் தொலைபேசு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;பிறந்த நாள், விநாயகர் சதுர்த்தி என&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;எல்லா விசேஷங்களுக்கும் பரிசளி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;துவங்கும் எல்லாச் செயல்களுக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;வாழ்த்துச் சொல்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;வார்த்தைகளால் எனைக் கரை,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;செய்கைகளால் எனை நெகிழ்த்து!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;கனவுதோறும் வா,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;அன்பால் எனை அடித்துச் செல்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;‘காதல்’ தானெனத் தீர்மானிக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;தோழமையிடம் கூசாது சொல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;நட்புத்தானென!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;என்றும் அழகாய்த்தானிருக்கின்றன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;பொய்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; -- செ.ரமேஷ்குமார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;உணர்வு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;தொலைபேசியில் பேசிச் சிரிக்கும்போதும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;திரையரங்க இருளில் உரசி மகிழும்போதும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;கடித வர்ணனை காகிதப்புணர்வாய் மாறும்போதும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TQJrZsmxAAI/AAAAAAAACT8/BLVNOwJAKfo/s1600/kissing-girl+watching.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="227" src="http://1.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TQJrZsmxAAI/AAAAAAAACT8/BLVNOwJAKfo/s320/kissing-girl+watching.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;உனது அண்ணனுக்கோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;அவனின் அப்பனுக்கோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;தெரியாமலிருக்கச் செய்யும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;ஒளிவுமறைவு யுக்திகளின் போதும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;நிழலாய் குடையாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;உடன் வரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;எனக்கும் வயது பத்தொன்பது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;என்றேனும் ஒரு நாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;உணர்ந்ததுண்டா தோழி..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; -- இரா.காமராசு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தவிகடன் 1.7.2001 இதழிலிருந்து! கல்லூரிக் காலத்தில் சேகரித்ததையும் எழுதியதையும் வலையேற்றிவிடுவது என்ற முடிவில் இருக்கிறேன்... அது எத்தகைய தரத்தில் இருந்தாலும்! :)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-3213219417238310447?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/3213219417238310447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=3213219417238310447' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/3213219417238310447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/3213219417238310447'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/12/blog-post_8868.html' title='நட்பா காதலா? தோழியின் உணர்வு! - கவிதைகள்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TQJtPSYB9mI/AAAAAAAACUA/Eoa7vXrhdX4/s72-c/frienship+or+love1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-6808846386084944801</id><published>2010-12-10T23:06:00.001+05:30</published><updated>2010-12-10T23:50:06.070+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாரதியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சஞ்சய் சுப்ரமண்யம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுப்ரமண்ய பாரதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கர்நாடக இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்</title><content type='html'>சந்திர னொளியில் அவளைக் கண்டேன்&lt;br /&gt;சரண மென்று புகுந்து கொண்டேன்&lt;br /&gt;இந்திரி யங்களை வென்று விட்டேன்&lt;br /&gt;எனதெ னாசையைக் கொன்று விட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்&lt;br /&gt;பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்&lt;br /&gt;துயரி லாதெனைச் செய்து விட்டாள்&lt;br /&gt;துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்&lt;br /&gt;வீசி நிற்கும் வளியைச் செய்தாள்&lt;br /&gt;வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்&lt;br /&gt;வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; - சுப்ரமண்ய பாரதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர், 2009 பருவத்தில் சென்னை தமிழைச் சங்கத்தில் நடத்திய கச்சேரியில் சஞ்சய் சுப்ரமண்யம் பாடியுள்ளார். அக்குறுந்தகடைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அற்புதமாக பாடியுள்ளார். மலையமாருதம் ராகத்தில் மிஸ்ர சாப்பு தாளத்தில்! மேலும் தகவலுக்கு... www.charsur.com&lt;br /&gt;&lt;br /&gt;முதலிரண்டு வரிகளைப் படிக்கும்போது காதல் பாடல் போல இருக்கிறதல்லவா? இரண்டாவது பத்தி முழுவதையுமே அப்படி வைத்துக்கொள்ளலாம். ஆனால் பாரதியார் கவிதைகள் புத்தகத்தில் ‘மஹா சக்தி’ என்ற தலைப்பில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது!. இப்போது மற்ற வரிகளைப் படித்தால் ஆம் என்று சொல்வோம்! ஆண்டாளும் மீராவும் இறைவனைக் காதலனாக எண்ணி பாடியது போல பாரதி சக்தியை காதலியாக நினைத்துப் பாடினாரா? அப்படியும் சொல்ல முடியாது... அப்படி இல்லையெனில் ஏன் ‘சந்திரன் ஒளியில்’ என்று பாட வேண்டும்?&amp;nbsp; பொதுவாக அது காதல் மயக்கத்தின் குறியீடு அல்லவா?&lt;br /&gt;&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-6808846386084944801?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/6808846386084944801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=6808846386084944801' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/6808846386084944801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/6808846386084944801'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/12/blog-post_10.html' title='சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-3771994432432040125</id><published>2010-12-08T02:04:00.002+05:30</published><updated>2010-12-08T13:25:19.611+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறுந்தொகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிஞ்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபிலர்'/><title type='text'>சுனைப்பூ அழகி</title><content type='html'>&lt;span style="font-size: large;"&gt;சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் &lt;br /&gt;புனக்கிளி கடியும் பூங்கட் பேதை &lt;br /&gt;தானறிந் தனளோ இலளோ பானாட் &lt;br /&gt;பள்ளி யானையி னுயிர்த்தென் &lt;br /&gt;உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே. &lt;/span&gt;-கபிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறுந்தொகை-142&lt;br /&gt;திணை:குறிஞ்சி&lt;br /&gt;தலைவன் கூற்று&lt;br /&gt;&lt;br /&gt;உரை: வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறியமாட்டாள்,தூங்கும்&amp;nbsp; யானைபோல &lt;br /&gt;பெருமூச்சுவிட்டு என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மேலே இருப்பதெல்லாம் படித்தது. ஜெயமோகனின் ‘காடு’ நாவலில் காட்டில் ஒரு இன்ஜினியருக்கும் காண்ட்ராக்டரின் உறவுக்கார இளைஞனும் பேசிக்கொள்வது....&lt;br /&gt;&lt;br /&gt;சற்று யோசிப்போம்... சொற்களுக்கு பொருள் காண முயல்வோம்... அப்பாடல் கொணரும் சித்திரம்&amp;nbsp; என்ன?....&lt;br /&gt;&lt;br /&gt;சுனைப்பூ - சுனை என்பது மலையில்&amp;nbsp; பெருகிவரும் ஊற்று.ஊற்று மலையிறங்கி சிற்றோடையாக காட்டில் வர, காட்டு மரங்களிலும் செடிகளிலும் இருந்து விழுந்த பூக்கள் அவ்வோடையில் மிதந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றுத் தொடலை தை - அப்படி மிதந்துவரும் பூக்களை எடுத்து மாலை தொடுக்கும் பெண்&lt;br /&gt;&lt;br /&gt;புனக்கிளி கடியும் பூங்கட் பேதை - கிளியை விரட்டும் பெரிய கண்களைக் கொண்ட அழகி. குடிலின் முன் தாணியங்களை உலர வைத்திருக்கிறார்கள். அதைக் கொத்தித் திண்ண கிளி வருகிறது. அக்கிளியை விரட்டுகிறாள். இங்கே ’பெரிய கண் அழகி’ எப்படி வந்தது? ‘பூங்கட் பேதை’ எப்படி பெரிய கண் அழகியானது?&lt;br /&gt;&lt;br /&gt;தானறிந் தனளோ இலளோ - அப்பேதைப் பெண் அறிந்தாளோ இல்லையோ!&lt;br /&gt;&lt;br /&gt;பானாட் பள்ளி யானையி னுயிர்த்தென் - நள்ளிரவில் படுத்துறங்கும் யானையைப்போல் பெருமூச்சுவிட்டபடி. ’பானாட்’ என்பது &lt;a href="https://karkanirka.wordpress.com/2008/04/07/kurunthokai142/"&gt;சுஜாதா  சொல்லியிருப்பது &lt;/a&gt;போல் நள்ளிரவு தானா?&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே - மனம் அவள் பின்னாலேயே சென்று கொண்டிருப்பதை! அவள் நினைவிலேயே உழன்று கொண்டிருப்பதை! &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுழையதுவே- தன்+உழை+அதுவே. சரியான பொருள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வரிகளில் எத்தனை அழகான சித்திரத்தை கண்முன் நிறுத்துகிறார்! சுனைப்பூ என்ற ஒற்றை வரியில் ஒரு மலையையும் மலையடிவாரக் காட்டையும் கொண்டு வருகிறார்.&amp;nbsp; பூக்களைக் கோர்த்தபடியே கிளியை விரட்டுவது எதைக் குறிக்கிறது? மாலை நேரத்தை குறிப்பதெனக் கொள்ளலாம் அல்லவா? கண்டு மயங்கி தன் எண்ணத்தை இன்னும் தெரிவிக்காமல் அவள் நினைவிலேயே இருக்கும் தலைவணை பெருமூச்சுவிடும் யானைக்கு...அது காடல்லவா... இயல்பிலேயே கவிஞனுக்கும் உவமை காட்டிலிருந்தே கிடைக்கிறது... மனிதனுடைய பெருமூச்சே எப்படிப் பட்டது என நமக்குத் தெரியும்... யானையின் பெருமூச்சு எனில் அவனது தாபம் எத்தகையது என...சற்றே மிகையுடன் விவரிக்கிறார்... :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vurathasindanai.blogspot.com/2010/01/blog-post_23.html"&gt;கடைசி மூச்சை விடும் பெரு மிருகம் போல&lt;/a&gt; என நான் எழுதியதை நினைவு கூர்கிறேன்... கபிலரைப் போலவே எனக்கும் பெருமூச்சுவிடும் மிருகம் உவமையாகத் தோண்றியிருப்பதை எண்ணி குதூகலம் அடைகிறேன்! (சரி சரி, அடங்கு மவனே! )&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தானியத்தைத் தின்ன வரும் கிளியை தலைவியைச் சேரவரும் தலைவனுக்கு குறீயீடாகச் சொல்கிறார் எனக் கொள்ளலாம்.&amp;nbsp; கிளியை விரட்டுவது போல அப்பேதைப் பெண் தலைவனையும் விரட்டி விடுகிறாள்! :-) ‘அப்பா இருக்காரா? தண்ணி கிடைக்குமா?’ என ஏதோ ஒரு சாக்கில் அவன் அவளோடு பேச முயல... குழந்தை மனதுடைய அப்பேதை பேச்சை வளர்க்காமல் அதற்குரிய பதிலைச் சொல்லி அனுப்பிவிடுகிறாள்!.&amp;nbsp; இங்கே, கிளியை விரட்டுவதைக் குறிக்க ‘கடியும்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் கபிலர். கடிதல் என்றால் கடிந்துகொள்ளுதல்... அதாவது திட்டுதல்... தலைவனின் மனதைப் புரிந்துகொண்டு வேண்டுமென்றே விளையாட்டாக அவனை திட்டி அனுப்பிவிட்டாள் என்றும் கொள்ளலாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இக்காட்சியைக்கொண்டு&amp;nbsp; இன்று ஒரு அழகிய pop video எடுத்துவிடலாம் அல்லவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-3771994432432040125?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/3771994432432040125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=3771994432432040125' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/3771994432432040125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/3771994432432040125'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/12/blog-post.html' title='சுனைப்பூ அழகி'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-8118331506103254618</id><published>2010-11-04T18:24:00.003+05:30</published><updated>2011-01-24T02:38:32.794+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரசுரமானவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன்'/><title type='text'>நானும் ஜெயமோகனும்</title><content type='html'>எழுத்தாளர் ஜெயமோகனுடனான எனது உரையாடல்களை (அவரது தளத்தில் பதிவு பெற்றமை மட்டும்) இங்கு சுட்டியுள்ளேன். இதில விளம்பர நோக்கு ஏதுமில்லை. மேற்கோள் காட்டுவதற்கு அவரது வலைப்பதிவில் தேடிக்கொண்டிருக்காமல் எளிதாக்குவதற்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h2&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://www.jeyamohan.in/?p=11547" rel="bookmark" title="Permanent Link to கண்ணன்பாடல்கள் ஒரு கடிதம்"&gt;கண்ணன்பாடல்கள் ஒரு கடிதம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://www.jeyamohan.in/?p=9375" rel="bookmark" title="Permanent Link to இசை, கடிதங்கள்"&gt;இசை, கடிதங்கள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp;&lt;a href="http://www.jeyamohan.in/?p=8691" rel="bookmark" title="Permanent Link to கலைச்சொற்கள் பற்றி…"&gt;கலைச்சொற்கள் பற்றி…&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://www.jeyamohan.in/?p=9129" rel="bookmark" title="Permanent Link to தீபாவளி"&gt;தீபாவளி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp;&lt;a href="http://www.jeyamohan.in/?p=8735" rel="bookmark" title="Permanent Link to கடிதங்கள்"&gt;கடிதங்கள்&lt;/a&gt;-தீபாவளி&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2&gt;&lt;a href="http://www.jeyamohan.in/?p=9129" rel="bookmark" title="Permanent Link to தீபாவளி"&gt;&lt;/a&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp;&lt;a href="http://www.jeyamohan.in/?p=7732" rel="bookmark" title="Permanent Link to கேரளா கபே"&gt;கேரளா கபே&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2 style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://www.jeyamohan.in/?p=8458" rel="bookmark" title="Permanent Link to அச்சு ஊடகங்கள், கடிதம்"&gt;அச்சு ஊடகங்கள், கடிதம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://www.jeyamohan.in/?p=2734" rel="bookmark" title="Permanent Link to புல்வெளிதேசம்,கடிதம்"&gt;புல்வெளிதேசம்,கடிதம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://www.jeyamohan.in/?p=7962" rel="bookmark" title="Permanent Link to சில இணைப்புகள்"&gt;சில இணைப்புகள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2&gt;&amp;nbsp;&lt;/h2&gt;&lt;h2 style="color: black;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;h2&gt;&amp;nbsp;&lt;/h2&gt;&lt;h2&gt;&amp;nbsp;&lt;/h2&gt;&lt;h2&gt;&amp;nbsp;&lt;/h2&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-8118331506103254618?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/8118331506103254618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=8118331506103254618' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8118331506103254618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8118331506103254618'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/11/blog-post.html' title='நானும் ஜெயமோகனும்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-8480810258894458861</id><published>2010-10-24T22:34:00.000+05:30</published><updated>2010-10-24T22:54:12.112+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிக்கைகளிலிருந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர் தாமரை'/><title type='text'>நான் கவிஞர் தாமரை</title><content type='html'>குமுதம் 19-10-2000 இதழில் இருந்து...&lt;br /&gt;(என்னுடைய காகித சேகரிப்புகளிலிருந்து)&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு வயதிலேயே கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தவள் நான். எங்களை வளர்த்த பெரியம்ம அன்னையும் அண்ணனையும் அடிக்கடி திரைப்படங்களுக்கு அழைத்துச்செல்வார். திரைப்படத்திற்கு போகும் வழியில் அப்பா புத்தகங்களோடு எதிரே வந்தால் திரைப்படத்தைக் கைவிட்டு அப்பாவுடன் வீடு திரும்புவேன். தெருவிலேயே படித்துக்கொண்டு வருவேன் என்பதால் அப்பா என்னைத் தூக்கிக்கொள்வார். என் படிப்பார்வம் அப்படிப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;படிப்பறிவு பெற்றதில் என் பெற்றோர்கள் முதல் தலைமுறையினர். அம்மா பள்ளியில் படிக்கும்போது மாலையில் பலகாரம் விற்க நேர்ந்ததையும், கல்லூரியில் சேர்ந்த பிறகும் அப்பா தறி நெசவு செய்ய நேர்ந்ததையும் சிறுவயதில் தெரிந்து கொண்டதால் நான், அண்ணன், தங்கை மூவருமே படிப்பு விசயத்தில் படுசுட்டியாக இருந்தோம். பெற்றோர்கள் கோவையில் ஆசிரியர்களாக சாராரண நீலையில் இருந்தாலும் எங்களைக் கொஞ்சமும் வறுமை தெரியாமல் வளர்த்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் சேர்ந்தபோது அண்ணனை விட்டுப் பிரியமாட்டேன் என்று அழுததால் பல மாதங்கள் அவனுடனே இரண்டாம் வகுப்பில் உட்கார வைத்தார்கள். முதலில் இரண்டாம் வகுப்பு படித்துவிட்டு பின்னர் முதல் வகுப்புக்கு வந்ததாலோ என்னவோ, எப்போதுமே படிப்பு விசயத்தில் இரண்டுபடி முன்னதாக இருந்தேன். டபுள் பிரமோஷன் கொடுக்கலாம் என்று யோசித்தவர்கள் வயது விசயத்தில் சிக்கல் எழலாம் என்பதால் அது கைவிடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதிலிருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. யாரும் சொல்லித்தரவில்லை. கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் எல்லோர் வாழ்க்கையிலும் எல்லாமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது எப்படியோ அந்த வயதில் தெரிந்து விட்டது. அதே போல் விலங்குகளை துன்புறுத்துவதையும் தாங்கிக்கொள்ள் முடியாதிருந்தது. புலால் மறுப்பு இயல்பாக வந்துவிட்டது. பட்டுப்பூச்சிகளை கொன்று செய்கிறார்கள் என்பதால் பட்டாடை அணிய மறுத்துவிட்டேன். சாதி, அர்த்தமற்ற சடங்குகள், மதத்திணிப்பு, பெண்கள் ஆண்களுக்குக்க் கீழேதான் என்பது-ஆகியவற்றை எப்போதும் எதிர்த்தேன். பிடிவாதக்காரி என்று பெயர் வந்துவிட்டது. வீட்டில் நான் தனித்தீவு. என் எண்ணங்கள் எல்லாமே, ச்மூகம் ஒரு குடும்பத்திற்கு, குறிப்பாகப் பெண்களுக்கு விதிதிருந்த விதிகளுக்கு எதிராகவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;b&gt;யோசிக்க ஆரம்பித்த நாளிலிருந்து, சமூகத்தில் இத்தனை முரண்பாடுகள், வேற்றுமைகள் என்ற சிந்தனை என்னை வாட்டியெடுத்தது. உலகம் சமநிலையில் இல்லை, ஏதோ ஒரு மாபெரும் அநீதி சூழ்ந்த இடமாகவே எப்போதும் இருக்கிறது. ஏன், ஏன், ஏன் என்று எப்போதும் கேள்விகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கேள்வியும் என்னை வாட்டியது. வாழ்க்கை என்பது என்ன? படித்து, சம்பாதித்து கல்யாணம் செய்து, குழந்தைகள் பெற்று அவர்களை வளர்த்துவிட்டு சாக வேண்டும். இதுதான் வாழ்க்கை என்றால் ஒரு முழு நீள வாழ்க்கை வாழ்வதற்கு எனக்குப் பொறுமை இருக்கவில்லை. வாழ்க்கை என்பது வேறு ஏதாவதாக இருக்காதா என்று தோன்றிக்கொண்டே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு கட்டத்தில் நான் வாழ இந்த உலகம் தகுதியற்றது என்றும், இன்னொரு கட்டத்தில் இந்த உலகத்தில் வாழ எனக்குத் தகுதியில்லை என்றும் தோன்ற ஆரம்பித்தது&lt;/b&gt;.&amp;nbsp; உச்சகட்டமாக ஏதாவது நள்ளிரவில் கதவைத் திறந்துகொண்டு புத்தர் போல வெளியே கிளம்பப்போகிறேன் என்று கூட எதிர்பார்த்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;எனது துரதிஷ்டம், இத்தகைய குழப்பங்களில் நான் சிக்கித்தவித்த அந்த இளம் வயதில் எனக்கு சரியான வழிகாட்டி யாரும் இல்லை&lt;/i&gt;. நிறையப் படித்தேனே தவிர, இதைப்படி அதைப்படி என்று சரியான சமயத்தில் சரியான புத்தகங்களை கொடுக்க யாரும் இல்லை. என் பாடப் புத்தகத்தில் கார்ல்மார்க்ஸ் இல்லை. பெரியார், பாரதியார் வாழ்க்கை வரலாறுகள் இல்லை. &lt;i&gt;அறிந்துகொள்ளுதல் விபத்தாகத்தான் நிகழ்ந்தது.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விசயம், பதினைந்து வருடங்களுக்கு மேலாக என்னை வருத்திக் கொண்டிருக்கும் ஒற்றைத் தலைவலி. ’தீவிர மைக்ரேன்’ என்று பிற்பாடு மருத்துவர்கள் சொல்லும்வரை வீட்டில் யாருக்கும் இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை. சராசரி அன்றாட வாழ்க்கை என்பதே எனக்குக் கிடையாது. என் வாழ்க்கையை நான் வாழவில்லை. தலைவலிதான் வாழ்ந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போதாமைக்கு அவ்வப்போது கண், காது, மூக்கு, தொண்டை என்று ஏதாவது அறுவைச் சிகிச்சை நடந்து கொண்டேயிருந்தது. எழுத முடியாமல் கைகள் வலுவிழந்தன. மருந்துகளின் பக்க விளைவால் அதீத ஜாபக மறதி. இப்படி நடமாடும் மருத்துவக் கிடங்காக நான் இருந்தபோது, சிலரை இழந்தேன். சிலரை அடைந்தேன். இந்த நோய்களால் ஒரு நன்மை விளைந்தது. உடல் நலம் ஒரு பங்கு தேறியபோது மன பலம் பத்து மடங்கு கூடியது. &lt;br /&gt;&lt;br /&gt;இதழியலும் இலக்கியமும் படிக்க விரும்பினேன். ஆனால் பொறியியலோ, மருத்துவமோ தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ’படித்து நல்ல நிலையில் அமர்ந்தபிறகு, எழுதுவதை யார் தடுக்கப்போகிறார்கள்’ என்ற அறிவுரை நியாயமானதுதான். &lt;b&gt;நடுத்தரக் குடும்பங்களில் பொழுதுபோக்கிலிருந்து மரணம் வரை எல்லாவற்றையும் பொருளாதார நிலைதான் தீர்மானிக்கிறது.&lt;/b&gt;&amp;nbsp; இறுதியாண்டுத் தேர்வு முடிவு வருவதற்குள், பிரபலமான ஒரு தொழிற்சாலையின் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று, மூச்சுவிட அவகாசமின்றி உடனே பணியில் சேர்ந்தேன். அங்கு பணிபுரிந்த வருடங்கள்தான் என் அப்பாவித்தனைத்தை அடியோடு ஒழித்து, வாழ்க்கையுடன் நேரடி பரிமாற்றத்தை ஏற்படுத்தின. தொழில்நுட்பப் பிரிவில் ஒரே பெண் நான்தான். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆண்கள். அவர்களுடைய எல்லா முகங்களையும் அங்கேதான் கண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;என் துறையைச் சேர்ந்த ஒருவர் பட்டப்பகலில் என் அறையிலேயே என்னை மடக்கி இப்போ (காதலுக்கு) பதில் சொல்லப்போறியா இல்லையா? என்று அச்சுறுத்தியபோது வெலவெலத்து நடுங்கி மூலையில் ஒடுங்கியது ஓர் உதாரணம். &lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் எல்லோரும் குழுகுழுவாகப் பிரிந்து இச்சம்பவத்தைப் பற்றிப் பேசி மாய்ந்தார்கள். இனி இங்கே வேலை செய்வது சாத்தியமில்லை என்று ராஜினாமா கடிதம் கொடுத்தேன். &lt;b&gt;என் மேலதிகாரி அதை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டு&amp;nbsp; ’நீ எங்கே போனாலும் இதுமாதிரி நிகழத்தான் செய்யும். அங்கிருந்து வேறு இடத்திற்கு போவாயா? யாராவது துரத்திக் கொண்டே இருப்பார்கள். நீ ஓடிக்கொண்டே இருப்பாய், அப்படித்தானே? என்றார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கயில் எனக்குக் கிடைத்த முத்தான அறிவுரை இது!&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் எத்தனையோ முறை மூலைகளில் மடக்கப்பட்டும் துரத்தப்பட்டும் இருக்கிறேன். ஆனால், ஒடுங்கவும் இல்லை. ஓடவும் இல்லை. ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்ய ஆண்கள் விரும்புவதில்லை. பிரதமர், முதல்வர், ஆட்சியர் போன்ற உயர் அதிகாரப்பதவிகள் மட்டும் விதிவிலக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏற்பாட்டுத் திருமணங்களில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை.&lt;/b&gt; சாதி, பணம் இவற்றை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்படுபவை தான் நம் திருமணங்கள்! அதை ஏற்றுக்கொள்ள உறுதியாக மறுத்துவிட்டேன். ஓர் அம்மையார் தன் மகனின் கல்வி, வேலை, அழகு அறிவு ஆகியவற்றைப் பட்டியலிட்டு பெரிய தொகை சீராகக் கேட்டார். இந்தத் தகுதிகளுக்காக யாராவது சீர் கொடுக்க வேண்டுமென்றால் நீங்கள்தான் எனக்குக் கொடுக்க வேண்டும். அவை எனக்குத்தான் கூடுதல் என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;‘நீ எப்படி வாழ்ந்திடறேன்னு பார்க்கிறேன்’ என்று சாபமிட்டுவிட்டுப் போனார். இன்னொருவர், ‘பையன் புகைபிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை, கெட்ட சகவாசம் கிடையாது’ என்றார். நானும்தான் புகைபிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை, கெட்ட சகவாசம் இல்லை என்றேன். திகைத்துப் போனார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் ஊசிப்பட்டாசு போல் வெடிப்பேன்.&amp;nbsp; &lt;b&gt;நேர்மை, வாக்குசுத்தம், சமூக உணர்வுகளை மற்றவர்களிடம் எதிர்பார்த்தேன்.&lt;/b&gt; (&lt;span style="color: yellow;"&gt;சாணக்கியன்: ஏமாந்து போனாரோ?&lt;/span&gt;). பெண், மனைவி, தாய் என்பவளுக்கு சமூகம் தைத்து வைத்த சட்டையில் என்னை பொருத்திக்கொள்ள முடியவில்லை. நிர்பந்தங்களுக்குப் பணிந்து அதற்குள் புகுந்திருந்தால் மூச்சுத் திணறியே செத்திருப்பேன். என் அளவுகளுக்கு தகுந்த சட்டையை நான் தைத்துக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்கள் முற்போக்கு சிந்தனை உடையவர்கள்தான். ஆனால், சமூகத்தை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் நம்புவற்றை என் வாழ்க்கையில் கூட கடைபிடிக்காவிட்டால் எப்படி என்பது என் கட்சி. ஒரு கட்டத்தில் முரண்பாடுகள் முற்றி வீட்டைவிட்டு வெளியேறினேன். அதன்பிறகு எத்தனையோ துன்பங்கள், சோதனைகள், வலிகள். ஆனால், நான் தோற்றுவிட்டேன் என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் என் வீட்டிற்குள்&amp;nbsp; நுழையவே இல்லை. சித்திரக்கதை சாகசக்காரி மாடஸ்ட்டி பிளெய்சியின் ‘I will fight my own battles' என்ற வார்த்தைகள் இன்றைக்கும் என் மேஜையை அலங்கரிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;வேலையை விட்டுவிட்டு வீட்டில் தனியாகப் பைத்துத் தீர்க்க ஆரம்பித்தேன். பணிவிலகலில் கிடைத்த பணம், நிலம், கொஞ்சம் நகைகள் எல்லாவற்றையும் ஒரு நெருங்கிய உறவினருக்கு கொடுத்து ஏமாந்தேன். திரும்ப வாங்குவதற்கும்,வன்முறையைச் சமாளிப்பதற்கும் காவல்நிலையம், நீதிமன்றம், பஞ்சாயத்துகள், பயமுறுத்தல்கள் என்று எல்லாவற்றையும் ருசிபார்த்தாயிற்று. ஒரே ஆறுதல் எழுத்து! பரிசுகள், விருதுகள் புதிய நம்பிக்கை கொடுத்தன. திரையுலகப் பிரவேசம், சென்னைக்கு இடம்பெயர்தல் என கனவிலும் நினைத்துப் பார்க்காதவை எல்லாம் நிகழ்ந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;திரையுலகில் எனக்கென்று வலுவான அடித்தளம் அமைந்துள்ளது. இனிமேல் மேல் நோக்கிய பயணம்தான். எப்படி தனிப்பெண்ணாக இருந்து பாடல் எழுதுகிறீர்கள் என்று வியக்கிறார்கள். எனக்குப் பாடல் எழுத அரை நாள் போதும். படிதாண்டத்தான் அரை ஆயுசு தேவையாயிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கொள்கையா, குடும்பமா என்று வந்தபோது கொள்கையும், உறவா தன்மானமா என்றபோது தன்மானத்தையும், வசதிகளா, சுதந்திரமா என்றபோது சுதந்திரத்தையும் தேர்ந்தெடுத்தேன்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;நம்ப இயலாத அளவு, அன்பு, அரவணைப்பு உள்ளிட்ட அனைத்து இயற்கைத் தேவைகளையும் இழந்தேன். என்ன சாதித்தேன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சாதி, மதம், சடங்குகள், ஆடம்பரம், பால் பேதம் ஆகியவற்றை என் மனதைவிட்டு அடியோடு ஒழித்திருக்கிறேன்&lt;/b&gt;. மேடையில் சீர்திருத்தம் பேசும் யாரையும் நிமிர்ந்து பார்த்துப் பேசும் யோக்கியதை எனக்கு இருக்கிறது. ‘ நீ செய், நான் செய்கிறேன்’ என்று இதுவரை என்னிடம் யாரும் சொன்னது கிடையாது. அந்த மகா வார்த்தைகளுக்காக இன்னமும் என் காதுகள் காத்திருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இத்துறையில் ஆபத்தான ஆண்களையும் எனக்குத் தெரியும்; அருமையான ஆண்களையும் தெரியும். ஆணாதிக்கத்தை எதிர்ப்பது என்பது ஆண்களை எதிர்ப்பதல்ல. ஆண்களில் எனக்கு அருமையான் நண்பர்கள் உண்டு. ஆண்களுக்கும் போராட்டம், வலி, வேதனைகள் உண்டு. &lt;b&gt;ஆண்களுக்கு ஆறு பிரச்சினைகள் என்றால் ஆண்களையும் சேர்த்து பெண்களுக்கு ஏழு பிரச்சனைகள்&lt;/b&gt;.&amp;nbsp; இருவருக்கும் ஆறுதான் என்று வருகிறபோது பெண்விடுதலை கிடைத்ததாக நம்பலாம். &lt;br /&gt;&lt;br /&gt;குமுதத்திற்காக சந்தித்தவர்கள்: கதிர்/பாரா (பா.ராகவனா?)&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: எனக்கு முக்கியன வரிகளாக பட்டவற்றை highlight செய்திருக்கிறேன். அது புத்தகப் பதிவில் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-8480810258894458861?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/8480810258894458861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=8480810258894458861' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8480810258894458861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8480810258894458861'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/10/blog-post_24.html' title='நான் கவிஞர் தாமரை'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-1777298878283543370</id><published>2010-10-23T03:41:00.002+05:30</published><updated>2010-10-23T10:37:29.480+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எந்திரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜின்காந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நான் ஏன் எந்திரன் பார்க்கவில்லை?</title><content type='html'>இப்படி ஒரு பதிவை எழுதும் அளவிற்கு அது ஒன்றும் முக்கியமான விசயம் என நான் கருதாவிட்டாலும், இன்று வரை ‘ஏன் பார்க்கவில்லை?’ என சிலர் கேட்பதாலும், இதன் மூலம் எனது நிலைப்பாடுகள் சிலவற்றைச் சொல்ல வாய்ப்பு கிடைப்பதாலும் எழுதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* பொதுவாகவே, நான் அதிகம் திரைப்படம் பார்ப்பவனல்ல. புத்தகம், இசை, பயணம், ஊர் சுற்றல், நண்பர்களுடன் அரட்டை, தொலக்காட்சியில் பிடித்த நிகழ்ச்சிகள், சினிமா. இதுவே என்னுடைய பொழுதுபோக்கு வரிசை. &lt;br /&gt;&lt;br /&gt;* அப்படி நான் பார்க்கும் படங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட, விமர்சகர்களால் பாரட்டப்பட்ட, நண்பர்கள் சான்றளித்த, என் ரசனைக்கு ஒத்துவரும் என நான் நினைக்கிற படங்களையே பார்ப்பேன். ஒருசில வேளைகளில் நண்பர்களுக்காக முன்பின் தெரியாத படங்களுக்கு செல்லும் விதிவிலக்குகளும் உண்டு. அந்த விதிவிலக்குகளுக்கும் சில விதிகள் வைத்துள்ளேன்!&lt;br /&gt;&lt;br /&gt;* பிரம்மாண்டமாக ஒரு படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகவோ எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதற்காகவோ நான் எந்தப் படத்தையும் பார்ப்பதில்லை. இந்த வரிசையில், ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’ ஆகிய படங்களை நான் பார்த்தில்லை என்பதுடன் பார்க்கவேண்டும் என நினைத்ததும் இல்லை. ‘அந்நியன்’-இன் சமூக அக்கறை காரணமாக&amp;nbsp; அதன்மீது மட்டும் பின்னர் ஒரு மாற்றுப்பார்வை வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;* ’முதல்வன்’ வரை சங்கர் படங்கள் பிடித்தன. அதன் பின்னர் அவருடைய படங்களில் எனக்கு எதுவும் இருப்பதாகத்தோன்றவில்லை. ‘பாய்ஸ்’ படத்திற்கு முதலில் கொடுக்கப்பட்ட ‘A' தரச்சான்றுடன் வெளியிட்டிருந்தால் தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம், விருப்பமுள்ளவர்கள் மட்டும் பார்த்து படமும் ஓடியிருக்கும். அந்த நேர்மை இல்லை! பிரம்மாண்டம் செய்கிறேன் பேர்வழி என்று சங்கர், மலைக்கு பெயிண்ட அடிப்பதும் (அந்நியன்) 10 லட்சம் ரூபாய்க்கு போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்து பறக்கவிடுவதும் (சிவாஜி) எனக்கு சுத்தமாக உடன்பாடில்லாத விசயங்கள். இதுபோல வெட்டிச்செலவுகள் செய்யாவிட்டால் சங்கருக்கு எங்கோ அரித்துக்கொண்டே இருக்கும் போல!&lt;br /&gt;&lt;br /&gt;* மணிரத்னத்தின் எத்தனையோ படங்களை ரசித்திருந்தாலும் ஆயுத எழுத்து சோர்வைத் தந்தது. மாணவர்கள் அரசியலில் ஈடுபடுதல் என்ற விசயத்தை fantasy-க்கு அடகு வைத்துவிட்டார். ஒரு வாரம் மட்டுமே ஓடிய ‘இருவர்’ படத்திற்கு மாபெரும் ரசிகன் நான். இவர் படத்தில் குழந்தைகள் கூட இயல்பாக பேசாமல் அதிபுத்திசாலிகளாகவே இருப்பதேன்? இருந்தாலும் ராவணம் பார்த்தேன். இனி, மணி அவ்வளவுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;* சிவாஜி. சிவாஜிக்கு முன்னர் வந்த சந்திரமுகியையும் பின்னர் வந்த குசேலனையும் கூட பார்த்தேன், சிவாஜியை பார்க்கவில்லை. ஏனெனில் சிவாஜி பற்றி நான் கேள்விப்பட்ட செய்திகள் படித்த விமர்சனங்கள் எதுவும் எனக்கு அதன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. 'Rich get richer poor get poorer' என வசனம் பேசிவிட்டு ஊழலை துவம்சம் செய்வதாக உபதேசித்துவிட்டு ‘சிவாஜி’ பட ரசிகர்மன்ற டிக்கட்டை 1500 ரூபாய்க்கு விற்கும் ஏமாற்றுத்தனத்தை &lt;br /&gt;என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது லஞ்சம் கொடுப்பவனை கொலைசெய்யும் ஹீரோவின் படத்தை லஞ்சம் கொடுத்துப் பார்க்கிறான் தமிழன்(பிளாக் டிக்கட்)!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* சாலமன் பாப்பையா போன்ற மக்கள் விரும்பும் ஆளுமையை, தமிழறிஞரை, கல்லூரி ஆசிரியரைக் கூட்டிக்கொண்டுவந்து ‘எங்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, வந்து பழகுங்க’ என வசனம் பேசவைத்து அவரை அவமானப்படுத்தியும், ‘அங்கவை’,’சங்கவை’ என கடையேளு வள்ளல்களின் ஒருவரின் மகள்களது பெயர்களை வைத்து தமிழர்களை அவமானப்படுத்தியதாக தமிழ் உணர்வாளர்கள் குற்றம் சாட்டியும் ரஜினியோ சங்கரோ இதுவரை மன்னிப்பு கேட்காவிட்டால் கூட பரவாயில்லை, ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அந்தக் காட்சிகள் அத்தனை அசிங்கமாக அருவருப்பாக இருக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;* சன் குழுமத்தின் வியாபார உத்திகள் எப்போதுமே எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. தமிழகத்தின் சேட்டிலைட் சேனல்கள் சார்ந்த தொழில் நுட்பங்களில் முன்னோடியாக விளங்கியதைததவிர கடந்த 15 வருடங்களில் அவர்கள் செய்த உருப்படியானவை ஒன்றுமில்லை. கலாச்சாரச் சீரழிவிற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சன் டிவியை வெகு குறைவாகவே பார்த்துள்ளேன். விஜய் டி.வி.யின் எல்லா நிகழ்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவர்களுடைய மாற்று நிகழ்ச்சிகள்தான் மிகப்பெரிய ஆறுதலாக உள்ளன. சன் குழுமத்தின் ஏகாதிபத்தியத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். tata-SKY-இல் பங்குதாரராகச் சேர்க்கச் சொல்லி டாட்டாவிற்கு அழுத்தம் கொடுத்தவர்களாயிற்றே! தயாநிதிமாறன் communication அமைச்சராக இருந்தபோது 3-4 வருடங்கள் விஜயகாந்திற்கு மட்டுமல்ல, கன்னட சூப்பர் ஸ்டாரின் மனைவி பர்வதம்மாளுக்கே சேனல்கள் துவங்க அனுமதி &lt;br /&gt;தரப்படவில்லை. இந்த அளவிற்கு non-ethics உடனும் அதிகார துஷ்பிரயோகத்துடனும் இருக்கும் சன் குழுமத்தை நான் முற்றாக நிராகரித்திருக்கிறேன். இது வரை சன் பிக்சர்சின் எந்தப்படத்தையும் பார்க்கவில்லை. காந்தி சொல்லிக்கொடுத்த ஒத்துழையாமயும் புறக்கணிப்பும்தான் இது!&lt;br /&gt;&lt;br /&gt;* ரஜினியை அவரது நகைச்சுவையுடன் கூடிய ஹீரோத்தனத்திற்கும் கொஞசம் போல action-படங்களுக்கும் பிடிக்கும். பழைய படங்களில் சிறப்பாக குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்துள்ளார். எனினும் ‘அரசியலுக்கு வருகிறேன்’ என்று ஒவ்வொரு படம் வெளிவருவதற்கு முன்னும் நடித்து தன் படங்களை ஓடவைக்கும் நேர்மையற்ற லாப நோக்கு ஏற்புடையதல்ல. இவ்வளவு பெரிய நடிகர் இன்னும் தன் ரசிகர்களை பால் அபிஷேகம் செய்யும், படம் வெற்றி பெற மொட்டை போட்டு அலகு குத்திக்க்கொள்ளும், முட்டியிலேயே நடந்து மலை ஏறி பிரார்த்தனை செய்யும் நிலையிலேயெ வைத்திருப்பது சுய நலமின்றி வேறென்ன? &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனையோ கருத்துசார்,கொள்கைசார் காரணங்கள் எனக்கிருக்க, நான் ஏன் வயிற்று வலி வந்தவன் கழிவறையை நோக்கி ஓடுவதைப்போன்ற அவசர கதியில் போய் எந்திரனைப்பார்க்க வேண்டும்? முதல் நாளே டிக்கட் கிடைத்தும் நான் போய் பார்க்கவில்லை என்றால், ‘உனக்கு திமிர்டா’ என்கிறான் நண்பன் ஒருவன். நான் என்ன சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு காரணங்கள் இருப்பினும் படம் வந்து சில வாரங்கள் ஆகி, சில நடு நிலை விமர்சனங்களை கேட்டு, படத்தில் பாதியளவு ரசிக்கத்தக்கதாகவும் சிறப்பாகவும் இருப்பதாக அறிவதால், நான் ஒன்றைப்பற்றி அறியாமலே, அனுபவமில்லாமலே prejuidice-ஆக விமர்சிப்பதாக நண்பர்கள் சொல்லாமலிருப்பதற்காகவும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய பதிவுகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pitchaipathiram.blogspot.com/2010/09/faqs.html"&gt;எந்திரன் - FAQ's &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&amp;amp;artid=313354&amp;amp;SectionID=133&amp;amp;MainSectionID=133&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%21"&gt;எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;( நேற்று 22-oct-2010 அன்று படம் பார்த்துவிட்டேன். அதன் முன்னரே பதியவேண்டும் என எழுதிவைத்திருந்தது!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-1777298878283543370?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/1777298878283543370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=1777298878283543370' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1777298878283543370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1777298878283543370'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/10/blog-post_23.html' title='நான் ஏன் எந்திரன் பார்க்கவில்லை?'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5303753937568820458</id><published>2010-10-15T02:08:00.001+05:30</published><updated>2010-10-15T02:11:10.965+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலை- நுண்கலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாராசுரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கங்கை கொண்ட சோழபுரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிற்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்'/><title type='text'>மூன்று சோழமன்னர்கள் கட்டிய கோயில்கள்</title><content type='html'>பத்ரி,&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் தாராசுரம் கோயிலையும் சென்று பார்த்திருக்க வேண்டும். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. ராஜேந்திர சோழனின் மகள் வழிப்பேரன் ராசாதிராச சோழன் கட்டியது என நினைவு. அப்படியே தஞ்சையின் மினியேச்சர் மாதிரி இருக்கும். நுணுக்கமான பல சிற்பங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தாராசுரம்,என்னுடைய படங்கள்&lt;br /&gt;http://picasaweb.google.co.in/saimagesh/Darasuram#&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் பிப்ரவரி மாதம் நானும் எனது நண்பன் ஒருவனும் பெங்களூரிலிருந்து கிளம்பி தஞ்சை,தாரசுரம் மற்றும் க.கோ.சோழபுரம் மூன்றையும் கண்டோம். மூன்று இடங்களிலும் Archeology துறையிலிருந்து கைடுகளை அமைத்துக்கொண்டோம். அருமையான அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சை பெரியகோயிலே முழுமையான அளவில்(entirety) சிறப்புடையதாக இருக்கிறது. தாராசுரம் சிறிய அளவிலான நுட்பமான சிற்பங்களுக்கு சிறப்புடையது. க.கொ.சோ. ஒரு சில சிற்பங்களைத்தவிர அக்கோயிலை மற்ற இரண்டு&amp;nbsp; கோயில்களுடன் ஒப்பிடமுடியாது. ராஜேந்திரனின் கவனம் போர்களில்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ராஜேந்திரனும் ராசாதிராசனும் தங்களுக்கும் ஒரு பெயர் சொல்லும் நிலைபெற்றிருக்கக் கூடிய அடையாளம் வேண்டும் என்று&amp;nbsp; நினைத்ததால் இக்கோயில்களை கட்டினர் என்றும் ஆனால் தங்கள் மூதாதையினரின் சிறப்பை குறைத்துவிடக்கூடாதென கோபுரத்தின் உயரத்தை குறைத்ததாகவும் சொல்லுவர். ஆம், தாராசுரம் க.கொ.சோ.வை விட உயரம் குறைவு. &lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சை மற்றும் க.கொ.சோ.வின் படங்கள்&lt;br /&gt;http://picasaweb.google.co.in/saimagesh/TanjavurBrahadeeswareTemple#&lt;br /&gt;&lt;br /&gt;http://picasaweb.google.co.in/saimagesh/GangaiKondaChozhapuram#&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரியின் பதிவில்(http://thoughtsintamil.blogspot.com/2010/09/vs-1.html) இட்ட பின்னூட்டம் இது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5303753937568820458?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5303753937568820458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5303753937568820458' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5303753937568820458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5303753937568820458'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/10/blog-post.html' title='மூன்று சோழமன்னர்கள் கட்டிய கோயில்கள்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-2164678452124595550</id><published>2010-09-10T19:53:00.000+05:30</published><updated>2010-09-10T19:54:07.479+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>கோட்ஸே - சி.என்.எஸ்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TIo_TpxXEYI/AAAAAAAACSM/RkyXGPFbIe8/s1600/gotse.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TIo_TpxXEYI/AAAAAAAACSM/RkyXGPFbIe8/s320/gotse.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="https://www.nhm.in/shop/home.php?cat=14"&gt;மினிமேக்ஸ்&lt;/a&gt; பதிப்பில் விநாயக் நாதுராம் கோட்ஸே பற்றிய கையடைக்க அறிமுக நூல் படித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;கோட்ஸே பிறந்ததுமுதல் தூக்கிலிடப்பட்டது வரையிலான அவரது வாழ்க்கை சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. எளிய குடும்பத்தில், கிராமத்தில், பிராமணக்குடும்பத்தில் பிறந்து படிப்பும் சரியாக வராமல், தந்தைக்குப் பிறகு குடும்பச்சுமையையும் சரியாக ஏற்க முடியாமல் அல்ல பட்ட கோட்ஸே கொள்கைப்பற்றில் வீரியத்தோடு இருந்து செயலாற்றியது வியப்பே. வீர் சாவர்க்கரிடம் பால பாடம் கற்றிருந்தாலும் கோட்ஸேயின் செயல்களுக்கும் சாவர்க்கருக்கும் பெரிய தொடர்பேதும் இல்லை என்பதை அறிய முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு இந்து சாம்ராஜ்ஜியம் அமையவேண்டும் அதுவும் அகண்ட பாரதம் வேண்டும் என்று கனவு கண்டவன் அதற்கு முக்கிய தடையாக இருப்படையாக &lt;br /&gt;காந்தி இருப்பதோடு இந்துக்களுக்கு துரோகம் இழைக்கிறார் எனவும் கருதியதால் அவரைக்கொல்ல முடிவெடுக்கிறான். கடைசிவரை துணையாக நிற்கும் ஆப்தாவை சந்தித்தது கோட்ஸேவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் தெரிந்துகொண்ட ஒரு முக்கிய செய்தி என்னவெனில் கோட்ஸேவும் வேறு சில அமைப்பினரும் முன்னரே பலமுறை காந்தியை கொல்ல முயன்றனர் என்பதே. எனினும் தனது பிரார்த்தனைகளி கலந்துகொள்ள வருபவர்களிடம் எந்த சோதனையும் செய்யக்கூடாது என காந்தி பலமுறை கராறாக மறுத்துவிட்டார். இதனால் ஆட்சியாளர்களுக்கும் காவலர்களுக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;காந்திக்கு பாதுகாப்பு கொடுத்தல் என்பது பெரிய சிக்கலாக இருந்துள்ளது. &lt;br /&gt;கோட்ஸேவுக்கு காந்தியின்மேல் ஏன் கோபம் ஏற்பட்டது என்பதை ஆங்காங்கே வரலாற்று சம்பவங்களினால் குறிப்பிட்டுள்ள ஆசிரியர், ‘காந்தி சிறுபான்மையினர் எல்லா உரிமைகளோடும் வாழவேண்டும்’ என்ற நோக்கினில்தான் செயல்பட்டாரே தவிர அதற்கு இந்துக்கள் மேல் அக்கறையில்லை என்று அர்த்தம் கிடையாது என அவரது கருத்தையும் &lt;br /&gt;சேர்த்திருக்கிறார். உதாரணத்திற்கு, சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட கலவரங்கள், பிரிவினையினால் இடம்பெயர்ந்தல் நடந்துகொண்டிருந்தபோது காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதத்தை கைவிட சில கோரிக்கைகளை வற்புறுத்துகிறார். அவை எல்லாமே இஸ்லாமியருக்கு செய்யப்படவேண்டியவை குறித்தே உள்ளன. கலவரத்தில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்களை அரசாங்கம் கட்டித்தரவேண்டும் என வற்புறுத்திய காந்தி இடிக்கப்பட்ட கோயில்கள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இந்துக்களுக்கு மட்டும் புணரமைக்க பணம் எங்கிருந்து வரும்? ஆசிரியர் சொல்வது போலவே காந்திக்கு இந்துக்கள் மேலும் அக்கறை இருந்தால் ஏன் அதை வெளிப்படுத்தவில்லை? அதுவும் சுமார் 20 ஆண்டுகளாக அதிருப்தியும் காந்தியின் மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு எதிர்ப்பும் விமர்சனங்களும் இருந்து வந்திருக்கிற சூழ் நிலையில் தன் நடுநிலைத்தன்மையை காந்தி தன் செயல்களில் தெளிவாக &lt;br /&gt;வெளிப்படுத்தியிருக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றில் முக்கிய ஆவணமாக கருதப்படும் கோட்ஸேயின் நீதிமன்ற வாக்குமூலத்தைப் பற்றி ஆசிரியர் எதுவும் குறிப்பிடாதது வியப்பே. அறிமுகப் புத்தகத்தில் அதற்கு இடமில்லை என நினைத்துவிட்டார் போலும!&lt;br /&gt;&lt;br /&gt;தன்க்கு பாதுகாப்பு கூடாதென பிடிவாதமாக இருந்ததனால் எப்படி காந்திப் படுகொலை என்ற வரலாற்று சோகம் நிகழ்ந்ததோ அதைப்போலவே அவரது பல பிடிவாதங்கள் இந்திய மக்களுக்கு பாதகமாகவே அமைந்ததாக நான் கருதுகிறேன். காந்தி மீண்டும் மீண்டும் ஒரு உத்தம சமுதாயத்தை உருவாக்க முனைந்திருக்கிறார் என்பது புரிகிறது. அறிவியலில் எப்படி ideal machine (100 சதவிகித உற்பத்தி,வெளிப்பாடு தருகிற ஆற்றல் இழப்பில்லாத கருவி)-ஐ உருவாக்க முடியாதோ அதுபோலவே ஒரு உத்தம உலகத்தை படைக்க &lt;br /&gt;முடியாது.&amp;nbsp; அவரின் தனிப்பட்ட விசயங்களில் அக்கொள்கைகளை எப்படியும் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் நாட்டுமக்களின் பிரச்சனைகளில் ஒரு தலைவர் யதார்தத்தை உணர்ந்தும் செயல்பட்டிருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னைத் தலைவனாக ஏற்றவர்கள் செய்கின்ற ஆட்சிக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் அது தன் கருத்துகளை விடாப்பிடியாக திணிக்கும் emotional blackmail அல்லவா? இன்று வரை அரசியல்வாதிகளிடம் தொடர்கிற நோயான ‘சிறுபான்மையினரை குஷிப்படுத்துதல்’ (minority appeasing)-இன் விதை காந்தியும் காங்கிரஸும் அவர்கள் பாரம்பரியமாக அதைக் கடைபிடித்தலுமே எனக் கருதலாம். &lt;br /&gt;&lt;br /&gt;https://www.nhm.in/shop/978-81-8493-172-3.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-2164678452124595550?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/2164678452124595550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=2164678452124595550' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/2164678452124595550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/2164678452124595550'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/09/blog-post.html' title='கோட்ஸே - சி.என்.எஸ்.'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TIo_TpxXEYI/AAAAAAAACSM/RkyXGPFbIe8/s72-c/gotse.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5867689865338069070</id><published>2010-09-10T18:23:00.000+05:30</published><updated>2010-09-10T19:54:18.207+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுதந்திரப் போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>1857 சிப்பாய் புரட்சி - உமா சம்பத்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TIopZoABjaI/AAAAAAAACSE/qfRuXPfM--M/s1600/1857+Uma+Sampath.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TIopZoABjaI/AAAAAAAACSE/qfRuXPfM--M/s320/1857+Uma+Sampath.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுபாஷ் சந்திரபோஸ் போன்றொருவரின் தலைமையில் போரிட்டு சுதந்திரம் கிடைத்திருக்கக் கூடாதா என்றொரு ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு. 1857-ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருட காலம்&amp;nbsp; நடந்த, ‘சிப்பாய் கலகம்’ என வெள்ளையர்களாலும்&amp;nbsp; ’சிப்பாய் புரட்சி’ என இந்தியர்களாலும் குறிப்பிடப்படும் சிறு-சிறு போர்கள் பற்றி படிக்கும்போது அந்த ஏக்கம் பெருமளவு தணிந்து பெருமித உணர்வு ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்களுக்குள் கணன்று கொண்டிருந்த சுதந்திரதாகம், தொடர்ந்து நடந்துகொண்டிருந்த சுரண்டல், வெள்ளையர்களால் திணிக்கப்பட்ட கிருத்தவம் மற்றும் அதற்கு அவர்கள் பயன்படுத்திய பிறமத அவமதிப்பு என பல காரணங்களால் திட்டமிட்டு சிப்பாய்கள் செய்த போராட்டம். இதை, ‘துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றிக் கொழுப்பை தடவியதால் ஏற்பட்ட கலகம்’ என நமது வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் குறிப்பிடுவது எத்தகைய கொடுமையானது? பெரும்பாலும் நமது வரலாற்றுப் &lt;br /&gt;புத்தகங்கள் ஆங்கிலேயர்களால் அவர்களது நோக்கிலேயே எழுதப்பட்டு அவற்றையே நாம் பயன்படுத்துவதால் வரும் தவறு என நினைக்கிறேன். இதுவரை அறிந்திராத பல்வேறு தகவல்களை இப்புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஜான்சி ராணி போன்ற ஒருசில தலைவர்களை போராட்டக்காரகளை மட்டும் நாம் அறிந்திருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொல்வதானால், இந்தியா முழுவதிலும் ஆங்கிலேயரின் பல்வேறு ராணுவத் தளங்கலிலும் இருந்த இந்திய சிப்பாய்கள், சிறு-குறு மன்னர்கள் மற்றும் அவர்களின் படைகள், ஒரு சில மகாராஜாக்கள், புரட்சிக்காரகளாக மாறிய பொதுமக்கள் என அனைவருமாக சேர்ந்து ஆங்கிலேயர்களிடமே கைப்பற்றிய துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் உள் நாட்டு வெடிபொருட்களை கொண்டு தாக்கிய மாபெரும் போராட்டம். பல்வேறு ஊர்களையும் நகரங்களையும் முழுமையாக மீட்டு கருவூலங்களைக் கைப்பற்றி சுய ஆட்சி அமைக்க முடிந்த புரட்சி. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக சேர்ந்து நடத்திய போர்கள். பல்லாயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டதும் அதற்கு பழிவாங்க வெள்ளையர்கள் ஊர்களையே &lt;br /&gt;கொலுத்தியதும் நிகழ்ந்த, அதன் காரணமாக இந்திய சுதந்திரப்போராட்டம் உலக அளவில் கவனிக்கப்படவும் குறிப்பாக இங்கிலாந்தில் மிகப்பெரிய சலனத்தை உண்டுபண்ணவும் காரணமாக இருந்த போராட்டம். இத்தனை நிகழ்ந்தும் நம்மால் வெற்றிபெற முடியாமல் போனது ஒரு துயரமே எனினும் இப்புரட்சியின் காரணமாக கிழக்கிந்திய கம்பெனியின் சர்வாதிகார ஆட்சி ஒழிந்து இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது மிக முக்கிய முன்னேற்றம். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை எந்தப் பள்ளி ஆசிரியரும் அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி பாடம் நடத்தியுள்ளாரா/ நடத்துகின்றாரா எனத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிட்ட தேதிக்கு முன்னரே விபத்தாக புரட்சி தொடங்கிவிட்டதால் நாடு முழுவது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த முடியாமற்போனது, புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து வழி நடத்த தலைவர்கள் இல்லாமல் போனது, போதிய தளவாடங்கள் இல்லாமல் போனது, ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்த இந்திய ராணுவத்தினர் மற்றும் கூலி ஆட்கள் போன்ற காரணங்களால் 1857 புரட்சி தோல்வியில் முடிந்தது. இதில் நான் மிகவும் துர்பாக்கியமாக நினைப்பது சீக்கிய வீரர்கள் முழுமையாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்து புரட்சி வீரர்களுக்கு எதிராக போரிட்டது. வேலூர் சிப்பாய் புரட்சிதான் 1857 புரட்சிக்கு காரணம் என நாம் கூறிக்கொண்டாலும் தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க எந்த போராட்டமும் அந்த காலகட்டத்தில் நடக்கவில்லை என்பதே உண்மை. இதுவும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இல்லையே புரட்சியை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் இங்கும் அங்குமாக அலைந்திருக்க வேண்டியிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நானா சாகிப், தாத்தியா தோபே, குன்வர் சிங்,ராணி பேகம் அஸ்ரத் மகால் ஆகியோர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய புரட்சித் தலைவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாவலைப்போன்ற விருவிருப்பான நடையில் எழுதியுள்ளார் ஆசிரியர் உமா சம்பத். இதற்கு முன்னர் நான் படித்த கிழக்குப் பதிப்பகத்தின் ‘வீர் சாவர்க்கர்’ போல் அல்லாமல் இதில் மூல வரலாற்று நூல்களின் பட்டியலை பிண்ணினைத்திருப்பது நன்று. புத்தகத்தின் துவக்கத்தில் முக்கிய நகரங்களுடன் ஒரே ஒரு இந்திய வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் மலைகள், ஆறுகள் போன்றவையும் குறிக்கப்பட்ட சிறு சிறு வரைபடங்கள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருந்தால் அது வாசிப்பு அனுபவத்தை இன்னும் மேம்படுத்தும். வரலாற்று காலகட்டத்தை கருத்தில் கொண்டு, இந்தியாவை ‘ஹிந்துஸ்தானம்’ எனவே குறிப்பிடும் ஆசிரியர் ஒரு சில நகரங்களின் பெயர்களை மட்டும் வடமொழி எழுத்துகள் விலக்கி தமிழ்ப்படுத்தியிருக்க வேண்டாம். இதுபோன்ற நுட்பமான திருத்தங்கள் editor-களாலேயே சரிசெய்யப்படுவது நடைமுறை சாத்தியமற்றதா எனத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நீங்கள் அறிந்திராத பல செய்திகளையும் அறிமுகப்படுத்தும் உணர்ச்சிகரமான நூல் என்பதால் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த 1857 போராட்ட வரலாற்றை வீர் சாவர்க்கர் எப்படி எழுதியிருப்பார் என்ற ஆர்வத்தையும் இப்புத்தகம் ஏற்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/978-81-8493-116-7.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5867689865338069070?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5867689865338069070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5867689865338069070' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5867689865338069070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5867689865338069070'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/09/1857.html' title='1857 சிப்பாய் புரட்சி - உமா சம்பத்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/TIopZoABjaI/AAAAAAAACSE/qfRuXPfM--M/s72-c/1857+Uma+Sampath.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5185328600264608752</id><published>2010-08-20T16:38:00.000+05:30</published><updated>2011-06-13T18:52:12.551+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>வாசிப்பின் வளர்ச்சி நிலைகள்</title><content type='html'>பலரும் சொல்லியுள்ளதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும், அம்புலிமாமா, சிறுவர்மலர், கோகுலம்-இல் ஆரம்பித்து நூலகம் சென்று சிறுவர் நாவல், தெனாலிராமன் பீர்பால் கதைகள் என படித்து பின்னர் ராஜேஷ்குமார், சுபா என நகர்ந்து பதின்மவயதில் பாலகுமாரனைப் படிக்கத்தொடங்கினேன். பின்னர் ஆனந்தவிகடனின் மூலமாகவே ஜெ.மொ., மற்றும் எஸ்.ரா.வின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் நீங்கள் குறிப்பிட்டதனால் சுந்தரராமசாமி, எஸ்.ரா.வினால் பிரமிள் என வாசிப்பு தொடங்கியது.&amp;nbsp; அதன் பின்னரே இணையத்தின் மூலமாக கிடைத்த பல அறிமுகங்களால் புத்தகக் கண்காட்சிக்கு சென்று இலக்கிய வாசிப்பை மேலெடுக்க முடிந்தது. சக பதிவர்கள் அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்களும் சேர்ந்துகொண்டனர். பக்குவப்பட பக்குவப்பட மேலே உள்ள தளத்திற்கு நகரும் பயணம் இது.&amp;nbsp; இதில் ராஜேஷ்குமாருடனே நின்றுவிடுபவர் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.. 10 ஆம் வகுப்புடனே படிப்பை பாதியில் விட்டவர்களைப்போல... &lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப நாவல்களை எழுதும் பெண் எழுத்தாளர்கள்... அவர்களுடயவை தொலைக்காட்சி நெடுந்தொடர்களைப்போல... அடுத்தவீட்டிற்கு நிகழும் நிகழ்ச்சிகளை காட்டி ’காசிப்’ பேசும் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு வேறு ஒன்றும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவினுடையது வணிக எழுத்துதான் என்றாலும் அது அடுத்த நிலை. கொஞ்சமேனும் அறிவுப்பூர்வமான விசயங்களை வேறு உலகங்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தது... &lt;br /&gt;&lt;br /&gt;பாலகுமாரன் இன்னும் அடுத்த நிலை என்றே சொல்வேன். அதற்கு காரணம் வாழ்வியல் செய்திகளைக் கொண்டிருந்தது அவரது நாவல்கள்.&amp;nbsp; அவற்றில் எப்போது கதாபாத்திரத்தின் வசனங்களோடு அதை எதனால், எதற்காக எப்படி பேசியது அந்தப் பாத்திரம் என்ற உளவியல் அணுகுமுறை இருந்தது. இதனால் பயன்பெற்று அக்கருத்துகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்தவர்கள் பலர் என்பதனால் அது ‘நுகர்வு’ எழுத்து அல்ல என்பது என் கருத்து. பின்னர் அவர் முழுவதும் ஆன்மீகமாக எழுத ஆரம்பித்தபோது அவர் தன் எழுதும் திறமையை ‘பயன்படுத்த’ தொடங்கிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;/* சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். */&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நல்ல உதாரணம். இம்மலிவு ரசனைகளால் மேலேறி வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்பது உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்கள் பலர் தமிழ் வாசிப்பதே இல்லை. ஆங்கிலத்திலும் பெரும்பாலும் மெல்சன் பூன், சிட்னி செல்டன் இதையே வாசிக்கின்றனர். கல்லூரிப் பருவத்தில் சிட்னி செல்டனின் நாவல் ஒன்றை முதல்முறை வாசிக்கத் தொடங்கினேன். 10 பக்கங்களிலேயே அவர் வழக்கமான வணிக எழுத்தாளர் எனப்புரிந்து வெளியே வந்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பயணத்தின் போது கல்கியின் விசிறியான நண்பருடன் நீண்ட விவாதம் செய்ய நேரிட்டது. ‘என்ன உங்க சிவகாமி அம்மா சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா’ என்று அதீத கற்பனை வாசிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் கிண்டலடிக்கும் வசனம் ஜெ.ஜெ. சில குறிப்புகளில் உண்டு. அதிலிருந்து துவங்கியது விவாதம். அது வாசிப்பின் ஒரு நிலை என்றும் அதிலிருந்து மேலே இலக்கிய வாசிப்புக்கு வரவேண்டும் என்றும் நான் சொன்னேன். அவனோ அது தாழ்வானது என்றும் மேலேறி இலக்கியத்துக்கு வரவேண்டும் என்று சொல்வதை ஏற்கமுடியாது என்றும் வாதிட்டான். அது வேறு genre என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம் என்றான்...&amp;nbsp; எனினும் ஒரு நாள் நான் சொன்னதை உணர்வான் என்றே நம்புகிறேன்... இணையத்தில் ஜெ.மோ.வின் பதிவுகள் பலவும் காடு நாவலும் அவனுக்கும் பிடித்திருக்கின்றன... அந்த வகையில் அவனை வாசிப்பில் வைத்திருப்பதற்கு வணிக எழுத்துகள் பயன்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது... &lt;br /&gt;&lt;br /&gt;http://www.jeyamohan.in/?p=7817 பதிவில் இட்ட பின்னூட்டம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5185328600264608752?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5185328600264608752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5185328600264608752' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5185328600264608752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5185328600264608752'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/08/blog-post_20.html' title='வாசிப்பின் வளர்ச்சி நிலைகள்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-1105200377565050747</id><published>2010-08-10T20:29:00.000+05:30</published><updated>2010-08-10T20:29:57.436+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>படித்த புத்தகங்கள்</title><content type='html'>நான் படித்து இன்னும் கருத்துகள் எழுதாத, எழுத விரும்புகிற புத்தகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் பெண் - சுஜாதா&lt;br /&gt;அப்பம்,வடை, தயிர்சாதம் - பாலகுமாரன்&lt;br /&gt;வால்காவிலிருந்து கங்கை வரை&lt;br /&gt;கோல் - விகடன் பிரசுரம்&lt;br /&gt;காடு - ஜெயமோகன்&lt;br /&gt;ஜெ.ஜெ. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி&lt;br /&gt;உலக நாடுகளில் வினோத அனுபவங்கள் - டாக்டர் எஸ்.எம்.பாலாஜி&lt;br /&gt;செம்மீன் (ஆங்கிலம்) - தகழி சிவசுந்தரம் பிள்ளை &lt;br /&gt;&lt;br /&gt;(இன்னும் நினைவு கூர்ந்து புத்தகங்கள் சேர்க்கப்படும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருவகையில் புத்தக அலமாறியில் தேடாமல், அலுவலகத்தில் நேரம் கிடைக்கும்போது எழுத வேண்டியவை எவை என நினைவில் வைத்துக்கொள்ள உதவும் :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-1105200377565050747?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/1105200377565050747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=1105200377565050747' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1105200377565050747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1105200377565050747'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/08/blog-post.html' title='படித்த புத்தகங்கள்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-1496361382807918646</id><published>2010-07-21T00:49:00.000+05:30</published><updated>2010-07-21T00:51:22.611+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வசந்த  பாலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அங்காடித் தெரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அங்காடித்தெரு - வசந்த பாலனுக்கு சில கேள்விகள்</title><content type='html'>அங்காடித்தெரு ஒரு சிறப்பான படைப்பு என்பதில் சந்தேகமில்லை. எனினும் அதில்  சில கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. திணிக்கப்பட்ட சோகம். ‘காச நோய் அம்மா,  கண் தெரியாத அப்பா, ஊமை தங்கச்சி’ என்று பழைய தமிழ் சினிமாக்களை நாம் பகடி  செய்வோம். அது போன்றதொரு சிறிய தாக்கம் இப்படத்தில் தெரிகிறது.&amp;nbsp;&amp;nbsp; நாயகனும்  நாயகியும் ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள், முதலாளியிடம் அடிவாங்குகிறார்கள்.  இது போதாதா? அவளுடைய காலை என் ஊனமாக்கவேண்டும்? சாலையில் வாழ்பவர்களின்  நிச்சயமற்ற வாழ்க்கையை கதையில் திணிக்க முயன்றிருக்கிறாரா இயக்குநர்?.&amp;nbsp;  அப்புறம், நாயகியின் தங்கை.&amp;nbsp; பிராமணர்களின் வீட்டில் மட்டுமல்லாமல் பலரும்  தீட்டுற்ற பெண்ணை வீட்டுக்கு வெளியில் இருத்துவார்கள். ஆனால் நாயின்  இருப்பிடத்துக்கு அருகில் கிடத்தவேண்டுமா? அச்சிறு பெண்ணே சடங்கெல்லாம்  வேணாம் என்று சொல்லும்போது... தேவையான மருத்துவ உதவியையோ ஊட்டச்சத்தையோ  ஓய்வெடுக்கவைக்கவோ செய்யாமல் சடங்கு செய்ய முடியவில்லையே என சோகத்தைப்  பிழிவது அவர்களுது வாழ்க்கைச் சூழலில் தர்க்கமானதா?&lt;br /&gt;&lt;br /&gt;2. வேலை செய்யும் பெண் பிராமண வீட்டில் கஷ்டப்படுவதாக காட்டுவதே ஒரு  cliche அல்லவா? மற்ற வீடுகளில் வேலை செய்பவர்கள் எந்த துன்பத்துக்கும்  ஆளாவதில்லையா?&amp;nbsp; சாதியைக்குறிப்பிடாமல் ஒரு வீட்டில் வேலை செய்வதாக&amp;nbsp; காட்டியிருந்தால் போதாதா?&lt;br /&gt;&lt;br /&gt;3. 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ என்ற அழகிய  பாடலில் ‘கலரில்லை’ என்ற ஆங்கிலச்சொல்லை(வழக்கிலிருந்தா&lt;br /&gt;&lt;div class="ii gt" id=":170"&gt;&lt;wbr&gt;&lt;/wbr&gt;லும்)  பயன்படுத்தியிருக்க வேண்டுமா? அதுவும் ‘நிறமில்லை’ என்ற சொல்லும் நன்கு  பொருந்திப் போகும்போது? இந்த பிரக்ஞை இயக்குநருக்க்கோ பாடலாசிரியருக்கோ  இசையமைப்பாலருக்கோ இல்லாமல் போனதெப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;4. மக்கள் பிரச்சனையை பேசும் ஒரு படத்தில் காதலை நுழைக்காமல் இருக்க  முடியாதா? ஸ்பீல்பெர்க்கின் sciendler's list கிட்டத்தட்ட இதைப்போன்ற  படம்தான். யூதர்கள் தொழிலாளர்களாக ஜெர்மானியர்களிடம்  மாட்டிக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட படங்களை தமிழில் எடுக்க முடியாதா?  &lt;br /&gt;&lt;br /&gt;சோற்றுப் பிரச்சனை தீர்ந்த&lt;br /&gt;அடுத்த&amp;nbsp;  நொடி&lt;br /&gt;காதல் பிரச்சனை துவங்கிவிடுகிறது&lt;br /&gt;ஜென்மங்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் தோன்றியது எனக்கு....&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;மகேஷும்  அஞ்சலியும் நல்ல தோழர்களாக ஒத்தாசையாக இருந்து வாழ்வில் முன்னேறக்கூடாதா?  காதலித்தே தீர வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி ஓரு அருமையான படத்தைத்  தந்ததற்காக படக்குழுவினர் அனைவருக்கு நன்றி. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-1496361382807918646?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/1496361382807918646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=1496361382807918646' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1496361382807918646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1496361382807918646'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/07/blog-post_21.html' title='அங்காடித்தெரு - வசந்த பாலனுக்கு சில கேள்விகள்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-6714072555210431491</id><published>2010-07-18T14:07:00.002+05:30</published><updated>2010-07-18T22:18:08.128+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாரு நிவேதிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>எக்ஸிஸ்டென்சியலிசமும் பேன்சி பனியனும்</title><content type='html'>சாரு நிவேதிதா குமுத்தில் சிலகாலம் எழுதிய பத்தி எழுத்துகளை ஓரளவு ரசித்திருந்தாலும் அவர் மிகக்கேவலமாக இறங்கி செய்யும் வம்புகளால் அவர் ஒரு மனநிலை பிறழ்ந்தவர் என்றே எண்ணியிருந்தேன். அவரது வலைப்பக்கத்தையோ புத்தகங்களையோ படிக்க ஒரு போதும் எண்ணியதில்லை. இதை மாற்றியது கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பேசிய சாருவின் பேச்சு. அந்தப் பேச்சை இணையத்தில் தரவிறக்கம் செய்து கேட்டேன். அப்பேச்சுதான் சாரு விசய ஞானம் உள்ளவர் என்றும் சிலவிசயங்களில் உண்மையாகவே அவருக்கு இருக்கும் அக்கறையையும் காட்டியது. உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், “தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்பவர்களுக்கு ஆங்கிலம் மிக நன்றாகத் தெரிகிறது. ஆனால் தமிழறிவு மிகவும் குறைவும். சுப்ரமண்யபுரம் படத்தில் ‘எதுக்காக கொலை செஞ்ச’ என சிறையில் ஒருவன் கேட்க,’பழகின தோசத்துக்கு தான்’ என்பதை 'habitually killed' என்று போட்டுவிட்டார்கள் என குறிப்பிடும்போது சாருவின் கவனத்தையும் அக்கறையையும் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே அவரது புத்தகங்களை படித்துப் பார்க்கலாமென்று லேண்ட் மார்க்கில் இருப்பதிலேயே சிறிய புத்தகமாக முயற்சித்துப் பார்க்கலாமென்றுதான் இப்புத்தகத்தை வாங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #fff2cc;"&gt;&lt;i&gt;”சுகந்தி பட்டினியிலேயே வளர்ந்தாலும் தான் அழகாயிருப்பது குறித்து அவளுக்கு பெருமையாகவும் வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது. இளவரசனை ஒத்த ஒருவன் காரில் வந்து தன்னை தூக்கிப் போவான் என்று நிச்சயமாயிருந்தாள் அவள். அது பசியோ பட்டினியோ இல்லாத உலகமாயிருக்கும். வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் குளிப்பதற்காக அடுத்த தெருவிலிருந்து குடம் குடமாகத் தண்ணீர் எடுத்து வரத்தேவையில்லாத உலகமாயிருக்கும். அண்ணன்மார்களின் ஒரு மூட்டைத்துணிகளைத் துவைக்கத் தேவையில்லாத உலகமாயிருக்கும். விலக்காகி இருக்கும் போது தொடைகளை அறுக்கும் பழந்துணிகளைக் கட்டிக்கொள்ளும் அவலமில்லாத உலகமாயிருக்கும். குப்புறப்படுத்தாள் அவனை நினைத்து படுத்துக் கிடக்கிறாய் என்றோ மல்லாந்து படுத்தாள் இன்னும் உனக்கு அதற்கு வயது வரவில்லை என்றோ அம்மாவிடமிருந்து வசவுகள் கிடைக்காத உலகமாயிருக்கும். கக்கூஸுக்குப் போனால் ஓலைத் தட்டிகளின் இடுக்கு வழியாகவோ அல்லது பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்தோ பொறுக்கிகள் பார்த்து அழுதுகொண்டே மேற்கூரையில்லாத கக்கூஸிலிருந்து ஓடிவரவேண்டிய அவசியமில்லாத உலகமாயிருக்கும். குடித்துவிட்டு வரும் அண்ணன் வீடு முழுவதும் எடுத்த வாந்தியை, குடலைப் பிடுங்கும் நாற்றத்தை சகித்துக்கொண்டு கழுவி விடும் கடமைகளில்லாத உலகமாயிருக்கும். அண்ணன் மீதுள்ள கோபத்தை தன்மீது காட்டி தலைமுடியை இழுத்துப்போட்டு உதைக்கும் அம்மா இல்லாத உலகமாயிருக்கும். எந்த நேரத்தில் அன்டிராயரை அவிழ்த்தான் அப்பன் என்று அம்மாவிடம் தன் பிறப்பு குறித்து நொந்துகொண்டு சண்டை போடும் அண்ணன்மார்களில்லாத உலகமாயிருக்கும். அப்பாவை அண்ணனென்று அழைக்க வேண்டிய அசிங்கமில்லாத உலகமாயிருக்கும். நடு இரவில் அந்த அண்ணனோடு புரண்டு அம்மா எழுப்பும் மிருக சப்தங்களில்லாத உலகமாயிருக்கும். தெரு முழுக்க நரகல் செய்யும் குழந்தைகளை பார்த்து குமட்டலை அடக்கிக்கொண்டே போக வேண்டிய பள்ளிக்கூடங்களில்லாத உலகமாயிருக்கும். அந்த உலகத்தில் குளியலறையின் குழாயத்திறந்தால் பூமழை கொட்டும் - நினைத்தால் பழரசம் - சாய்ந்தால் மலர் மஞ்சம் - தேனாய்க் கொஞ்சும் காதலன் - ஏவினால் வரும் பணியாள் - அலுப்பைப் போக்க அழகான நாய்கள்(முடிந்தால் அவனிடம் சொல்லி ஒரு புலிக்குட்டி வாங்க வேண்டும்) - ஓடி விளையாட ஒரு பூந்தோட்டம் - எல்லாமே சாத்தியம்தான். இந்த அழகில் மயங்கும் ரசிகன் ஒருவன் வரத்தான் போகிறான்”&lt;/i&gt;. &lt;/div&gt;&lt;br /&gt;இதுதான் இந்நாவலின் சாரம்சம் எனலாம். சமுதாயத்தால் எவையெல்லாம் ஆபாசமான தவறுகள் என வரையறுக்கப்பட்டுள்ளனவோ அவை அனைத்தும் இக்கதையில் வருகின்றன. சொல்லாப் போனால் அவை மட்டுமே வருகின்றன!. ஒரு படத்தில் செடி மறைவில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு விவேக் கோவப்பட்டு அவர்களுக்கு குறுக்கே புகுவார்; அப்போதுதான் தெரியும் அது ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடருக்கான படப்பிடிப்பு என்று. அப்போது இயக்குநர் கதையை சொல்ல விவேக் குழம்பியே போவார். எக்ஸ் என்பவள் ஒய்-இன் மனைவி ஆனால் ஏ-யின் கள்ளக்காதலி. பி-என்கிற முன்னாள் காதலன் அவளுடைய சித்தப்பா எனபதாக உறவுகள் சொல்லப்படும். இன்னொரு படத்தில் வடிவேலுவிடம் ஒரு பெண் ‘பண்ணையாரோட தோட்டத்துல ஒதுங்கினனா அப்போ தோட்டக்காரன் பாத்துட்டான். அவன் பதமா கேட்டானேனு இதமா விட்டுக்கொடுத்தேன். அத சமையக்காரன் பாத்துட்டான்’ என்று தொடர்வார். இந்நகைச்சுவை காட்சிகளை எழுதியவர்கள் சாருவின் இப்புத்தகத்தினால் இன்ஸ்பயர் ஆகியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் :)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி திணிக்கப்பட்ட அதீத கற்பனைகளுடன் எழுதப்பட்ட பாத்திரங்கள் நிகழ்வுகளுடன் ஆங்காங்கே ‘பீச்சந்து’ போன்ற இயல்பான இடங்களும், செக்ஸ் பற்றி சொல்லித்தரும் மூத்த மாணவர்கள்(அதே வகுப்பில் பெயிலாகி பெயிலாகி) ஏழ்மையால் புரட்டப்பட்டு ஒரு ஆடவனோடு சேர்ந்து வாழவேண்டிய நிலை ஆகியவற்றையும் சித்தரித்திருப்பதால் கொஞ்சம் போர் இல்லாமல் படிக்க முடிகிறது. எதையோ யாரையோ தோலுரித்துக் காட்டுகிறேன் பார் என வெவ்வேறு கதைகளில் வரவேண்டிய வழி தவறியோரின் பாத்திரங்களையெல்லாம் ஒரே கதையில் ஒரே ஊரில் ஒரே தெருவில் வாழவிட்டிருக்கிறார். இப்படி எந்த நோக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிற கதையில் ஒரு பொருப்பான எழுத்தாளரை கீழ்க்கண்ட பத்தியில் காண்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #fff2cc;"&gt;&lt;i&gt;"இன்னமும் அவள் நெல் வாங்கித்தான் அவித்துக்கொண்டிருந்தாள். ஒற்றை ஆளாய் அதைத்த் தூக்கி இறக்கி மூன்று நாட்கள் வெயிலில் காயப்போட்டு - காய்ந்து கொண்டிருக்கும்போது அதைக் காகங்களும் ஆடு மாடுகளும் சூறையாடிவிடாமல் கையில் தடியுடன் காவல் காத்து - மில்லில் கொண்டுபோய் அரைத்து வந்தவுடன் தவிடும் அரிசியுமாகப் புடைத்தெடுத்து குடும்பச் சுமையால் கிருஷ்ணசாமியின் கழுத்து முறிந்துவிடாமல் துணை செய்துகொண்டிருந்தாள் பார்வதி. வீட்டுக்கு எதிரில் மாடுகள் சாணம் போடுவதைப் பார்க்க நேர்ந்தால் உடனே அதைக் காலால் ஒதுக்கிவைத்துவிட்டு வந்து வீட்டுக்குப் போய் கைக்காரியங்களை முடித்துவிட்டு மீண்டும் வந்து சாணத்தை எடுத்துப் போய் கொல்லைப் புரத்தில் சேமித்து வைத்திருக்கும் சாணத்துடன் சேர்த்து - மூன்று நாட்களுக்கு ஒருமுறை அதனுடன் வைக்கோலை உருட்டி சுவற்றில் வறட்டி தட்டி அது வெயிலில் காய்ந்ததும் அதை உடைந்து போகாமல் பத்திரமாக எடுத்து தினமும் வெயிலில் திரும்பவும் காயப்போட்டு மாலை நேரங்களில் எடுத்து வீட்டுக்குள் வைத்து போதுமான அளவு காய்ந்ததும் அதைக் கொல்லை நடையில் திடீரென்று பெய்யும் கோடை மழையில் நனைந்துவிடாமல் ஓரமாக ஒன்றன்மீதொன்றாக வரிசையாக அடுக்கி மழைக்காலத்தில் வீட்டுக்கும் உபயோகித்துக்கொண்டு வெளியிலும் விற்று குடும்ப வண்டியை கிருஷ்ணசாமியுடன் சேர்ந்து இழுத்துக்கொண்டிருந்தாள் பார்வதி”&lt;/i&gt;. &lt;/div&gt;&lt;br /&gt;ஒரு ஏழ்மையான குடும்பம். மாடாய் உழைக்கும் கணவனுக்கு உறுதுணையாக தன்னால் இயன்ற அளவு பொருளாதாரத்தைப் பெருக்க நினைக்கும் குடும்பத்தலைவி. பொறுப்பில்லாத பிள்ளைகள். இச்சூழலில் அப்பெண் எவ்வளவு கஷ்டப்படுகிறாள் அவள் மனம் எவ்வளவு வேதனையுடன் இருக்கும் என்று எழுதியிருப்பதில்தான் ஒரு எழுத்தாளரைக் காணமுடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #fff2cc;"&gt;&lt;i&gt;”ஆண்பிள்ளைகள் வாலிபம் சாகும் வரை பெண்குறி அறியாமல் சுயமைதுனம் செய்து கொண்டு பெற்ற வயிறுகளையும், கூடப் பிறந்தவர்களையும் சுமந்து கொண்டிருக்கும்போது தமக்கையின் குழந்தைக்கு தங்கத்தில் கைக்காப்பு போடுவது குறித்து நினைத்துப் பார்த்தபோது சூர்யாவின் ஆசனவாய் பற்றியெறிந்தது.”&amp;nbsp;&lt;/i&gt;&lt;/div&gt;இவ்வரிகள் எவ்வகையிலும் நாகரிக சமரசம் செய்து கொள்ளாமல் அப்பாத்திரத்தின் மன நிலையை அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டுகின்றன. பொறுப்பான மகனாகவும் பொறுப்பான அண்ணனாகவும் இருப்பவனுக்கு வாழ்வில் எந்த சுகமும் இல்லை. அப்படி பொறுப்பாக பொறுமையுடன் இருப்பதே தவறோ ஏமாளித்தனமோ என எண்ணவைக்கும் தங்கைகள்/தம்பிகள். இது நாம் ஆங்காங்கே எல்லா இடத்திலும் பார்க்கக்கூடிய பாத்திரத்தின் அருமையான சித்தரிப்பு எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூன்று பக்கங்களைத் தாண்டும் போதே நான்-லினியர் ரைட்டிங் என்பது என்னவென்று புரிந்துவிடுகிறது. ‘என்ன மிஞ்சிப்போனால் என்னை கற்பழிப்பாய்,I will not worry, rather I would enjoy it', 'fuck me dad'(தந்தை போல உபதேசம் செய்பவனாம்) ஆகிய வசனங்களுடன் கூடிய சில சுவாரசிய நிகழ்வுகள் டில்லியில் நடப்பதாக வருகின்றன. ஆனாலும் கதையின் ஆரம்பத்திலும் கடைசியிலும் வெளி நாட்டு மேதைகள்(?) பெயர்களுடன் இடம்பெறும் தத்துவ விசாரணைகள் அவ்வளவு சுவாரசியமானவை என சொல்ல முடியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய கட்டுடைப்பு சாதாரணமானது அல்ல எனவும் அதிக கவனிப்பையும் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் பெற்றிருக்கும் என்றும் அனுமானிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் தீர்க்கமான நோக்கமும் இயல்பான சித்தரிப்புகளும் இருந்திருக்கலாம். ஆனால் கதையில் வரும் பாத்திரங்கள் சமுதாயத்தில் இல்லவே இல்லை என நம்மால் சொல்லிவிட முடியாது. அத்தனை பேரும் ஒரே இடத்தில் என்பதுதான் நெருடல்.&lt;br /&gt;&lt;br /&gt;எக்ஸிஸ்டென்சியலிசம் என்றால் என்ன? அதற்கும் இக்கதைக்கும் என்ன சம்பந்தம் என்று யாராவது அறிவு ஜீவிகள் விளக்கினால் நல்லது!&lt;br /&gt;&lt;br /&gt;டெயில் பீஸ்: இப்புத்தகத்தை படித்து முடித்த வேளையில் ஆனந்த விகடனில் எழுத&amp;nbsp; ஆரம்பித்திருக்கிறார் சாரு. சுய புராணமும் தற்பெருமையும் தாங்க முடியவில்லை! :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-6714072555210431491?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/6714072555210431491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=6714072555210431491' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/6714072555210431491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/6714072555210431491'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/07/blog-post.html' title='எக்ஸிஸ்டென்சியலிசமும் பேன்சி பனியனும்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5842883098246282145</id><published>2010-06-29T14:03:00.000+05:30</published><updated>2010-06-29T14:03:40.640+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இயற்கை அல்லது விதி</title><content type='html'>நிமிர நிமிர&lt;br /&gt;முடக்கப்படும் போதெல்லாம்&lt;br /&gt;மீண்டு வந்து&lt;br /&gt;நிமிர நிமிர...&lt;br /&gt;விட்டேனா பார்! என&lt;br /&gt;குட்டிக்கொண்டே இருக்கிறது&lt;br /&gt;வாழ்க்கை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5842883098246282145?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5842883098246282145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5842883098246282145' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5842883098246282145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5842883098246282145'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/06/blog-post_29.html' title='இயற்கை அல்லது விதி'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5104205679538980992</id><published>2010-06-28T23:09:00.000+05:30</published><updated>2010-06-29T10:52:05.061+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல் குறிப்பு'/><title type='text'>திடீர் சட்னி செய்வது எப்படி?</title><content type='html'>அம்மா ஊரில் இல்லாத ஒரு நாளில் நானாக கண்டுபிடித்த ஒரு புதிய சட்னி! செய்வது மிகவும் எளிது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில்&amp;nbsp; செய்ததோ அல்லது கடையில் வாங்கியதோ- இட்லி மிளகாய் பொடியை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.&amp;nbsp; ஓரளவு புளிப்பு உள்ள தயிரை தேவையான அளவு கலந்து கெட்டி&amp;nbsp; சட்னி போலவோ அல்லது சற்று தண்ணியாகவோ செய்து கொள்ளலாம். இதில் கவனித்தீர்களானால், சட்னியில் போடக்கூடிய பருப்பு, உப்பு, மிளகாய் எல்லாம் இட்லி பொடியில் இருந்து வந்துவிடுகிறது. புளி, தண்ணீர் ஆகியவற்றிற்கு பதிலாக தயிர்! ஆக ஏனோதானோவென்று இல்லாமல் ஒரு நிஜ சட்னி. ருசி நன்றாகவே இருந்தது. முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லவும்... &amp;nbsp; வறண்ட பொடி அல்லது அதனுடன் எண்ணெய் சேர்ப்பது கூட சில சமயம் திருப்தி தராமல் இருக்கலாம். அதோடு உடலுக்கும் கேடு அல்லவா? :P. அவ்விரண்டு பிரச்சனைகளுக்கும் இது தீர்வாகவும் இருக்கும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5104205679538980992?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5104205679538980992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5104205679538980992' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5104205679538980992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5104205679538980992'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/06/blog-post_28.html' title='திடீர் சட்னி செய்வது எப்படி?'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-8953844952705261771</id><published>2010-06-16T16:13:00.000+05:30</published><updated>2011-01-17T17:33:33.128+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரசுரமானவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சொந்த ஊர், காதல் மற்றும் காலர் டியூன்</title><content type='html'>சொந்த ஊர்&lt;br /&gt;------------------&lt;br /&gt;கோலிகுண்டு பம்பரம் &lt;br /&gt;விளையாட்டின் கூட்டாளிகள்&lt;br /&gt;புளியங்காய் மாங்காய்  அடிக்க &lt;br /&gt;உடன் வந்த பங்காளிகள்&lt;br /&gt;வாடகை சைக்கிளில்&lt;br /&gt;கூடவே வலம் வந்த  பயல்கள்&lt;br /&gt;என பால்யத்தில் துவங்கி&lt;br /&gt;சிறுவனென விலக்காமல் கிரிக்கெட்டில் &lt;br /&gt;சேர்த்துக்கொண்ட அண்ணன்கள்&lt;br /&gt;அக்கறையோடு வழிநடத்திய&lt;br /&gt;ஆசிரியர்கள் என&lt;br /&gt;பதின்ம  வயதில் தொடர்ந்து&lt;br /&gt;கணிப்பொறியையும் புத்தகங்களையும் எனதுபோல் &lt;br /&gt;உபயோகிக்கச்  செய்த உயிர் நண்பர்கள்&lt;br /&gt;வாழ்க்கை குறித்தும் முன்னேற்றம் குறித்தும்&lt;br /&gt;எண்ணற்ற இரவுகளில் விவாதித்தவர்கள்&lt;br /&gt;என கல்லூரிப் பருவத்தில் நீண்டு&lt;br /&gt;முதல்  பியர் ஊற்றிக்கொடுத்தவன் வரை&lt;br /&gt;எத்தனையோ பேர் இருக்க&lt;br /&gt;மனசாட்சியை  கேட்கிறேன்&lt;br /&gt;என்ன நியாயம் இது?&lt;br /&gt;சொந்த ஊர் என்றதும்&lt;br /&gt;பழைய காதலியின்  நினைவு&lt;br /&gt;முந்தி வருவது?&lt;br /&gt;&lt;br /&gt;காதல்&lt;br /&gt;----------&lt;br /&gt;சோற்றுப் பிரச்சனை தீர்ந்த&lt;br /&gt;அடுத்த&amp;nbsp;  நொடி&lt;br /&gt;காதல் பிரச்சனை துவங்கிவிடுகிறது&lt;br /&gt;ஜென்மங்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;காலர்  டியூன்&lt;br /&gt;---------------------&lt;br /&gt;&lt;br /&gt;மதுரமாய் மயக்கிய&lt;br /&gt;உன்  அலைபேசியின் &lt;br /&gt;அழைப்புப் பாடல்&lt;br /&gt;உன் குரல் ஒலித்தபின்&lt;br /&gt;தோற்றுப்  போனது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-8953844952705261771?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/8953844952705261771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=8953844952705261771' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8953844952705261771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8953844952705261771'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/06/blog-post.html' title='சொந்த ஊர், காதல் மற்றும் காலர் டியூன்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-6138925928133543692</id><published>2010-05-20T19:11:00.001+05:30</published><updated>2010-05-20T19:15:16.898+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அங்காடித் தெரு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பூ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அங்காடித் தெரு - அநானியுடன் ஒரு உரையாடல்</title><content type='html'>Anonymous said...&lt;br /&gt;April 25, 2010 &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஒரு படம்னு விமர்சனம் எழுதியிருக்கீங்க.. மாரைப் புடிச்சுக் கசக்கினான்..குசு விடுறாள்னு ஆபாசமான வசனங்களத்தான் எல்லோரும் பேசறா. குடும்பத்தோட இருந்து பார்க்க முடியற மாதிரியா இருக்கு? சென்சார்ல இருந்து எப்படியோ தப்பிச்சிருக்கு. இப்படி விமர்சனம் எழுதி நீங்க இன்னும் மக்களை தியேட்டருக்கு அனுப்பாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;Anonymous said...&lt;br /&gt;April 30, 2010 &lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் படத்த என்னால முழுசாப் பார்க்க முடியல..பாதியிலேயே போரடிக்குது..எதுக்காக மக்கள் இதைக் கொண்டாடுறாங்கன்னு தெரியல..நம்ம தமிழ் இயக்குனர்கள் என்னைப் போல தமிழ்ப் பெண்களுக்கு இந்த மாதிரி கேரக்டர்களைத் தர்றதில்ல..எங்கேயோ போய் கிராமங்கள்ல இருந்து ஹீரோயின்களப் பிடிச்சுட்டு வந்துர்றாங்க.. இந்தப் படத்தை நான் பண்ணியிருந்தா கனி கேரக்டரை இன்னும் சிறப்பா கொண்டு வந்திருப்பேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;- நடிகை த்ரிஷா அங்காடித் தெரு திரைப்படம் குறித்து தினகரனில்.&lt;br /&gt;&lt;br /&gt;சாணக்கியன் said...&lt;br /&gt;April 30, 2010 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange;"&gt;/* - நடிகை த்ரிஷா அங்காடித் தெரு திரைப்படம் குறித்து தினகரனில். */&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: orange;"&gt;என்ன கொடுமை சார் இது...! :-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Anonymous said...&lt;br /&gt;May 01, 2010 &lt;br /&gt;&lt;br /&gt;சாணக்கியன், த்ரிஷா சொன்னதில் என்ன தவறு? ஒரு தமிழ் இயக்குனர், ஒரு தமிழ் நடிகைக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இப்படி கிராமங்களிலிருந்து கொண்டு வந்து நடிக்க வைப்பதால், அவர்கள் ஒரு படத்தோடு வீட்டுக்கு ஓடிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாணக்கியன் said...&lt;br /&gt;May 02, 2010 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;Anonymous, முதலில் உங்கள் அடையாளத்தோடு வாருங்கள், நிறைய விவாதிக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;இருந்தாலும் உங்களுக்கு பதில் சொல்கிறேன். த்ரிஷா ஏன் தெலுங்கில் நடிக்கிறார்? ஒரு தெலுங்குப் பெண் அங்கு கிடைக்கவில்லையா? த்ரிஷா ஒரு படத்தோடு தெலுங்கிலிருந்து ஓடி வந்துவிட்டாரா? இந்த மாதிரி குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு எத்தனை ஹீரோயின்கள் தயாராக இருக்கிறார்கள்? வடக்கிலிருந்து சிம்ரன், ஜோதிகா, தமன்னா எல்லாம் வந்தால் உங்களுக்கு இனிக்கிறது... அண்டை மாநிலத்தில் இருந்து கருப்பாக இயல்பாக நடிக்கும் ஹீரோயின் வந்தால் பிடிக்கவில்லை... தமிழ் படங்களில் 10% கூட தமிழ் கதா நாயகிகள் கிடையாது... அப்புறம் ஏன் அஞ்சலியை பற்றி மட்டும் பேசுகிறீர்கள்... அப்படம் வெற்றியடைந்ததில் உங்களுக்கு ஏனோ அவ்வளவு எரிச்சல்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;த்ரிஷா அந்தப்படத்தில் நடித்திருந்தால் பொருத்தமாக இருக்குமா? எவ்வளவு சம்பளம் கேட்டிருப்பார்? படத்தின் பட்ஜெட்டுக்கு தாங்குமா? அந்த இளைஞருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்திருப்பாரா? அவர் ஏதோ கேனத்தனமாக சொல்ல... நீங்களும் ஏதோ கண்மூடித்தனமாக இங்கே வந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;வாழ்த்துகள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Anonymous said...&lt;br /&gt;May 09, 2010 &lt;br /&gt;&lt;br /&gt;//அப்படம் வெற்றியடைந்ததில் உங்களுக்கு ஏனோ அவ்வளவு எரிச்சல்... //&lt;br /&gt;&lt;br /&gt;சாணக்கியன், முதலில் இந்த மாதிரி படங்களை வெற்றியடையச் செய்வதன் மூலம் என்ன சாதிக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி, தெலுங்குப் படங்களில் எவ்வளவு அழகாக நடிகர்களை, ஊரைக் காட்டுகிறார்கள். ஆனால் இது போன்ற படங்களை வெளிநாட்டவர்களுக்கு இது என்னுடைய நாட்டுப் படம் என்று போட்டுக் காட்டமுடியுமா? காட்சிக்குக் காட்சி அழகாகவா இருக்கிறது? வியர்வை வழியும் முகங்களும், சாக்கடை நாற்றமெடுக்கும் தெருக்களும்..சே.. தியேட்டருக்குப் போய்விட்டு வந்தாலே குமட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்தியாவை விட்டு வந்து 21 வருஷமாறது. இது வரை அஜித், விஜய், த்ரிஷா, சிம்பு படங்களைத் தவிர வேறு படங்களை இது எனது நாட்டுப்படம் என்று சொல்லி இங்குள்ளவர்களுக்குக் காட்டமுடியவில்லை. ஆனால் ஹிந்திப் படம், தெலுங்குப் படங்களைக் காட்டலாம். காட்சிக்குக் காட்சி அழகாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்காடித் தெரு, பூ, நான் கடவுள் மாதிரியான படங்களை எடுத்து சாதிக்கப் போறது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இடத்துக்கு வேலைக்குப் போறதுன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். கீழே உள்ளவாதான் அனுசரிச்சுப் போக வேண்டும். ஏன் அந்தளவு கொடுமைப்படுத்துகிறார்களெனில் தொழிற்சங்கம் அமைத்து போராட வேண்டியது தானே? ஜூனியர் விகடன் மாதிரியான ஒரு பத்திரிக்கைக்கு ஒரு போன் எடுத்துச் சொல்லிவிட்டால் கூட வந்து விசாரித்து பத்திரிக்கையில் போட்டு நியாயம் வழங்கியிருப்பார்களே.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா நாலு அடி வாங்குறத காட்டுறதுக்காக படம் எடுத்து இந்தியாவக் கேவலப்படுத்துறா.&lt;br /&gt;&lt;br /&gt;அதுல ஒரு கதாபாத்திரம்.. காதலன் ஏதோ சொன்னதற்கு உடனே தற்கொலை செய்யும். அவ்ளோ ரோஷம் இருக்குறவ எதுக்கு இந்த வேலைக்கு வர்றா? வீட்லயே இருந்துக்க வேண்டியதுதானே? இதுல மாரைப் பிடிக்கிறது அது இதுன்னு ஆபாசமான வசனங்கள் வேற..குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்க முடியுறதா? இயக்குனர் இந்த நடிகர்களை எங்கே இருந்து பிடிச்சாரோ? எல்லோருமே ஓவர் ஆக்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;சாணக்கியன், த்ரிஷா விஷயத்துக்கு வருவோம். த்ரிஷா ஒரு கோடி சம்பளம் வாங்கறா. சிறந்த நடிகைக்கான விருது நான்கு தடவை வாங்கியிருக்கிறார். அவர் அவ்வளவு சம்பளம் கேட்டும் அவரை ஒப்பந்தம் செய்ய ஹிந்தி, தெலுங்கு, தமிழ் முண்ணனி இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 'நான் கடவுள்' பூஜா, 'பூ' பார்வதி ஆகியோரின் கதியென்ன? அவர்கள் இப்பொழுது எங்கே? ஏன் வாய்ப்புக்களில்லை? அவர்களுக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் கூட கிடைக்கவில்லை. இந்த லக்ஷ்ணத்தில் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வந்தால் இது போன்ற படங்களில் நடித்தவர்கள் வீட்டுக்கு ஓட வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் போய் ஆனந்தவிகடனில் வந்திருக்கும் அங்காடித் தெரு ஹீரோ, ஹீரோயினின் பேட்டிகளைப் பாருங்கள். அசட்டுத்தனமாக தங்கள் ஏழ்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பத்திரிக்கைக்கு எப்படிப் பேட்டி கொடுக்கவேண்டுமென்று கூடவா தெரியாது இவாளுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர்களே அழகான படங்கள் எடுங்கள். இது எனது நாட்டுப்படம்னு எல்லா நாட்டவர்களுக்கும் காட்டக் கூடிய மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;சாணக்கியன் said...&lt;br /&gt;May 09, 2010 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;அனானி, முதலில் நீண்ட பதிலுக்கு நன்றி. முதலில் நீங்கள் ஒரு சினிமாக்காரர் ஏதோ உள்குத்தோடு எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் எழுதுவதை நீங்கள் முழுமையாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் எனும்போது பரிதாபமாக உள்ளது. ஏனெனில் இலக்கியத்தின் கலைவடிவத்தின் தேவை என்ன? கடமை என்ன? என்பதில் l.k.g. பாடத்தில் இருக்கிறீர்கள்!. உங்களுக்கு இப்போதைக்கு புரியவைக்க முடியாது என்னால்...சிலவற்றை சொல்கிறேன்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;நீங்கள் உங்கள் சொந்த நாட்டுப்படம் என்று சொல்லிக்கொள்வதற்காக ஏன் வசந்த பாலன் படம் எடுக்கவேண்டும்? எங்களைப் போன்றவர்களுக்கு எடுத்துவிட்டுப் போகட்டுமே? மகிழ்ச்சி நுகர்வு மட்டுமே கலையின் பணி அல்ல...அப்புறம் எந்நாட்டுபடம் என்று சொல்லமுடியவில்லை என்பது உங்களது மனப்பிரச்சனையே அன்றி வெளி நாட்டவர்கள் அதை பார்க்கமாட்டார்கள் என்பது உண்மையில்லை. பொருத்திருந்து பாருங்கள்... உலக திரைப்பட விழாக்களில் அங்காடித்தெரு இடம்பெறும். யதார்த்தம் என்பது அழகும் அழுக்கும் சேர்ந்துதான் உள்ளது... அழகை மட்டும்காட்ட வேண்டுமென்பது போலித்தனத்தின் வெளிப்பாடகத்தான் இருக்கும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;அப்புறம் உலகத்திரைப்படங்களின் 100 முதல்தர படங்களின் பட்டியல் இணையத்தில் கிடைக்கிறதாம். அவற்றைப் பாருங்கள். அவை எல்லாம் அழகானகாட்சிகளை மட்டுமே கொண்ட படங்களாக இருக்காது. ஆப்பிரிக்காவிலும்,தென் அமெரிக்காவிலும் வளைகுடா நாடுகளிலும் நடக்கும் கொடுமைகளும் அழுக்குப்புறங்களும் சேர்ந்தே அப்படங்களில் இடம் பெற்றிருக்கின்றன... ஹிட்லரின் கொலைகளைப் பற்றி 10 படங்களாவது இருக்கும். எந்த ஜெர்மானியரும் உங்களைப்போல் இதை எந்நாட்டுப் படமாக சொல்லமுடியவில்லையே என்று புலம்பவில்லை. மாறாக அப்படங்கள் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கின்றன. ஸ்பீல் பெர்கின் schiendler's list படத்தைப் பாருங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;நீங்கள் மிக சௌகரியமான இடத்தில் இருந்துகொண்டு அவ்வளவு ரோசம் இருந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே எனக் கேட்கிறீர்கள். நீங்களும் அந்த அண்ணாட்சியைப் போல் முதலாளி வர்கத்தின் ஒரு பிரதிநிதியாகத்தான் இதன் மூலம் தெரிகிறீர்கள். தற்கொலை செய்துகொள்ளும் பெண்ணின் செயல் சரியானது என்று இயக்குநர் எங்கும் சொல்லவில்லை. மாறாக அப்பெண்ணைப் போல் நீயும் ஒரு முட்டாள் என நாயகன் நாயகியை திட்டுவதாகத்தான் காட்சி அமைந்துள்ளது. !!!????&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;மாரை அமுக்கினான் என்ற ஒரு வசனத்தை பிடுத்துக்கொண்டு வாதிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ’டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாருமில்லை’ என்று உங்கள் பெண் குழந்தை பாடி ஆடுவதை ரசிக்கிறீர்கள்!! வணிகப் படங்களில் வசனங்களிலும் பாடல்களிலும் இல்லாத ஆபாசம் இந்த ஒற்றை வசனத்தில் வந்து விட்டதாக புலம்புகிறீர்கள். போலித்தனங்களை ஆதரிக்கிறீர்கள், நிதர்சனங்களை வெறுக்கிறீர்கள். நாட்டில் ஆயிரம் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு தேனாறும் பாலாறும் ஓடுவதாக காட்டினால் உங்களுக்கு உச்சி குளிர்ந்துவிடும். தமிழில் ஒரு சொலவடை உண்டு...’ஒய்யாரக் கொண்டையாம்...உள்ளே ஈறும் பேனுமாம்’. ஒய்யாரத்தைப் பார்த்து மெய்மறந்திருங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #e69138;"&gt;இதன்பின் நீங்கள் எழுதப்போகும் பதில்களுக்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னிடம் பதில் இல்லை என்று அர்த்தம் இல்லை. சோர்வடைந்துவிட்டேன் என்று அர்த்தம்&lt;/span&gt;.&lt;br /&gt;-----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் நடந்த இடம் : &lt;a href="http://pitchaipathiram.blogspot.com/2010/03/blog-post_30.html"&gt;அங்காடித் தெரு - நவீன அடிமைகளின் உலகம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-6138925928133543692?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/6138925928133543692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=6138925928133543692' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/6138925928133543692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/6138925928133543692'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/05/blog-post.html' title='அங்காடித் தெரு - அநானியுடன் ஒரு உரையாடல்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-2163003415511077655</id><published>2010-02-20T23:52:00.002+05:30</published><updated>2010-02-21T23:27:23.935+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.ராமகிருஷ்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>ஏழுதலை நகரம் - எஸ்.ராமகிருஷ்ணன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S4Fz7rqjTtI/AAAAAAAABTo/qzLoJDID5wk/s1600-h/yeluthalaiNagaram.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S4Fz7rqjTtI/AAAAAAAABTo/qzLoJDID5wk/s400/yeluthalaiNagaram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440757294010945234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2005-ஆம் ஆண்டு வெளியான சிறுவர்களுக்கான நாவல். சிறுவர்மலர், கோகுலம் போன்ற பத்திரிக்கைகளை தவிர சிறுவர்களுக்கென அவர்களின் வாசிப்பை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல எழுத்துகள் வருவதில்லை என்ற குறையை போக்குவதற்கான ஒரு முயற்சி என்றே இதைப் பார்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படையில் இது ஒரு மாயாஜாலக் கதை. ஏழுமலை ஏழுகடலைத்தாண்டி நாகமாணிக்கக் கல்லை எடுக்கச் செல்லும் சாகசக்காரனின் கதையைப்போல மீப்புனைவுகளைக் கொண்ட கதை. பேசும் பறவைகள், விலங்குகள் மேலும் மனிதர்களோடு அவை நட்பு பாராட்டுதல் என சிறுவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் உத்திகள் நிரம்பியுள்ளன. ஊடாக, பறவைகளைப் பற்றிய செய்திகளை சேகரிப்பதை ஆர்வமாகக் கொண்டிருக்கும் தாத்தா, முழுவதும் கணிணி மயமாக்கப்பட்ட தானியங்கி நூலகம், சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் என ஆரோக்கியமான, குழந்தைகளது கற்பனைத்திறனை வளர்க்கும் விசயங்களை கோர்த்திருப்பது சிறப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;இயல்பிலேயே ஒரு நல்ல கதை சொல்லியான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கதைகள் சொல்வதிலும் கேட்பதிலும் இருக்கும் அதீத காதலை இந்நாவலில் காண முடிகிறது. கதையின் சூட்சுமத்தை உடைக்க வரும் மூன்று கதை சொல்லிகள் மட்டுமல்லாமல் எலியும் பறவையும் குரங்கும் கூட கதை சொல்லிகளாக உலா வருகின்றன. அவை சொல்லும் கதைகள் திணிக்கப்படாமல் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் கெட்டியான அட்டையுடன் அழகாகவும் கையள்வதற்கு எளிமையாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. அட்டை முதற்கொண்டு ஆங்காங்கே முழுப்பக்க வண்ண ஓவியங்களையும் விட்ட பக்கத்தை குறித்துக்கொள்ள மெல்லிய ரிப்பன் கொடுத்திருப்பதையும் பார்க்கும்போது சிறுவர்களுக்கான புத்தகங்களை தயாரிப்பதில் விகடனுக்கு இருக்கும் அக்கறையும் ஆர்வமும் தெரிகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;சமகாலத்தில், ஹாரி பாட்டரின் வெற்றி இக்கதைக்கு ஒரு உந்துதலாக இருந்திருக்கலாம். ஆனால் மாயஜாலக்கதை என்பதைத் தவிர கதையின் வீச்சு ஹாரி பாட்டருடன் ஓப்பிடக்கூடியது அல்ல. மேலும் ஹாரி பாட்டர், பெரியவர்களாலும் விரும்பி படிக்கப்படுகிறது. ஏழுதலை நகரமோ 5ஆம் வகுப்புக்குட்பட்ட சிறுவர்களையே கவரக்கூடும் என்பது வருத்தமான உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இது எஸ்.ரா.வின் நல்ல படைப்பா என அறிய சிறுவர்களைத்தான் படிக்கச்சொல்லி கருத்து கேட்க வேண்டும். இக்காலத்தில் தமிழில் கதைகளை வாசிக்கும் சிறுவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள் சொந்தச்செலவில் இப்புத்தகத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகதை விட அதன் பின்னட்டையில் இருந்த செய்திகள் எனக்கு ஆர்வமூட்டுவனவாக இருந்தன.&lt;br /&gt; -&gt; உலக சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்தும் வண்ணம் ’உலக சினிமா’ என்ற புத்தகத்தை தொகுத்துள்ளார்&lt;br /&gt; -&gt; ‘ஆலீஸின் அற்புத உலகம்’ என்ற உலகப்பிரசித்தி பெற்ற நாவலை தழிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்&lt;br /&gt; -&gt; ‘உப பாண்டவம்’ என்ற நாவல் மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt; -&gt; அட்சரம் என்ற இலக்கிய இதழை நடத்துகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-2163003415511077655?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/2163003415511077655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=2163003415511077655' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/2163003415511077655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/2163003415511077655'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/02/blog-post_20.html' title='ஏழுதலை நகரம் - எஸ்.ராமகிருஷ்ணன்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S4Fz7rqjTtI/AAAAAAAABTo/qzLoJDID5wk/s72-c/yeluthalaiNagaram.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-4298331575924943722</id><published>2010-02-01T15:42:00.006+05:30</published><updated>2010-02-01T16:03:06.158+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாம்பே ஜெயஸ்ரீ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கர்நாடக இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>பாம்பே ஜெயஸ்ரீயின் வசந்தா இசை</title><content type='html'>சுமார் 700 பேர் அமரக்கூடிய பெங்களூரூ கயான சமாஜா கலையரங்கம் நிரம்பி வழிந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் சுவரை ஒட்டிய நடைபாதை எங்கிலும் பிளாஸ்டிக் நாற்காலிகளை போட்டு பலர் அமர வழிவகுத்தனர். இருக்கைகள் சற்று சிறியவை என்பதைத் தவிர எல்லாவிதத்திலும் அந்த பழமையான அரங்கு நன்றாகவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5433218048683151890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S2arB2MAEhI/AAAAAAAABAs/U24vFuNCNAs/s400/Image002.jpg" border="0" /&gt; &lt;div&gt;&lt;div&gt;ஸ்ரீ ராம லலித கலா மந்திராவின் 55-ஆம் ஆண்டு வசந்தகால இசைத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி. 31-01-2010 ஞாயிறு. டாக்டர். பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். இஸ்கான் அமைப்பின் திரு.திரு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் பேசியதுதான் நான் முதன் முதலாக கேட்ட ஒரு மேடை கன்னடப் பேச்சு. தமிழில் எப்படி கொச்சையான பேச்சு வழக்கிலிருந்து மேடைப்பேச்சு செம்மையாக இருக்கிறதோ அதே போல் செம்மையான கன்னடமும் கேட்க நன்றாக இருந்தது. ஜெயஸ்ரீ பேசியபோது சென்னையைவிட பெங்களூருவில் புதிய முயற்சிளுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சியான விசயம் என்று கூடி கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டார். நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர் பேசும்போது இன்று துவக்க நாள் என்பதால் கச்சேரியை உங்கள் அனுமதியோடு சற்று தாமதாக துவக்க உள்ளோம், நாளை முதல் சரியாக 5.45 மணிக்கு கச்சேரி துவங்கும் என்று பணிவோடு சொன்னார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;துவக்கவிழாவிற்கும் கச்சேரிக்கும் இருந்த கால இடைவெளியில், கூட்டம் அதிகமாக சேர்ந்திருந்ததால் அரங்கின் மையமான நடைபாதையிலும் மேடைக்குச் செல்லும் படிக்கட்டுகளிலும் கூட ரசிகர்கர் தரையில் அமர்ந்து கொண்டனர். சுமார் அரை மணி நேரம் முன்னதாகவே சென்றிருந்ததால் நாங்கள் வசதியாக அமர்ந்திருந்தோம். பெங்களூரில் இப்படி கர்நாடக இசைக்கான ஆர்வம் இருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அதில் இளைஞர்கள் குறைவு. விழா அமைப்பாளர்கள் இருக்கைகளை விருந்தினர்களுக்கு கொடுத்துவிட்டு மேடையின் பக்கவாட்டில் அமர்ந்து கொண்டது எளிமையின் உச்சம்! சென்னையைப் போன்ற பகட்டு ஏதுமின்றி இங்கு உண்மையான இசையின்மேல் கொண்ட பிரியத்தின் காரணமாக மட்டுமே அவர்கள் இந்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது தெளிவு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மிகவும் சோர்வான நிலையில் சென்றிருந்ததால் முதலில் என்னால் கவனம் செலுத்தமுடியவில்லை. ஒலி நிரம்ப அதிகம் போல் பட்டது. கண்களை மூடி கேட்டுக்கொண்டிருந்ததால் கிடைத்த ஓய்வுக்குப் பின்னரே கச்சேரியில் ஒன்ற முடிந்தது. அன்றைய கச்சேரி நிறைய ஆலாபனைகள் நிறைந்ததாக இருந்தது. பிற்பாதியில் பாடிய ஆலாபனைகள் பலரையும் உருக வைத்தன. ஒரே ஒரு தமிழ் பாடல்தான் - ஆனால் திவ்யமாக இருந்தது. பொதுவாக ஆரம்ப நிலை ரசிகர்களுக்கு ஆலாபனைகளை குறைத்துக் கொண்டு நிறைய பாடல்கள் பாடலாமே என்று தோன்றும். என் தந்தைக்கு அந்த எண்ணம் நேற்று வந்தது. நமக்கு ஏற்கனவே பரிச்சையமான நம் மனதுக்கு பிடித்த பாடல் ஒன்றைப்பாட மாட்டாரா என்ற எண்ணம் அரித்துக் கொண்டே இருக்கும் நிலையை நான் இன்னும் தாண்டவில்லை! ‘வசீகரா’ பாடுவாரா எனக் கேட்டதால் நண்பரை கழட்டிவிட்டு விட்டு வந்திருந்தேன் :-)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;வயலினும் சரி, மிருதங்கமும் சரி வழக்கமாக நாம் பார்பபதைவிட சிறிய அளவிளான வகையைச் சார்ந்தவை. எனினும் அவை ஏற்பத்திய இசையில் கம்பீரத்துக்கு குறைச்சல் ஏதுமில்லை. வாத்தியக் கலைஞர்களை அவமதிக்கும் விதமாக தனியாவர்த்தனம் துவங்கிய உடன் எழுந்து செல்லும் இங்கிதமற்றவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்? கஞ்சிராவில் இருந்த இளைஞர் அனிருத் ஆத்ரேயாவின் முகத்தில் எப்போதும் ஓர் புன்னகை!. தம்புரா மீட்டிய பெண்களை பற்றி சொல்ல வேண்டும். எப்படிதான் பொறுமையாக மூன்று மணி நேரம் ஒரே தந்தியை மீட்டிக் கொண்டிருக்கிறார்களோ! நம்மால் 10 நிமிடத்திற்கு மேல் முடியாது. அது என்ன எடை இருக்கும் என்றெல்லாம் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அனைவரும் திருப்தியுடன் மகிழ்ச்சியுடன் சென்றிருப்பர். திரை அரங்குகளிலேயே படம் முடிந்து தொழில் நுட்ப மற்றும் கடை நிலை தொழிலார்களின் பெயர்கள் திரையில் காட்டப்படுவது வரை பொறுத்திருந்து வெளியே வர வேண்டும் என்று பேசும் இக்காலத்தில் கலைஞர்களின் கண் முன்னேயே இடையில் எழுந்து செல்வதும், ‘மங்களம்’ துவங்கிய&lt;br /&gt;உடனேயே வெளியேறுவதும் பண்பட்ட செயல்களல்ல என்பதை எப்போதுதான் உணர்வார்களோ! முன்னதாக நான் இதுவை கேட்டிராத பாடகர்களின் ஒலித்தகடுகளை அரங்கில் வாங்கிக் கொண்டேன். அதில் மதுரை மணி ஐயரும், அரியக்குடியும் உள்ளனர். மேலும் ’சங்கீத கலாநிதி’-களின் ஆளுக்கொரு பாட்டு அடங்கிய தகடும் ஒன்று. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அங்கே மேற்கொண்டு நடக்க உள்ள கச்சேரிகள்:&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;1st feb.-T.M. Krishna – R.K. Sriram Kumar – Tumkur B. Ravishankar – G. Guruprasanna2nd-R K Srikanthan-vocal&lt;br /&gt;02 Feb: Dr. R.K. Srikantan – R.S. Ramakanth – M.A. Sundareshwaran – Anoor Anantha Krishna Sharma – G.S. Ramanujan&lt;br /&gt;03 Feb : N. Vijay Shiva – Charulatha Ramanujam – Nayveli Narayanan – N. Amrith&lt;br /&gt;04 Feb : Bombay Sisters – Mysore V. Srikanth – K.U. Jayachandra Rao – Sukanya Ramgopal&lt;br /&gt;05 Feb : Sanjay Subramanyan – Nagai Muralidharan – Mannargudi A. Eshwaran – B.Rajashekar&lt;br /&gt;06 Feb : Priya Sisters – M.A. Krishna Swamy – Skanda Subramanian – B.S. Purushotham&lt;br /&gt;07 Feb : S. Shashank – B.U. Ganesh Prasad – Arjun Kumar – U.N. Giridhar Udupa0&lt;/div&gt;&lt;div&gt;8 Feb : Dr. Sudha Raghunathan – M.R. Gopinath – Pathri Satish Kumar – R. Raman&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-4298331575924943722?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/4298331575924943722/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=4298331575924943722' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/4298331575924943722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/4298331575924943722'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/02/blog-post.html' title='பாம்பே ஜெயஸ்ரீயின் வசந்தா இசை'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S2arB2MAEhI/AAAAAAAABAs/U24vFuNCNAs/s72-c/Image002.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-6949368375395191603</id><published>2010-01-23T11:53:00.002+05:30</published><updated>2010-01-23T21:11:09.899+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரசுரமானவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கனவுகள் தொலைந்த பொழுதில்</title><content type='html'>காதல் குறித்த கனவுகள்&lt;br /&gt;தொலைந்த நொடிப்பொழுதில்&lt;br /&gt;இறகை முறித்துக் கொண்டது&lt;br /&gt;பறவை ஒன்று&lt;br /&gt;சதுப்பு நிலத்தில் சிக்கிக்கொண்டது&lt;br /&gt;ஓர் யானை&lt;br /&gt;நடுவானில் நின்றுவிட்டது&lt;br /&gt;எரிகல் கொதிக்கும்&lt;br /&gt;திரவத்திலிருந்துதெறிக்கும் துளிபோல&lt;br /&gt;தெறித்து வெளியேறியது ஆண்மை&lt;br /&gt;கடைசி மூச்சை விடும்&lt;br /&gt;பெரு மிருகம் போல&lt;br /&gt;அதிர்ந்து அடங்கியது உடல்&lt;br /&gt;விண்மீன்களை விழுங்கிய&lt;br /&gt;கருந்துளையாக சூன்யமானது மனது&lt;br /&gt;பாரம் தாங்காது&lt;br /&gt;மீண்டும் கனவுக்குள் விழுந்தது&lt;br /&gt;ஆன்மா!&lt;br /&gt;பள்ளத்தாக்கின் நடுவழியில்&lt;br /&gt;பற்றியமரக்கிளையைப் போல&lt;br /&gt;காதலைப் பற்றிய கனவுகளைப் பற்றி&lt;br /&gt;கடைத்தேறியது என்னுயிர்!&lt;br /&gt;(&lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=2337:2010-01-21-05-01-49&amp;amp;catid=2:poems&amp;amp;Itemid=88"&gt;கீற்று&lt;/a&gt; இணையதளத்தில் வெளியாகி உள்ளது)&lt;br /&gt;&lt;br /&gt;கீற்றுக்கு அனுப்பிய பிறகு சற்றே மேம்படுத்த முனைந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;காதல் குறித்த கனவுகள்&lt;br /&gt;தொலைந்த நொடிப்பொழுதில்&lt;br /&gt;பறவை ஒன்று&lt;br /&gt;இறகை முறித்துக் கொண்டது&lt;br /&gt;திமிறும் காளையின் கால்கள்&lt;br /&gt;சதுப்பில் சிக்கிக்கொண்டன&lt;br /&gt;எரிகல் ஒன்று&lt;br /&gt;நடுவானில் உறைந்தது&lt;br /&gt;கொதிக்கும் திரவத்திலிருந்து&lt;br /&gt;தெறிக்கும் துளிபோல&lt;br /&gt;வெடித்து வெளியேறியது ஆண்மை&lt;br /&gt;கடைசி மூச்சை விடும் பெரு மிருகமென&lt;br /&gt;அதிர்ந்து அடங்கியது உடல்&lt;br /&gt;விண்மீன்களை விழுங்கிய கருந்துளையாய்&lt;br /&gt;சூன்யமானது மனது&lt;br /&gt;பாரம் தாங்காது&lt;br /&gt;மீண்டும் கனவுக்குள் விழுந்தது&lt;br /&gt;ஆன்மா!&lt;br /&gt;பள்ளத்தாக்கின் நடுவழியில்&lt;br /&gt;பற்றியமரக்கிளையைப் போல&lt;br /&gt;காதலைப் பற்றிய கனவுகளை ‘பற்றி’&lt;br /&gt;கடைத்தேறியது என்னுயிர்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-6949368375395191603?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/6949368375395191603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=6949368375395191603' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/6949368375395191603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/6949368375395191603'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/01/blog-post_23.html' title='கனவுகள் தொலைந்த பொழுதில்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-672593295648119815</id><published>2010-01-21T20:11:00.002+05:30</published><updated>2010-01-21T20:29:00.329+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கர்நாடக இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>பெங்களூரில் மியூசிக் சீசன்</title><content type='html'>சென்னை டிசம்பர் சீசனை தவறவிட்ட வருத்தத்தில் இருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக பெங்களூரில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கவிருக்கும் கச்சேரிகள் குறித்து தெரியவந்தது. கிட்டத்தட்ட அனைத்து முன்னனி இசைக் கலைஞர்களும் நிகழ்ச்சிகளை அளிக்க உள்ளார்கள். சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் இதுபோன்ற கச்சேரிகள் நடந்ததாக நண்பர் கூறியிருந்ததால் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்திருந்தோம். இப்போது சென்னை சீசனுக்கு பிறகு இங்கே கொஞ்சம் குளிர் மட்டுப்பட்டவுடன் தொடங்குவது நல்ல விசயம். &lt;br /&gt;&lt;br /&gt;கச்சேரிகள் குறித்த விவரங்களை நண்பர் ஜயன் தனது வலைப்பூவில் தொகுத்துள்ளார். &lt;br /&gt;&lt;a href="http://kpjayan.wordpress.com/upcoming-concerts-in-bangalore"&gt;http://kpjayan.wordpress.com/upcoming-concerts-in-bangalore&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை தின வாரியாக பார்ப்பதற்கு வசதியாக நான் கூகுள் &lt;a href="http://www.google.com/calendar/embed?src=saimagesh%40gmail.com&amp;ctz=Asia/Calcutta"&gt;காலண்டர்&lt;/a&gt; ஒன்றை உருவாக்கியுள்ளேன். கர்நாடக/இந்துஸ்தானி இசை ரசிகர்களுக்கு உதவும் என நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;a href="http://www.google.com/calendar/embed?src=saimagesh%40gmail.com&amp;ctz=Asia/Calcutta"&gt;http://www.google.com/calendar/embed?src=saimagesh%40gmail.com&amp;ctz=Asia/Calcutta&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் குறித்து கிடைக்கும் தகவல்களை தொடர்ந்து இதில் ஏற்றுலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். உங்களுக்கு கிடைக்கும் நிகழ்ச்சி பற்றிய தரவுகளை எனக்கு அனுப்பலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-672593295648119815?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/672593295648119815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=672593295648119815' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/672593295648119815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/672593295648119815'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/01/blog-post_21.html' title='பெங்களூரில் மியூசிக் சீசன்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-1174458574878000176</id><published>2010-01-15T14:21:00.002+05:30</published><updated>2010-01-15T14:28:15.712+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நீயா நானா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>மேடைப்பேச்சு - நீயா நானா</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_db18k2mGuw4/SmOHIzOjHFI/AAAAAAAAA8E/-hrB5YIa_gs/s320/vlcsnap-1413484.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 252px;" src="http://4.bp.blogspot.com/_db18k2mGuw4/SmOHIzOjHFI/AAAAAAAAA8E/-hrB5YIa_gs/s320/vlcsnap-1413484.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக நீயா நானாவில் நேற்றைய கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு - ‘பேச்சு’. சுமார் இரண்டு மணி நேரம் விறுவிறுப்பாக சென்ற நிகழ்ச்சி வரும் ஞாயிறன்றும் தொடர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நாம் பொதுவிடத்திலும் நண்பர்களிடத்திலும் உறவினர்களிடத்திலும் எப்படி பேசுகிறோம், எப்படி பேச வேண்டும், பயனில்லாத பேச்சு, நேர விரயம் ஆகியவற்றை பற்றி சென்ற விவாதம் ஒரு கட்டத்தில் பட்டிமன்றங்கள் உட்பட்ட மேடைப் பேச்சுகளையும் அப்பேச்சாளர்களை குறித்தும் மையம் கொண்டது. அச்சமயத்தில் அருமையான கருத்துகள் &lt;br /&gt;இரண்டு பக்கங்களிலிருந்தும் வந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பட்டிமன்ற பேச்சாளர்கள் பாமரர்களிடமிருந்து கைத்தட்டல் வாங்க எந்த அளவுக்கும் இறங்கி வருகிறார்கள், மட்டமான நகைச்சுவைகளை பேசுகிறார்கள், அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லை, அரைத்த மாவையே அரைக்கிறார்கள், பேச்சாளர்களாக இருக்கிறார்களே ஒழிய சுய சிந்தனை அதிகம் இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்புடைய முறையில் முன்வைக்கப்பட்டன. இரண்டு பேர் மிக நன்றாக பேசினர். ஒருவரது பெயர் நினைவில்லை. இன்னொருவர் எழுத்த்தாளர் கசீ.சிவக்குமார் என நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;பேச்சாளர்கள் தரப்பிலிருந்து அறிவுசார்/துறைசார் பேச்சுகளை கேட்க யார் முன்வருகிறார்கள்? அமைப்பாளர்கள் விரும்பும் முறையில் அவர்கள் தெரிவு செய்யும் தலைப்புகளில் தானே நாங்கள் பேச முடியும்? நீங்கள் களம் அமைத்துத் தாருங்கள் நாங்கள் பேசத் தயார் என முன்வைத்த வாதங்களும் எத்தனை முறை நீங்கள் கம்பன் கழக கூட்டத்திற்கு சென்றிருக்கிறீர்கள் என 'கேட்பவர்கள்' மீதான குற்றச்சாட்டுகளும் நன்கு முன்வைக்கப் பட்டன. கோபிநாத் வேறு கல்வி சம்பந்தமான  நீயா-நானா கலந்துரையாடல்கள் மிகக்குறைந்த நேயர்களாலேயே பார்க்கப்பட்டு உள்ளது என்ற தரவை எடுத்துக் கொடுத்தார். பேச்சாளர்கள் சார்பாக பேசிய ஒரு ஆசிரியர் (தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர்) உரக்க உரக்க உணர்ச்சி வயப்பட்டு பேசினாரே ஒழிய சீரிய கருத்துகள் எதுவுமில்லை, புதிய சிந்தனைகளோ யதார்த்தமோ துளியும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அலட்டலான அலங்காரமான பேச்சுக்கு (சரக்கே இல்லாவிட்டாலு கூட) நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். எனினும் மக்கள் அனைவரும் நல்ல ரசனை அடையும்வரை காத்திருக்காமல் பட்டிமன்றங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு பேச்சாளர்களுக்கு உண்டு. இப்போதைய சூழ்நிலையில் ஓரளவிற்கு &lt;br /&gt;வரவேற்பு இருக்கும். அதே சமயம் அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டியது நம் கடமை. சன் டி.வி. போன்ற ஊடகங்கள் மட்டமான ரசனையிலிருந்து இம்மியும் மக்கள் பிசகிவிடக்கூடாது என கங்கனம் கட்டிக் கொண்டு அலைகின்றன. அவர்கள் தயாரிக்கும் படங்களே அதற்கு சாட்சி. விஜய் டி.வி.யின் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்சிக்கு கிடைத்த வரவேற்பை நாம் மறந்துவிடக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;மறு ஒளிபரப்பையும் (பார்த்திருக்காவிடில்) ஞாயிறு அன்று தொடரும் பகுதியையும் தவறாது பாருங்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-1174458574878000176?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/1174458574878000176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=1174458574878000176' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1174458574878000176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1174458574878000176'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/01/blog-post_15.html' title='மேடைப்பேச்சு - நீயா நானா'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_db18k2mGuw4/SmOHIzOjHFI/AAAAAAAAA8E/-hrB5YIa_gs/s72-c/vlcsnap-1413484.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-1026938751984461896</id><published>2010-01-09T17:30:00.003+05:30</published><updated>2010-01-09T17:43:04.675+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எமோசனல் இண்டெலிஜன்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>இட்லியாக இருங்கள் - சோம.வள்ளியப்பன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0hxUalPftI/AAAAAAAAA5Y/uPu3sWfNyQA/s1600-h/Idliyaga.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0hxUalPftI/AAAAAAAAA5Y/uPu3sWfNyQA/s400/Idliyaga.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424710346714611410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தை 2007 சென்னை புத்தக கண்காட்சியில் முதலில் பார்த்தேன். நண்பன் சதீஷ் வாங்கி இரண்டொரு நாட்களில் படித்துவிட்டேன். அது எதைக்குறித்த புத்தகம் என்று மட்டும் கேட்டுவைத்துக் கொண்டேன். அதைப் படிக்க வேண்டும் என்றோ படிக்க வேண்டிய நிர்பந்தம் வரும் என்றோ நினைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை உருண்டோடிக்கொண்டிருக்கும் போது ஒரு நாள்  நண்பன் ஒருவன் சொன்னான், 'you are just zero in emotional intelligence'. அதை அப்போது நான் விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும் பின்னாட்களில் அது என்னை அலைக்கழித்து கொண்டே இருந்தது. சொல்லப் போனால் அதற்கப்புறம் தான் எனது எமொசனல் இண்டெலிஜென்ஸில் சிறிதளவேனும் முன்னேற்றம் ஏற்பட்டது. நேரடியாக என்னை விமர்சித்த அந்த நண்பனுக்கு நன்றி. (இங்கே அவன் பெயரை குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நான்  நேர்மறையாக சொன்னால்கூட தான் இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைத்ததை பலர் முன்னிலையில் சொல்வது அவனுக்கு பிடிக்காமல் போகலாம். அதனால் நீக்கிவிட்டேன், இது தான் எமோசனல் இண்டெலிஜன்ஸ் :-))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அப்புத்தகத்தை வாங்கிவரச் சொன்னேன். புத்தகத்தை என்னிடம் சேர்ப்பிக்க கிடைத்த அவகாசத்தில் குணசேகரன் படித்துவிட்டு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகச் சொன்னான். இப்புத்தகத்தை படித்து கொண்டிருந்த நாட்களில் எதிர்பாராமல் அலுவலகத்திலும் இதே தலைப்பில் ஒரு 2 மணி நேர பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகம் எதைப் பற்றி பேசுகிறது? மேலோட்டமாகச் சொன்னால்  ‘கோபப்படாதே’,’இனிமையாகப் பேசு’ என்பது போன்ற உறவுகளைக் கையாள சொல்லப்படும் அறிவுரைகளில் சுருக்கிவிடக்கூடும். ஆனால் அப்படி அல்ல. உங்களுக்கு எந்தெந்த சூழ்நிலைகளில் என்னென்ன மாதிரியான உணர்வுகள் ஏற்படுகின்றன, அவற்றை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் செயல்கள் மற்றவர்களுடை உணர்சிகளை எப்படி பாதிக்கும் எப்படி தட்டி எழுப்பும் என்பதையும் &lt;br /&gt;சேர்த்தே அறிவியல் பின்னணியோடு விளக்குவதுதான் எமோசனல் இண்டெலிஜன்ஸ்.  அதோடு நின்றுவிடாமல் சரியாக உணர்ச்சிகளைக் கையாள்வதற்கான பயிற்சிகளையும் கூட இத்துறையில் காணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இத்துறை பற்றி தமிழில் வேறு புத்தகங்கள் இல்லை. இந்த எளிய அறிமுக அதே நேரம் போதுமான செய்திகளை கொண்ட இப்புத்தகத்தை எழுதியதற்காக சோம.வள்ளியப்பனுக்கு நன்றி சொல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;’நண்பர்களை ஏற்படுத்திக்கொளவது எப்படி?’, ‘மார்கெட்டிங்கில் வெற்றி பெறுவது எப்படி?’ என்றெல்லாம் உள்ள பல புத்தகங்களில் அந்தந்த துறைகளில் என்னென்ன மாதிரியான சிக்கலான சூழ்நிலைகள் வரும் என்றும் அப்போது எப்படி பேச/செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அவை எல்லாவற்றுக்கும் அடிப்படை உங்கள் எதிரில் உள்ளவரின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதும் உணர்ச்சிகள் எப்படி தட்டி எழுப்பபடும் என்பதை  முன்னரே யோசித்து மனம் புண்படாதபடி அவர்கள் விரும்பும்படி அதே சமயம் நமது எண்ணங்களை விருப்பங்களை தேவைகளை விட்டுக்கொடுக்காமல் எதிர்வினையாற்றுவதே. இந்த மூலகாரணத்தையும் அதற்கான வழிகளையும் சொல்வதே எமோசனல் இண்டெலிஜன்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கொண்டு நீங்கள், குடும்பத்தில், வேலையில், சமூகத்தில் என எங்கும் சுமூகமான உறவுகளைக் கொளவதோடு ஒரு வெற்றியாளராகவும் திகழலாம். அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பிலும் புத்தகத்திலும் கிட்டத்தட்ட ஒரே செய்திகளே விவாதிக்கப்பட்டன. சில உதாரணங்கள் கூட அப்படியே. உதாரணத்திற்கு, ”பள்ளிக்கூடத்தில் ஒரு வகுப்புக்குச் சென்று குழந்தைகளின் முன்னர் நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டது. இப்பொழுதே எடுத்துக் கொள்பவர்கள் ஒன்றே ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். 15 நிமிடங்கள் கழித்து எடுத்துக்கொள்பவர்கள் இரண்டு சாக்லேட்டுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. அவர்களின் வாழ்க்கையை பின்னர் ஆராய்ந்தபோது (சில பத்தாண்டுகள் கழித்து) பொறுமையாக இருந்து 2 சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்ட குழந்தைகள் வாழ்க்கையில் ஒப்பு நோக்கில் மற்ற குழந்தைகளைவிட மேம்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது”, &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி. எனினும் பயிற்சி வகுப்புக்கும் இப்புத்தகத்துக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இப்புத்தகத்தில் முதலில் எமோசனல் இண்டெலிஜன்ஸ் இல்லாததலோ அல்லது குறைவாக இருப்பதாலோ ஏற்படும் பிரச்சனைகள் விளக்கப்பட்டுள்ளன். &lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் என்றொரு மேலாளர் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஒரு கதையின் மூலமாக அவர் வீட்டிலும் அலுவலகத்திலும் சந்திக்கும் பிரச்சனைகள் விளக்கப்பட்டுள்ளன. இது முக்கியமான ஒன்று. இக்கதையின் மூலம் அவரவர் வாழ்க்கையோடு ஒப்பீடு செய்துகொள்ளவும் இதைப்படிப்பது தங்களுக்கு நேரடியாக உதவும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;’இட்லியாக இருங்கள்’ என்ற இந்த சுவாரசியமான தலைப்பு வைத்த கதையை பதிப்பாளர் பத்ரி எழுதியிருந்தார். எமோசனல் இண்டெலிஜன்ஸ் என்பதை எப்படி தமிழில் சொல்வது என்று குழம்பி பல விவாதங்களுக்குப் பிறகு தாங்கள் எடுத்துக் கொண்ட ஒரு உதாரணத்திலிருந்து பிறந்ததுதான் இத்தலைப்பு. யோசித்துப் பார்க்கையில் இதைவிட சிறந்த தலைப்பு இருக்க முடியாது. பக்குவமாக நடத்து கொள்பவர் பதமாக வெந்த இட்லி என்ற உருவகம் இங்கே கையாளப்படுகிறது. அதிலிருந்து பின்னர் பாதிவெந்த இட்லி, வெறும் மாவு என வெவ்வேறு அளவுகளில் எமோசனல் இண்டெலிஜன்ஸ் உடையோர் உருவக்கிக்கப் பட்டுள்ளநர். இப்புத்தகத்தை படித்தவர்களும் அல்லது பின்னர் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களுமான எனது நண்பர்களிடையே ‘இட்லி’ மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவன் நல்ல எமோசனல் இண்டெலிஜன்ஸோடு உள்ளான் அல்லது அவன் உறவுகளை சூழ்நிலைகளை நன்கு கையாள்கிறான் என்பதைக் குறிக்க ‘அவன் நல்ல இட்லிடா’ என்று &lt;br /&gt;சொல்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'zero' என அறியப்பட்ட எண்ணிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை என்னாலும் என் நண்பர்களாலும் நன்கு உணர முடிகிறது. நிறைய பேருக்கு படிக்க கொடுத்துள்ளேன். ஒரு சிலருக்கு பரிசளித்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் உணர்ச்சிகரமானவர்கள், அதாவது உணர்ச்சிகளை கையாள்வதில் மிகவும் பின் தங்கியவர்கள். எனவே இது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விசயம். இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய அருமையான அறிமுகப் புத்தகம் இது!&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் வாங்க&lt;br /&gt;http://nhm.in/shop/978-81-8368-142-1.html&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிப்புத்தகம்&lt;br /&gt;http://nhm.in/shop/978-81-8368-257-2.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-1026938751984461896?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/1026938751984461896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=1026938751984461896' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1026938751984461896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/1026938751984461896'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/01/blog-post_09.html' title='இட்லியாக இருங்கள் - சோம.வள்ளியப்பன்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0hxUalPftI/AAAAAAAAA5Y/uPu3sWfNyQA/s72-c/Idliyaga.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-8179142964472587164</id><published>2010-01-07T12:33:00.008+05:30</published><updated>2010-01-07T19:59:00.428+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டி.எம்.கிருஷ்ணா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கர்நாடக இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>அற்புதக் கலைஞன் டி.எம்.கிருஷ்ணா</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0WHtrrAzhI/AAAAAAAAA44/Lozsg7aVn4M/s1600-h/TM-Krishna1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5423890545124625938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 262px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0WHtrrAzhI/AAAAAAAAA44/Lozsg7aVn4M/s400/TM-Krishna1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(படங்கள் பழையவை : நன்றி google)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதன் முதலில் ஒரு முழு கர்நாடக சங்கீத கச்சேரியை நேரில் பார்த்தேன். 27-12-2009 அன்று சென்னை மியூசிக் அகாடமியில். சீசனின் போது சென்னை செல்லவேண்டும் என்பது சில வருடத்திய ஆசை. கர்நாடக சங்கீதத்தை ரசிப்பது ஒரு நோக்கம் என்றால் அது சார்ந்த கலாச்சாரத்தை, ஈடுபாடு கொண்ட மக்களை அவதானித்து ஜோதியோடு ஐக்கியாக முற்படுதல் மற்றுமொரு நோக்கம்! சென்னையிலேயே 4 வருடங்கள் இருந்தபோது கர்நாடக இசையின் மீது அவ்வளவு ஆர்வம் ஏற்பட்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சென்னையில் மொத்தம் 4 நாட்கள் இருந்தபோதிலும் சரியான முன் திட்டமிடல் இல்லாததாலும் சரியான contact-கள் இல்லாததாலும் தங்கியிருந்த வீடுகளில் இணைய இணைப்பு இல்லாத்தாலும் ஒரு கச்சேரிக்குதான் போக முடிந்தது. மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸின் அரங்கம் பக்காவாட்டில் திறந்தே இருக்கிறது (முழுவதும் மூடப்பட்ட&lt;br /&gt;ஆடிட்டோரியம் அல்ல) என்று தெரிந்திருந்தால் பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை வெளியிலிருந்தே கேட்டு வந்திருக்கலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு வழியாக ஞாயிறு காலை 9 மணிக்கே மியூசிக் அகாடமிக்கு போய்விட்டேன். 8.30 க்கு நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம். அதிகாலை 3 மணியிலிருந்தே காத்திருந்து சீட்டுகளை வாங்கிப் போய்விட்டார்கள். கடைசியில் கிடைத்தது மினி-ஹால் எனப்படும் வெளி அரங்கில் LCD திரையில் live கச்சேரி!&lt;div&gt;அன்று டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி. இவரை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது ‘மார்கழி ராகம்’ படத்தில்தான். சென்ற வருடம் நான் ஜனவரி முதல் வாரத்தில் சென்னை சென்றபோது அனைத்து கச்சேரிகளும் முடிந்துவிட்டிருந்தன. அதிர்ஷ்ட வசமாக ‘மார்கழி ராகம்’ ஓடிக்கொண்டிருந்தது, சத்யம் தியேட்டரில். மார்கழி ராகத்தை கேள்விப்பட்டிருக்காதவர்களுக்கு ஒரு அறிமுகம். ஒரு அசல் கச்சேரியை திரைப்படமாக காட்டும் முயற்சிதான் மார்கழி ராகம். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. அதைப்போலவே அதில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் இந்திய அளவில் பிரசித்தி பெற்றவர்கள். பாம்பே ஜெயஸ்ரீயும் டி.எம்.கிருஷ்ணாவும் பாடியிருந்தனர். அது ஓர் அற்புதமான அனுபவம். டி.எம்.கிருஷ்ணா மிகவும் impress செய்துவிட்டிருந்தார். DVD-க்காக பலரும் காத்திருந்தோம். The wait is over - &lt;a href="http://www.margazhiraagam.com/order-now.html"&gt;http://www.margazhiraagam.com/order-now.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதே எதிர்பார்ப்பில்தான் அன்று மாலை அகாடமியின் மினி-ஹாலில் அமர்ந்திருந்தேன். 7 மணி முதல் 9.30 மணிவரை கச்சேரி. 2.30 மணி நேரம் நீண்ட கச்சேரியில் முழு நேரமும் ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினமே என்றாலும் பெரும்பாலான் நேரம் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தார் கிருஷ்ணா. கச்சேரி நெடுகிலுமே வயலின் தன் பிராதபத்தை காட்டிக்கொண்டிருந்தாலும் தனியாவர்தனத்தின் போது மிருதங்கமும் கஞ்சிராவும் சேர்ந்து செய்த வித்தைகள், ‘சபாஷ்’. கடிகாரத்தை பார்த்து மங்களம் பாடிவிடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது Finishing touch-ஆக கிருஷ்ணா தூவிய ‘எப்போ வருவார்’ விறுவிறுப்பான இன்ப அதிர்ச்சி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனது குறைந்த அளவிலான பரிச்சயத்தில் டி.எம்.கிருஷ்ணா பிற கலைஞர்களிலிருந்து வேறுபடுவது உடல்-மொழியில். பாடும்போது tune-க்கு ஏற்ப அவருடைய கைகளும் உடலும் அசைகின்றன. அதன் மூலம் ஒரு visual language-லும் அவர் தனது இசையை வெளிப்படுத்துகிறார். அப்போது, வயிற்றிலும் நுரையீரலிலும் தொண்டையிலும் மட்டுமல்லாது அவரது உடல் முழுவதிலுமிருந்தே இசை வெளிப்படுவதாக அவரது உடலே ஒரு இசைக்கருவியாக மாறிப்போவதாக எனக்குத் தோன்றுகிறது. இது புதிதாக கர்நாடக இசை கேட்க வருபர்களுக்கு நெருங்கிய மொழியாக அவர்களுக்கு இசையை நன்றாக புரிந்துகொள்வதற்கு உதவும். அதன் மூலம் இசையில் ஆர்வம் வரும் என்று நினைக்கிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0WJAssUZDI/AAAAAAAAA5A/bL5TdjbuS4o/s1600-h/tmkrishna2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5423891971327681586" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 160px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0WJAssUZDI/AAAAAAAAA5A/bL5TdjbuS4o/s320/tmkrishna2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0WJWj7XRvI/AAAAAAAAA5I/LZRu0DKWL-E/s1600-h/tmkrishna3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 216px; height: 252px;" src="http://1.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0WJWj7XRvI/AAAAAAAAA5I/LZRu0DKWL-E/s320/tmkrishna3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423892346931988210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0WJiaSo02I/AAAAAAAAA5Q/dw4aq1OTUjs/s1600-h/tmkrishna4.jpg"&gt;&lt;img style="float:center; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="http://1.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0WJiaSo02I/AAAAAAAAA5Q/dw4aq1OTUjs/s320/tmkrishna4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423892550503682914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இம்முறைதான் ஆலாபணைக்கும் ஸ்வரம் பாடுவதற்கும் உள்ள வேறுபாடு புரிந்தது. இன்னும் நிரவல், ’ராகம் தானம் பல்லவி’ ஆகியவற்றை புரிந்துகொள்ளவில்லை. &lt;a href="http://nhm.in/shop/978-81-8493-349-9.html"&gt;கர்நாடக சங்கீதம்-ஓர் எளிய அறிமுகம் &lt;/a&gt;என்ற புத்தகத்தை வாங்கி படிக்க உள்ளேன். அடுத்த முறை முன் கூட்டியே திட்டமிட்டு, அதிகாலையே வரிசையில் நின்று சீட்டு வாங்கி, இடைவேளைகளில் அங்கேயே கேன்டீனில் கிடைக்கும் சிற்றுண்டியையும் ருசித்து, பலருடைய கச்சேரிகளையும் ரசிக்க வேண்டும். பட்டியலில் உள்ளவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, அருணா சாய்ராம், சஞ்சய் சுப்ரமண்யம், டி.என்.சேஷகோபாலன், சங்கீதா சிவக்குமார், நித்ய ஸ்ரீ மற்றும் சுதா :-)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-8179142964472587164?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/8179142964472587164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=8179142964472587164' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8179142964472587164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/8179142964472587164'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2010/01/blog-post.html' title='அற்புதக் கலைஞன் டி.எம்.கிருஷ்ணா'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/S0WHtrrAzhI/AAAAAAAAA44/Lozsg7aVn4M/s72-c/TM-Krishna1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-2797966126596090574</id><published>2009-11-14T22:50:00.004+05:30</published><updated>2009-11-14T23:37:10.595+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'/><title type='text'>நடிகையின் கதை -  ’A' சிறுகதை</title><content type='html'>’கட் கட்’ என்று ஆத்திரத்தில் கத்தியபடியே தன் உதவி ஒருவனை கைகாட்டி அழைத்தார் டைரக்டர் சேரன்பாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;’என்னய்யா புடவை இது? போய் மாத்திட்டு வரச்சொல்லுய்யா’ என எல்லோர்க்கும் கேட்கும்படி கத்திவிட்டு பின்னர் அவன் காதில் ஏதோ சொல்லி அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக சேர்ந்திருந்த ஆர்வக்கோளாறு உதவி ஒன்று நேராக டைரக்டரிடம் போய், ‘சார் நல்லாதானே இருந்தது அந்த சீலை, கருஞ்சிவப்பு ரோஜாவை சாறெடுத்த நிறத்துல...’ சொல்லி முடிப்பதற்குள் ‘அதெல்லாம் உனக்கு போகப்போக புரியும், போய் பிளாஸ்க்லர்ந்து டீ எடுத்துட்டுவா’ என விரட்டினார். அவர் குடைக்கு கீழ் இருந்த சேரில் போய் உட்கார்வதற்கும் நான்கைந்து அல்லக்கை உதவிகள் அவரை சுற்றி அசெம்பிள் ஆவதற்கும் சரியாக இருந்தது. அதில் ஆளுங்கட்சியை சேர்ந்த பெரிய இடத்துப் பிள்ளை ஒருவனும் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;’பசங்களா, தொப்புள் தெரியாம புடவை கட்டி அது ஸ்க்ரீன்ல வந்துருச்சுன்னா பிலிம் இன்ஸ்டிட்யூடல என் டிப்ளமோவ திரும்பி வாங்கிர மாட்டாங்க’ என்றதற்கு அனைத்து உதவிகளும் விழுந்து விழுந்து சிரித்தனர். டீயோடு வந்த அந்த புது உதவிக்கும் அது கேட்டுவிட்டது. ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் அனைவருக்கும் டீ கொடுத்தான். அவனை அறிமுகம் செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் கபிலன். பச்சையப்பாஸில் எம்.ஏ. தமிழ் இலக்கிய படிப்பு. கடைசி பருவ தேர்வு எழுதியிருக்கிறான். சினிமா என்னும் காட்சி ஊடகத்தை பயன்படுத்தி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தில்தான் இந்த டைரக்டரிடம் வந்து மாட்டிக்கொண்டுள்ளான். இலக்கிய சிற்றிதழ்களை தொடர்ந்து வாசித்து வருபவன். ஓரிரு கவிதைகளும் சில கட்டுரைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. விகடனில் மாணவ பத்திரிக்கையாளனாக பயிற்சி எடுத்திருக்கிறான். இதுபோதும், கதைக்கு தேவைப்பட்டால் மேலும் சில தகவல்களை பின்னால் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறொரு புடவையை டைரக்டர் சொல்லியபடி தொப்புளும் ஒருபக்க மார்பும் தெரியும்படி கட்டியிருந்தாள் அந்த புது வரவு நடிகை. வயிற்றுப் பகுதியும் முகமும் ஒரே கலர் டோனில் இருந்தது மேக்-அப் மேனின் உழைப்பை பறை சாற்றியது. அவளுக்கு இது இரண்டாவது படம். முதல் படமும் இதே டைரக்டர் வழங்கிய வாய்ப்புதான். ராட்சத மின்விசிறி வீசிய காற்றின் வேகத்தில் முந்தானை பறக்க ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு ஆனால் முகத்தில் புன்னகையை தவழவிட்டபடி அங்கு இல்லாத பட்டாம்பூச்சியை துரத்திக்கொண்டிருந்தாள். இத்தகைய காட்சி சினிமாவில் எத்தனையாவது முறை இடம்பிடிக்கிறது எனப் பார்த்தால் அது சச்சினின் மொத்த ரன்களை தாண்டிவிடுமா, விடாதா? என்ற மாபெரும் சிந்தனையிலிருந்த உதவியை வேறொரு உதவி கேட்டான், ‘இதுல பட்டாம்பூச்சியை எப்படி சேப்பாங்க?’. ‘அதெல்லாம் CG-ல சேத்துருவாங்கடா’ என்றான். ‘சப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே’ அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது. என்ன பண்றது,&lt;br /&gt;ராக்கெட் டிசைன் பண்ற பெரிய பெரிய கிராபிக்ஸ் இன்ஜினியர்ஸ் கூட ’கம்பியூட்டர் கிராபிக்ஸ்’ இல்ல சிம்பிளா ‘கிராபிக்ஸ்’னு அடக்கமாதான் சொல்றாங்க. இந்த சினிமாக்காரங்கதான் என்னமோ சார்லஸ் பாபேஜோட ஒன்னுவிட்ட பேரனுங்க மாதிரி சிஜி, சிஜின்னு பீலா உடறானுங்க. சரி எல்லாம் ஒரு விளம்பரத்துக்குத்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா ”&lt;span style="color:#ffff33;"&gt;மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா&lt;/span&gt;”-னு பாடிகிட்டு இருக்கீங்க? அது என் ஆளு தெரியும்ல என பொய்க்கோபம் காட்டினார் டைரடக்கர் (எழுத்துப்பிழை அல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;’அதுதான் மார்கெட்டுக்கு வந்திருச்சுள்ள விடுங்க பாஸ்’, உதவி. மீண்டும் சிரிப்பொலிகள்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;டைரக்டர் , &lt;/span&gt;புல்லை இழுக்க முடியாமல் வெறுமனே சப்பிவிட்டு போகும் மேட்டு நிலத்து கிழட்டுப்பசுவாக ஆகியிருந்தாலும் கிசுகிசுக்கள் எல்லாம் உண்மை என்பது போல நடித்து பில்ட் அப் பண்ணிக்கொண்டிருந்தார். அப்புறம் இவர்களின் சிரிப்புக்காகவும் அவர் அப்படி சொல்வதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;‘இந்த மாங்கா உவமையை கண்டுபுடிச்ச கவிஞன் யார்டா, வைரமுத்தா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்ல சார், வாலியோ கங்கை அமரனோ இருக்கலாம்’- உதவி.&lt;br /&gt;&lt;br /&gt;’எப்படி சொல்றீங்க?’&lt;br /&gt;&lt;br /&gt;’சீனியாரிட்டி படிதான் சார்’ என்ற உதவி வாலி இப்படி எழுதியிருக்கார் சார் என்று பாடிக்காட்டினான்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘வாரே வாவ்’ என்று மற்றவர்கள் ரசித்துக்கொண்டிருக்க, ‘இவனுங்கெல்லாம் கடிச்சு புடுவானுங்க போல! அதான் மாங்கா மாங்கான்றானுவ’ என்று முனுமுனுத்தான் சென்னை உதவி.&lt;br /&gt;&lt;br /&gt;'கங்கை அமரன்?’&lt;br /&gt;&lt;br /&gt;”&lt;span style="color:#ffff00;"&gt;ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய&lt;br /&gt;ஆகாய கங்கை என் மார்பினில் பாய&lt;/span&gt;”-ன்னு எழுதுனது அமரன் சார்தான்னு நெனைக்கிறேன் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டேய் ஏண்டா அதோட நிறுத்திட்ட? அடுத்த வரீலதானடா பன்ச்சே இருக்கு... &lt;span style="color:#ffff00;"&gt;கொதித்தது குளிர்ந்தது, குளிர்ந்தது வளர்ந்தது&lt;/span&gt;. ’ஆஹா அவன் கவிஞன்’ என சிலாகித்தார் டைரக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பேச்சுக்களை கேட்க முடியாமல் கபிலனுக்கு கால்கள் நடுங்கத் தொடங்கியிருந்தன. ‘என்னடா லேகியவாதி மொறைக்கிறாப்ல தெரியுது?’ என்று அவனை ஏரிட்டு பார்த்துவிட்டு டைரக்டர் தொடர்ந்தார், ‘உங்க லேகியத்துல (இலக்கியத்தில்) இல்லாததா? தலைவியின் கண்ணீர் கச்சைக்குள் நிரம்ப அதை இரு மலைகளுக்கிடையில் இருக்கும் குளமோ? மீன் கிடைக்குமோ என பறவை பார்த்துச் சென்றது அப்படின்னு சங்க இலக்கிய பாட்டுல வருதுல்ல? அதே ரசனைதாண்டா இதுவும்’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;’அது வேற சார். அது அழகியல்... இது ஆபாசம்’- கபிலன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நடுவர் அவர்களே பாடல் காட்சியில் கவர்ச்சி இருக்கலாம், ஆனால் ஆபாசம் இருக்கக்கூடாது’ என பட்டிமன்ற பாணியில் பேசி ஒருவன் கிண்டல் செய்ய மற்றவர்கள், ‘ஊஊஊ’ என கத்தி ஆரவாரம் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நம்ம வைரம் ஒன்னும் எழுதலியா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘அவருக்கு இந்த மாங்காய் உவமை புடிக்கலை போலிருக்கு சார்...&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;மார்பில் விளையாட மன்னன் கை விசைபோட&lt;/span&gt;&lt;br /&gt;அப்படின்னு ரெலவண்டா நேரடியா எழுதியிருக்காரு’&lt;br /&gt;&lt;br /&gt;’இதை விட்டுட்டீங்களேடா?’ எனச் சொல்லி பாடிக்காட்டினார்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்&lt;br /&gt;அடடா ப்ரம்மன் கஞ்சனடி&lt;br /&gt;சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்&lt;br /&gt;ஆஹா அவனே வள்ளலடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘இது உங்க அழகியல் உணர்ச்சிக்கு பக்கத்துல வந்துருச்சா சார்?’ என கபிலனை பார்த்து கேட்டார். அவன் ஆமாம் என்பது போலவும் இல்லை என்பது போலவும் மையமாக தலையாட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமா இப்ப இருக்கற இலக்கிய எழுத்தாளர்கள் எப்படி வருணுச்சிருக்காங்க? சொல்லேன் கேப்போம்’ என கபிலனை பார்த்துக் கேட்கவும் வேறொருவர் வந்து ஹீரோயின் அடுத்த ஷாட்டுக்கு ரெடியாகிவிட்டதாக சொல்லவும் சரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காமிராக்களின் கோணங்களை சரி பார்த்துவிட்டு பாடலை விட்ட இடத்திலிருந்து ஒலிக்கச் செய்துவிட்டு ‘ஸ்டார்ட்’ என்று குரல் கொடுத்தார். இம்முறை மெல்லிய சுடிதாரில் ஹீரொயின் மான் குட்டியை துரத்திக் கொண்டிருந்தார். சட்டென ஷூட்டிங்கை கவனிக்காமல் தன் கற்பனைக்குள் சொருகிப்போனார். சீதை மாரீசனை துரத்தும் காட்சி அவர் மனக்கண்ணில் வந்து போனது. ஹீரோயின் மானைத்துரத்தும்போது வலது கீழ் ஓரத்தில் ராமாயணக் காட்சியை clip செய்து ஏதாவது புதுமையாக செய்ய முடியுமா? மார்ப்பிங்கில் மான் வில்லனாக உருமாறுமாறு CG செய்துவிடலாமா? என்றெல்லாம் யோசித்துவிட்டு எதற்கும் தூர்தர்ஸனில் அந்த பழைய ராமாயண கேசட்டை வாங்கிடனும், அப்பதான் எஃபக்டிவா இருக்கும் என&lt;br /&gt;தீர்மானம் செய்தவர் கவனத்தில் சட்டென்று நடித்துக் கொண்டிருந்த ஹீரோயின் விழுந்தார். மீண்டும் கட் சொல்லிவிட்டு ‘என்ன ஒரு குலுக்கலுல் மயிரும் இல்ல?’ என்று நிரம்ப கடிந்து கொண்டார். தேவையான இன்ஸ்ட்ரக்சன்களை கொடுத்துவிட்டு மீண்டும் நாற்காலிக்கு திரும்பும் தருணத்தில் ஹீரோயின் அழுகாத குறையாக முகத்தை வைத்துக் கொண்டு செல்வதை கபிலன் கவனித்துவிட்டான். பெண்கள் என்றால் இவர்களுக்கு இவ்வளவு இளக்காரமா என உள்ளுக்குள் பொங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;’சார் குடும்பப்பாங்கான பாத்திரம்தான சார் அதுவும் சுடிதார்ல...’ என இழுத்தான் ஒரு அசோசியேட்.&lt;br /&gt;&lt;br /&gt;‘குடும்ப பாங்கேதான்யா. நான் என்ன பிகினிலய நடிக்க வைக்கிறேன்? இதெல்லாம் இருந்தாதான்யா படம் ஓடும்... எல்லா ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டாமா? ஆளானப்பட்ட மணி சாரே அதுவும் பர்தாவுலயே என்ன ‘காட்டு’ காட்டியிருந்தாரு? பார்த்ததில்லே? உதவியா இருக்குமேன்னு ஒரு பொம்பளையையே காஸ்டியூம் இன்சார்ஜா போட்டது பெரிய ரோதனையாப் போச்சு’ என கத்தியவர் சட்டென்று குளிர்ந்து ‘ஆமா எங்க விட்டோம்... ஆங்! இன்றைய இலக்கியவாதிகள்...’ என்று நிறுத்தி ஒரு புன்னகையை தவழவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;’சார், இரட்டை பலாப்பழங்களைப் போலன்னு ஜெயமோகன் எழுதியிருக்கார் சார்’ என ஜொள்ளுவிட்டுக்கொண்டே ஒருவன் கூற மற்றொருவன் ‘மாங்கா, பலாப்பழ சைஸ்லயா? அம்மாடி’ என நினைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டேய் அவசரப் படாதடா. பின்பக்கத்தை பத்தி நாளைக்கு பேசலாம், இன்னும் நாம முன்பக்கத்தையே முழுசா அலசி முடிக்கல... எத்தனை பாட்டு இருக்கு...’ - டைரக்டர் சொல்ல இடி விழுந்ததுபோல் சிரித்தனர். இப்படியாக அந்த இடமே _________ ஆக இருந்தது. மேலே சொன்ன கவிதை வரிகளையும் அவர்களது விவாதங்களையும் நீங்கள் ரசித்திருந்தால் ‘அமர்க்களம்’ என்றும் அசிங்கம் என்று நினைத்திருந்தால் ‘ரணகளம்’ என்றும் நிரப்பிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கபிலன் இதில் இரண்டாவது ரகமென்பதால் அங்கே நிற்கப்பொருக்காமல் விலகி பின்னகர்ந்து நடந்தான். ‘செத்த எலிகளைப் போன்ற குறிகள்’ என்ற நாஞ்சில் நாடனின் வரிகளை அவர்களுக்குப் பொருத்தி மானசீகமாக அவர்களை தண்டித்த திருப்திக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று ஹீரோயினின் ஒப்பணை அறைக்குள் நுழைந்தான். ’மேடம் அவங்க எல்லார் சார்பாவும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். ஒரு பொண்ணா இது உங்களுக்கு எவ்வளவு மனசு கஷ்டத்தைக் கொடுக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. இருந்தாலும் இந்த எடத்துல என்னால எதுவும் செய்ய முடியலை. தயவு செய்து மன்னிச்சுருங்க’ என்று ஹீரோயின் மடியில் விழுந்தவன் கண்களில் கரகரவென கண்ணீர் கொட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தலையைக் கோதி ஆறுதல் அளித்த நடிகை சொன்னாள், ‘நீங்க ஏன் தம்பி இவ்ளோ டென்சன் ஆகறீங்க? இதெல்லாம் எனக்கு பெரிய சிரமம்னா நெனைக்கிறீங்க? நான் இதுக்கு முன்னாடி ‘அந்த’ தொழில்ல இருந்தேன் தம்பி. சொந்தக்காரங்களே என்னைய அங்க தள்ளிவிட்ருந்தாங்க. அப்பப்போ அந்த படங்கள்ள வேற நடிக்கனும். அங்க நான் பட்ட கஷ்டத்தோட கம்பேர் பண்ணும்போது இதெல்லாம் ஒண்ணுமே இல்ல தம்பி. அங்கிருந்து என்னை மீட்டுட்டு வந்து இப்படி ஒரு வாய்ப்பக் கொடுத்திருக்கார். பேரு, புகழ், பணம், மரியாதை, மக்களோட அன்புன்னு எல்லாமே எனக்கு இன்னிக்கு கெடைக்க காரணம் அந்த டைரக்டர்தான். அவர் எனக்கு தெய்வம் மாதிரின்னு சொல்றது நாடகத்தனமா இருக்கும், ஆனா வேற எப்படி சொல்றதுன்னு தெரியலை. நான் கோவப்பட்டது, முன்னாடியே எப்படி டிரஸ்ஸிங் இருக்கனும்னு சொல்லி அனுப்பாம இப்படி அலைய விடுறாரேன்னுதான்.’&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html"&gt;('சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009-க்காக)&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-2797966126596090574?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/2797966126596090574/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=2797966126596090574' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/2797966126596090574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/2797966126596090574'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2009/11/blog-post_14.html' title='நடிகையின் கதை -  ’A&apos; சிறுகதை'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5206150967428363076</id><published>2009-11-06T15:10:00.004+05:30</published><updated>2009-11-06T22:53:11.142+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சென்னை விசிட் - மொக்கைக் குறிப்புகளும் ‘கிழக்கு’ புத்தக்கடையும்</title><content type='html'>அநேகமாக நான் எழுதும் முதல் மொக்கைக் குறிப்புகள் இதுதான் (என நம்பப்படுகிறது :-)). கடந்த வார இறுதியை ஒட்டி நான்கு நாட்கள் சென்னையில் இருந்தேன். அப்போதைய செயல்கள் மற்றும் அவதானிப்புகள் எனது கருத்துகளுடன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;போக்குவரத்து&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்தவரையில் எதிர்பார்த்தைவிட போக்குவரத்து குறைவாகவே இருந்தது. நெரிசல் என்று சொல்லமுடியாது. பெரும்பாலான சாலைகள் முடிந்த அளவு அகலப்படுத்தப்பட்டு இடையில் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இது இந்தியா போன்ற போக்குவரத்து ஒழுங்கு இல்லாத வாகன ஓட்டுநர்கள் இருக்கும் இடத்தில் முக்கியத்தேவை. இல்லையெனில் எதிர்வரும் வாகனங்களையும் மறித்து இரண்டு பக்கமும் போக்குவரத்து நிறுத்தப்படும் சூழல் உருவாகிவிடும். பள்ளிக்கரணை, உஸ்மான் ரோடு ஆகிய இடங்களில் உள்ள மேம்பாலங்களின் வழியாக முதன்முறை சென்றேன். பெங்களுரில் இருந்து வந்து பார்ப்பவர்களுக்கு சாலைகள் காலியாக இருப்பதாகவே தோன்றும். இன்னும் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னை மக்கள் கொடுத்தவைத்தவர்கள்!. விஜய நகரிலிருந்து தரமணி செல்லும் சாலையில் அகலமாக்கும் பணிகள் நடந்துவருவதால் குறுகிய பாதையில் நெரிசல் அதிகம். குருநானக் கலைக்கல்லூரியிலிருந்து சென்று சர்தார் படேல் சாலையில் வலதுபக்கம் திரும்ப முடியாது. ஒரு ‘O'டர்ன் போட்டு சின்னமலை வழியாக ராஜ்பவன் சந்திப்பில் வந்து சேரவேண்டும். இது ஒரு சிறிய சௌகரிய குறைவுதான். ஆனால் இதற்கு பதிலாக தரமணி, மத்ய கைலாஷ் வழியாக படேல் ரோடுக்கு வருவதை விட மேலானது. டி.டி.கே. சாலையில் ராயப்பேட்டை பக்கமிருந்து வரும்போது இதேபோல கட்டாயமாக லஸ் சர்ச் சாலையில் இடதுபுறம் திரும்பி&lt;br /&gt;ஒரு ‘U' டர்ன் போட்டுதான் மீண்டும் டி.டி.கே சாலையைத் தொடமுடிகிறது என்றாலும் இது அவ்வளவு சிரமமாகப் படவில்லை. பறக்கும் ரயில் வேளச்சேரி வரை நீட்டிக்கட்ட பிறகு நல்ல கூட்டம். ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறார்கள். செவ்வாய் இரவு கோடம்பாக்கத்திலிருந்து சென்ட்ரலுக்கு 15 நிமிடத்தில் ஆட்டோவில் செல்ல முடிந்தது அற்புதம் என்றால் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;வட சென்னை மற்றும் இரவு வாழ்க்கை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வட சென்னை அப்படியேதான் உள்ளது. நெருக்கமான வீடுகள், சாலைகள், குடிசைகள். மாலை 7 மணி அளவில் பீச் ஸ்டேசனிலிருந்து திருவொற்றியூர் சுங்கச்சாவடி(டோல் கேட்) வரை பயணம் செய்தேன். அங்கு ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன். எல்லா சாலையோர குடிசைகளிலும் எது உள்ளதோ இல்லையோ டி.வி. உள்ளது. வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அப்போதே தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தனர். டோல் கேட் அருகே மண்டபத்திற்கு இரண்டு பக்கமும் சுமார் 1 கி.மீ. நண்பனுக்காக நடந்தும் ’பார்’ ஒன்று கூட இருக்கவில்லை. டாஸ்மாக் மட்டுமே!. இதிலிருந்தே அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிடலாம் போலும் :-). இரவு 10 மணிக்கு திருவொற்றியூரிலிருந்து பேருந்தில் கிளம்பி நகர் நெடுவே பயணித்து 11 மணி அளவில் திருவான்மியூரை அடைந்தோம். சாலைகள் அணைத்தும் காலியாக இருந்தன. சென்னையில் night-life என்பதே இல்லையா? என யோசித்தபோது, அங்கு நடுத்தரவர்கம் இன்னும் அவ்வாறான வாழ்க்கையில் பங்கெடுக்காததுதான் காரணமோ எனத்தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;சரக்கு கப்பல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணமகன் வணிக கப்பலில் அதிகாரி. நாங்கள்தான் அவரை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றோம். கூச்ச சுபாவமுடையவர் என அறிமுகப்படுத்தப் பட்டாலும் நன்றாகவே பேசினார். கப்பலுக்கு பயன்படுத்துவது பெட்ரோலோ டீசலோ அல்ல. குரூட் ஆயிலில் மிகக்குறைந்த அளவு சுத்திகரிக்கப்பட்ட ஒரு எண்ணெய். சோமாலியாவில் கப்பல்கள் கடத்தப்படுவதால் நடுக்கடலிலேயே பயணித்து சுற்றிக்கொண்டு செல்ல 15 நாட்கள் அதிகம் எடுக்கிறதாம். ஒவ்வொரு நாளுக்கும் சுமார் 2000 டன் எரிபொருள்(சரியாக நினைவில்லை) செலவாகுமாம். ஒவ்வொரு நாட்டிலும் பாஸ்போட்டில் விசா அச்சடிக்கப்படுமாம். அவரது இரண்டாவது பாஸ்போட்டின் பக்கங்கள் கிட்டத்தட்ட தீர்ந்துபோகும் தருவாயில் உள்ளன!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;NHM ப்ரத்யேக ஷோரூம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மைலாப்பூரில் குளத்திலிருந்து சாய்பாபா கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள நுகர்பொருள் வழங்கு அலுவலகத்தில் (அதாங்க ரேசன் கார்டு ஆபீஸ்!) பெங்களூருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்துவிட்டு திரும்புகையில் எல்டாம்ஸ் ரோட்டிலுள்ள NHM (கிழக்கு, பிராடிகி,வரம், நலம் பதிப்புகள்)-ம் ப்ரத்யேக ஷோருமுக்கு சென்றேன். மிகப்பெரிய ஏமாற்றம் என்றுதான் சொல்லவேண்டும். ஹிக்கின் பாதம்ஸ், லேண்ட்மார்க் போல தமிழுக்கு சிறப்பானதொரு ஷோருமாக இருக்கும் என்று எண்ணிச் சென்ற நான் 10*10 அளவில் ஒரு கடையை எதிர்பார்க்கவில்லை. புத்தகங்கள் எளிதாக தலைப்புகளை படிக்கும்படியாக அடுக்கப்பட்டிருக்கவில்லை (சில தலைகீழாக இருந்தன). நான் படித்து பலருக்கும் பரிந்துரை செய்து ஒருவருக்கு பரிசளித்துள்ள ‘இட்லியாக இருங்கள்’  புத்தகம் இன்னொரு பிரதி வாங்க நினைத்தேன்; சென்னையில் ஒரு நண்பனுக்கு பரிசளிக்க... இருப்பு இல்லை. ‘சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் உணவு முறைகளும்’ கேட்டேன், அதுவும் இல்லை. ‘நோய் தீர்க்கும் யோகாசனங்கள்’ ஒரு அலமாரியின் பின்னே இன்னொரு அலமாரியில் இருக்க கண்டுபிடித்து எடுத்துக் கொடுக்கச் சொன்னேன்.  சிப்பந்தி நிரம்ப ‘பிஸி’ ஆக இருந்ததினாலும் எனது பொருமையின்மையாலும் கைவிட்டேன். பொதுவாக அப்போதைக்கு சமீபத்திய பிரசுரங்களை விற்பது மட்டும்தான் அக்கடையின் நோக்கம் போலப்பட்டது. சிப்பந்தியிடம், “நான் ஒரு blogger. டௌன் சிண்ட்ரோம், கேண்டீட், வீர் சாவர்க்கர்’ ஆகிய கிழக்கு பிரசுரப் புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன்” என பீலா விட்டதற்க்கு எந்த ரெஸ்பான்சும் இல்லாமல் பல்பு வாங்கியது தனி கதை! :-) . அப்படியும் விடாமல் ‘வயதானவர்களுக்கு சத்தாண உணவுகள்’ மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரின் வாழ்க்கை வரலாறு ஆகிய இரண்டு புத்தகங்களும் வாங்கிக்கொண்டோம். விலையில் தள்ளுபடி ஏதும் கொடுக்காதது அப்பாவை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;துக்கடா குறிப்புகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* திருமண வரவேற்புக்கு செல்லவேண்டியிருந்ததால் சனிக்கிழமை MLV நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சியாக மைலாப்பூரில் நடைபெற்ற சைந்தவியின் கச்சேரிக்கு செல்லமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* ரிச்சீ ஸ்ட்ரீட்டின் என்னுடைய பெண்டியம் 4 பிராஸசருக்கு ப்ரொசஸர் பேன் ஒரிஜினல் கிடைக்காததால் 110 ரூபாய்க்கு ஒரு சீனத்தயாரிப்புடன் திரும்ப வேண்டியதாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;* எத்தனையோ விசயங்கள் இருந்தாலும் நம்ம்மையும் சைட் அடிக்க 4 பேர் இருக்கிறார்கள் என்பதுதான் சென்னையில் மிகவும் பிடித்த விசயம்! (பெங்களூருவில் கண்டுகொள்ளவே மாட்டர்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?)&lt;br /&gt;&lt;br /&gt;*  ரேசன் கார்டு அலுவலகத்தில் ‘inquiry'-காக வரவேற்பில் ஒரு பெண் ஊழியர் அமர்ந்திருந்து பெரும்பாலோருக்கு பதில் சொல்லி அப்படியே அனுப்பிக்கொண்டிருந்தார். அரசு  அலுவலகங்களிலும் பொதுத்துறை வங்கிகளிலும் இப்படி ஊழியர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5206150967428363076?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5206150967428363076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5206150967428363076' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5206150967428363076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5206150967428363076'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2009/11/blog-post_06.html' title='சென்னை விசிட் - மொக்கைக் குறிப்புகளும் ‘கிழக்கு’ புத்தக்கடையும்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-4917194700511032280</id><published>2009-11-04T22:57:00.004+05:30</published><updated>2009-11-04T23:18:32.298+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>எப்போது பேரழகு?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/SvG9MOa4R3I/AAAAAAAAAOw/VtWxrBbycZQ/s1600-h/motherCuddlingCh1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5400305445920851826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 350px; CURSOR: hand; HEIGHT: 233px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/SvG9MOa4R3I/AAAAAAAAAOw/VtWxrBbycZQ/s400/motherCuddlingCh1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கன்னத்தில் குழிவிழ ஒரு பக்கமாக சிரிக்கும்போதா -இல்லை&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; பொய்க்கோபம் காட்டி கண்ணை உருட்டும்போதா?&lt;/div&gt;&lt;div&gt;அத்தி பூத்தாற்போல் வண்ணச்சீலை கட்டி வரும்போதா -இல்லை அமைதிப்பூங்காவாய் வெண் கதராடை சூடி வரும்போதா?&lt;/div&gt;&lt;div&gt;மேடையில் பாராட்டுகள் பலபெற்று பூரிக்கும்போதா - இல்லை&lt;/div&gt;&lt;div&gt;மூதாட்டி சாலையைக் கடக்க உதவி கனியும்போதா?&lt;/div&gt;&lt;div&gt;எப்போது நான் மிக அழகு? என நீ கேட்டாய்...&lt;/div&gt;&lt;div&gt;நான் சொன்னேன் - தத்தி வரும் குழந்தையை &lt;/div&gt;&lt;div&gt;வாரியணைத்துக் கொஞ்சும் பொழுதென்று!&lt;/div&gt;&lt;div&gt;அது ‘நம்’ குழந்தையாகின்&lt;/div&gt;&lt;div&gt;நீ பேரழகி ஆவாய்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_2NH0FPcNJS4/SvG9VolR3uI/AAAAAAAAAO4/reLVw_pqIgE/s1600-h/motherCuddlingCh2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5400305607562616546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 267px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_2NH0FPcNJS4/SvG9VolR3uI/AAAAAAAAAO4/reLVw_pqIgE/s400/motherCuddlingCh2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-4917194700511032280?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/4917194700511032280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=4917194700511032280' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/4917194700511032280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/4917194700511032280'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2009/11/blog-post.html' title='எப்போது பேரழகு?'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2NH0FPcNJS4/SvG9MOa4R3I/AAAAAAAAAOw/VtWxrBbycZQ/s72-c/motherCuddlingCh1.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-209888451609117468</id><published>2009-10-19T18:38:00.005+05:30</published><updated>2009-10-19T22:31:59.741+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே - சிறு மாற்றம்</title><content type='html'>&lt;span style="color:#ffff00;"&gt;எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே - நீ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;நதிபோல&lt;/span&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;span class=""&gt; ஓடிக்கொண்டு இரு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சில பத்தாண்டுகள்(decade-க்கு வேறு இயல்பான தமிழ்ச்சொல் தேவை!) கழித்து தமிழ்த்திரையில் ஒரு தத்துவப்பாடல். ரகுமானின் விருப்பமா என்று தெரியவில்லை. பாடல் பெரிய வெற்றிதான். இத்தகைய பாடலுக்கு கூட விஜய்யை ஆட வைக்கத்தான் முடிகிறது... சற்றும் பொருத்தமே இல்லாவிட்டாலும்! இதென்ன குத்துப்பாட்டா? இதை இயக்குநரின் திறமையின்மை என்பதா? இல்லை விஜய் இப்பாடலுக்கு நடிக்க முற்பட்டு ரசிகர்களை தண்டிப்பதைவிட ஆடித்தொலைப்பது எவ்வளவோ மேல் என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்தாரா என்று தெரியவில்லை. இது Wit! :-). நீங்கள் சிரிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது? சரி நம் கவலை அதைப்பற்றி இல்லை. மேற்சொன்ன பாடலில் இப்படி ஒரு வரி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;எந்த வேர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே - &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;&lt;span class=""&gt;உன்னைஉள்ளத்தில்&lt;/span&gt; ஊர் வைக்குமே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறுவன் ஸ்ரீகாந்த் பாடக் கேட்டபோது இவ்வரி குழப்பமாகவே இருந்தது. வார்தைகள் சரியாக அமைந்திருப்பதாக் படவில்லை. நானாக வார்த்தைகளை கற்பனை செய்துகொண்டேன். இப்போது குமுதத்தில் இவ்வரிகளை படித்தபோது, அடடா... அதற்குப் பதில் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டேன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;எந்த வெற்றிக்கும் வேர்வைகள் வேர் வைக்குமே - உன்னை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;உள்ளத்தில் ஊர் வைக்குமே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’எந்த வேர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்கும்’ என்றால் என்ன? ஒருவன் வேர்வை சிந்தி விளையாடுகிறான் அல்லது உழைக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். இதனால் வெற்றி அடைகிறான். அப்போது அந்த வெற்றி அந்த வேர்வைக்கு ஒரு பெயர் வைக்கிறது; சாம்பியன்/தலைவன்/இளைய தளபதி/சுப்ரீம் ஸ்டார் போன்றவைதான் அந்த பெயர்கள் என்று வைத்துக் கொள்வோமே! சுற்றி வளைத்துச் சொல்வதாக அல்லவா இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;’எந்த வெற்றிக்கும் வேர்வைகள் வேர் வைக்குமே!’. வெற்றிபெற வேண்டுமா? வேர்வை சிந்து. அது வேராக இருந்து உன்னை விருட்சமாக வளர்க்கும். நேரடியாக இருக்கிறது, இல்லையா? இதில் இன்னொரு சுவையும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;வேர்வைகள் வேர்&lt;/span&gt; - முதலெழுத்து ஒன்றி வருதல் (மோனை) ஒலிச்சுவையை கூட்டுகின்றன . அதோடு அவை ’உள்ளத்தில் ஊர்’ என்பதில் உள்ள மோனைக்கு ’இணை’ (pair) ஆகவும் அமைந்து இன்னும் சுவை கூட்டுகின்றன, அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலத் திரைக்கவிஞர்களின் இலக்கியப் புலமை/ரசனை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்றுதான் சொல்வேன். அதைத்தான் விவேக், ‘வைரமுத்து இல்லாமை தெரிகிறது’ என்று பாய்ஸ் படப்பாடல்கள் பற்றி சொன்னார். தாமரை போன்ற ஒரு சிலர் விதிவிலக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;‘எப்படி இருந்த ஏன் மனசு இப்படி மாறிப்போகிறதே’&lt;/span&gt; (சந்தோஷ் சுப்ரமணியம்) என விவேக்கின் நகைச்சுவை வசனத்தைப்போல் பாடல் எழுதிவிட்டு அதைத் தனக்குத்தானே சிலாகித்து தொலைக்காட்சியில் பேசும் கவிஞர்கள் இருப்பதால்தான் நா.முத்துக்குமார் எல்லாம் நமக்கு பெரிய கவிஞராகத் தெரிகிறார். ‘அங்காடித் தெரு’வில் நா.முத்துக்குமார் இப்படி எழுதி இருக்கிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;அவள் அப்படி ஒன்றும் அழகில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;அவளுக்கு யாரும் இணையில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;அவள் அப்படி ஒன்றும் &lt;/span&gt;&lt;span style="color:#ffffff;"&gt;கலரில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;ஆனால் அது ஒரு குறையில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்வது? இங்கே ‘கலரில்லை’ என்பதற்கு பதில் ‘ நிறமில்லை’ என்று போட்டால் எந்தக்குறையும் இல்லையே? இது அலட்சியமா அல்லது அதுகூட தோன்றவில்லையா எனத்தெரியவில்லை. கம்பனை படிக்காவிட்டால் பரவாயில்லை. பாரதியையும், பாரதிதாசனையும்... வேண்டாம்... வைரமுத்துவை படித்தால் கூட இவர்களது பாடல்கள் மெருகேறும். நமக்கும் கேட்க இனிக்கும் என்ற ஆசைதான், வேறென்ன!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-209888451609117468?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/209888451609117468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=209888451609117468' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/209888451609117468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/209888451609117468'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2009/10/blog-post.html' title='எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே - சிறு மாற்றம்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-5540287561202990457</id><published>2009-09-01T12:22:00.003+05:30</published><updated>2009-09-01T12:29:42.669+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>குட்டி தேவதைகளும் சபிக்கப்பட்டவனும்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;strong&gt;குட்டி தேவதைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அழகிய பெண்கள்&lt;br /&gt;ஆண் குழந்தை ஈன்றால்&lt;br /&gt;எனக்குப் பிடிப்பதில்லை!&lt;br /&gt;அது சமுதாய இழப்பில்லையோ?&lt;br /&gt;குட்டி தேவதைகளையே&lt;br /&gt;பிரசவிக்கட்டும்&lt;br /&gt;என் மகன் வாழ்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;strong&gt;சபிக்கப்பட்டவன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அர்ச்சனா&lt;br /&gt;சரண்யா&lt;br /&gt;அம்ரிதா&lt;br /&gt;தேன்மொழி&lt;br /&gt;ம்...&lt;br /&gt;எனக்குப் பிடித்த பெயர்களில்&lt;br /&gt;தோழிகள் யாருமில்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22241535-5540287561202990457?l=vurathasindanai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vurathasindanai.blogspot.com/feeds/5540287561202990457/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22241535&amp;postID=5540287561202990457' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5540287561202990457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22241535/posts/default/5540287561202990457'/><link rel='alternate' type='text/html' href='http://vurathasindanai.blogspot.com/2009/09/blog-post.html' title='குட்டி தேவதைகளும் சபிக்கப்பட்டவனும்'/><author><name>சாணக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/06028052216282793910</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22241535.post-7773412863137768930</id><published>2009-08-05T10:41:00.005+05:30</published><updated>2009-08-05T10:57:50.819+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுதந்திரப் போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>வீரம்.வீரம். மேலும் கொஞ்சம் வாழ்க்கை</title><content type='html'>சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்து இந்திய சுதந்திர போருக்கு உதவி கேட்டது உங்களுக்குத் தெரியுமா? இல்லை, அவர் இருவர் மட்டுமே பயணிக்ககூடிய நீர்மூழ்கிக் கப்பலில் சாகசப்பயணம் புரிந்து ஜப்பானை சென்றடைந்ததையாவது படித்திருக்கிறீர்களா? இந்திய தேசியப்படையை சுபாஷ் உருவாக்கியதாக ஒரு பிம்பத்தை அல்லவா நமது முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கின்றனர்? ஆனால் வங்கத்தை சார்ந்த வேறொருவர் சிங்கப்பூரில் உருவாக்கி வைத்திருந்த படைக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று விஸ்தரித்தார் என்று மனதில் பதியும் படி எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அஜயன் பாலா, ஆனந்த விகடனில் சுபாஷின் வரலாறை எழுத, படித்தபோது கூசிப்போனேன். நம்மில் பலரும் சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், மகாகவி பாரதி, அம்பேத்கார் போன்றோரின் நாயக பிம்பங்களை ஏற்று, ஏதோ கொஞ்சம் போல தெரிந்துகொண்டு அவர்களது தாஸர்களாகவும் பின்னோடிகளாகவும் சொல்லிக்கொண்டு திரிகிறோம், முழுமையான வரலாறை அறியாமல்! நமது கல்வித்துறையின் மீது கோபமாக வந்தது. அத்தகைய மேலும் ஒரு வரலாற்று நாயகரைப் பற்றி சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன். அவரைப் பற்றி...&lt;br /&gt;&lt;br /&gt;மஹாராஷ்ட்ராவில் பிறந்த அவர் தனது அண்ணனால் வளர்க்கப்படுகிறார். பள்ளிப்பருவத்திலேயே இலக்கிய அறிவிலும் வரலாற்று ஞானத்திலும் சிறந்து விளங்கினர். உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியே வரும்போதே தனது கவித்திறனுக்காகவும் தலைமைப் பண்புக்காகவும் அறியப்படுகிறார். பள்ளியில் எப்போது அவரைச் சுற்றி ஒரு மாணவர் குழு இருக்கும் வண்ணம் கவர்ச்சிகரமான பேச்சாற்றல் பெற்றவராகவும் இருக்கிறார். கல்லூரிக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் வீச்சோடு ஈடுபடுகிறார். கோபாலகிருஷ்ண கோகலேயைப் பின்பற்றி அவரோடு சேர்ந்து இயங்குகிறார். இந்த காலகட்டத்தில் அவரது எழுச்சிமிக்க பேச்சாலும் எழுத்தாலும் இந்தியா முழுவது கவனம் பெற துவங்குகிறார். அப்போதே மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார். அந்த இயக்கத்தில் சேர்வதற்கு அவரே ஒரு உருவாக்கிய உறுதிமொழி மிகக் கடுமையானது. இயக்க உறுப்பினர்கள் கட்டுக்க்கோப்பாக இருந்து அவரைப் போலவே சீரிய தேசப்பற்றுடனும் வீரத்துடனும் இயக்கத்தை வளர்த்தெடுக்கின்றனர். ஆங்கிலேய அதிகாரிகளின் கண்கானிப்பு வளையத்துக்குள் வந்து விழுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டக்கல்வி பெற வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு சமஸ்தான ராஜாவும் அதற்கான செலவை ஏற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன்தாஸ், ஜவஹர்லால் போன்ற தனவந்தர்கள் பலரும் ஆங்கிலேயர்களின் பெருமைமிக்க பட்டங்களை பெற இங்கிலாந்துக்கு சென்றுகொண்டிருந்த காலத்தில், இவர், அதையும் சுதந்திரப் போராட்டத்துக்கு தயார்படுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாகவே கருதினார். கப்பலில் செல்லும்போதே சக மாணவர்கள் இவரது கருத்தால் கவரப்பட்டு இயக்கத்தில் சேர்கின்றனர். இங்கிலாந்தில் ஆங்கிலேயரின் கலாச்சாரங்களான உணவுமேசை பழக்கங்கள், கல்லூரி விழாக்களின் போது ஆடவேண்டிய நடனம் போன்றவற்றில் பிற மாணவர்கள் கவனம் செலுத்திக்கொண்டிருந்த போதே இவர் 1857 சிப்பாப்புரட்சி குறித்துத் தகவல்களை சேகரிக்கத் துவங்குகிறார். இந்தியாவில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் ‘சிப்பாய்க்கலகம்’ என பூசி மெழுகியது கலகமோ,கலவரமோ இல்லை, அது சுதந்திரப்போராட்டம்தான் என நிரூபணம் செய்யும் ஒரு புத்தகத்தை எழுதி இந்தியாவுக்கு அனுப்புகிறார். அதை ஆங்கில அரசு உடனே தடை செய்கிறது. அப்புத்தகம் எத்தகையது என்பதைச் சொல்ல அது பின்னாளில் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தின் கையேடாக விளங்கியது என்பதை மட்டும் சொன்னால் உங்களுக்குப் புரியாதா? சுபாஷின் இயக்கத்தில் தமிழர்கள் அதிகம் இருந்ததால் இப்புத்தகம் தமிழில் அப்போதே மொழிபெயர்க்கப்பட்டது. இங்கிலாந்தில் ‘இந்தியா ஹவுஸ்’ என்ற மேன்சனில் இவருடன் தங்கியிருந்த வ.வே.சு.ஐயர் போன்ற பலரும் இவருடைய இயக்கத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு தீவிரமாக செயல்படுகின்றனர். இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களிடம் சுதந்திர உணர்வை வளர்க்க, இந்தியா ஹவுஸில் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அவர்களை அழைத்து மெல்ல அவர்களிடையே தன் கொள்கைகளை பரப்புகிறார். ஆயுதப்போராட்டத்தினால்தான் சுதந்திரத்தை விரைவில் அடையமுடியும் என நம்பிய இவர் அதற்கு ஏதுவாக இருக்குமாறு, இங்கிலாந்தில் இருக்கும்போதே அங்கிருக்கும் உறுப்பினர்கள் ஆயுதப்பயிற்சி பெறவேண்டும் என விரும்புகிறார். பயிற்சி என்றால் செயல்படுத்திப் பார்க்க வேண்டாமா? அவரது அறை நண்பரும் இயக்க உறுப்பினருமான திங்ரா, 1909-ஆம் ஆண்டு ஜூலை 1ம் நாள், சர் கர்சான் வைலி என்ற கலெக்டரை சுட்டுக்கொள்கிறான்! சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தல் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பின்னாளில் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனும் இவருடைய இயக்கத்தவர்தான் என்பதை அறிகையில் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்கமுடியாது அல்லவா? வட்டமேசை மாநாட்டுக்கு வரும்போது காந்தியை சந்திக்கிறார். இவர்களது தீவிரப்போக்கில் உடன்படாத காந்தி, இவருடைய தேசப்பற்று எவருடனும் ஒப்பிட முடியாதது என்கிறார். இவரது புத்தகங்களுக்காகவும் தீவிரவாத இயக்கம் நடத்துவதாலும் இவர்மீது வாரண்ட் பிறப்பிக்கிறது இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு கப்பலில் அழைத்து வரப்படும்பொழுது இடையில் பிரெஞ்சு கடற்கரை ஓரமாக வரும்போது கப்பலில் இருந்து குதித்து சில மைல்கள் நீந்தி தப்பிக்கிறார். பிரெஞ்சு மண்ணில் கால்வைத்துவிட்டால் ஆங்கிலேய போலீஸ் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது. பின்னால் துரத்திவரும் ஆங்கில போலீஸ் பிடிக்கும் முன்னர் துறைமுகத்திலிருந்து வெளிவந்து பிரெஞ்சு மண்ணில் கால்வைத்துவிட வேண்டும் என்று உயிரைப் பிடித்து ஓடி அடைந்தும் விடுகிறார். அங்கிருக்கும் பிரெஞ்சு அதிகாரியிடம் சரணடைந்து விசயத்தை சொல்கிறார். பிரெஞ்சு சட்டப்படி அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டிய அதிகாரியோ ஆங்கில அதிகாரிகளிடம் கையூட்டுப் பெற்று அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். பின்னாளில் அந்த பிரெஞ்சு போலீஸ் அதிகாரி நீதிமன்றத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டதால் இந்திய சுதந்திரப்போராட்டத்துக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்யப்பட்டுவிடுமா? இந்திய நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டணை, அதாவது 50 ஆண்டுகால சிறைவாசம் பெறுகிறார். அந்தமான் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும்போதே ஒரு துயர வரலாறு துவங்கிவிடுகிறது. கப்பலின் அடித்தளத்தில் வெளிச்சமோ காற்றோ போதிய உணவோ இல்லாமல் ஆடுமாடுகளை விட கேவலமாக அடைத்து அந்தமானுக்கு அழைத்துச் செல்லும் அந்தக் கூட்டத்தில் பெரும்பான்மை கடும் குற்றங்கள் புரிந்த கிரிமினல்கள். இவரைப்போல அரசியல் கைதிகளை அந்தமானுக்கு அனுப்பும் வழக்கம் அப்போது ஆரம்பித்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தமான் சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் என்னென்ன? செய்த புரட்சிகள், உரிமை போராட்டங்கள் என்னென்னெ? அவர் குடும்பத்துக்கு நேர்ந்த கதி என்ன? அந்தமான் தீவிலிருந்து விடுபட்டு இந்திய தீபகத்திற்கு வர அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? எழுதுவதற்கு தாள்கள் கூட கிடைக்காத சிறைச்சாலையில் இருந்து கொண்டு அவர் ஒரு காவியத்தை எழுதி முடித்தது எப்படி? சிறையிலிருந்து விடுபட்டபின் ராமானுஜர்,பாரதியார், பெரியார், அம்பேத்கார் போன்று அவர் செய்த சமூக சீர்த்திருத்தப் பணிகள் என்னென்ன? காந்தியைப் போன்றே இந்தியப்பிரிவினை வேண்டாம் என்று சொன்னாலும் பின்னாளில் காந்தி கொலை வழக்கில் இவரும் குற்றம் சாட்டப்பட்டதன் பிண்ணனி என்ன? கடைசியில் நீதிமன்ற அனுமதி பெற்று தன்னை கருணைக்கொலைக்கு ஆளாக்கிக்கொண்டதேன்? தெரிந்து கொள்ள, இலந்தை சு.இராமசாமி எழுதியுள்ள ‘வீர் சாவர்க்கர்’ புத்தகம் படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/SnkXG2En9yI/AAAAAAAAAMo/c-JKn6cIYk0/s1600-h/vir+savarkar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5366345837350221602" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 196px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://2.bp.blogspot.com/_2NH0FPcNJS4/SnkXG2En9yI/AAAAAAAAAMo/c-JKn6cIYk0/s400/vir+savarkar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;புத்தகத் தலைப்பு: வீர் சாவர்க்கர்&lt;br /&gt;ஆசிரியர் : இலந்தை சு.இராமசாமி&lt;br /&gt;பதிப்பு : கிழக்கு பதிப்பகம், முதல்பதிப்பு, ஆகஸ்ட்-2008&lt;br /&gt;பக்கங்கள் : 200&lt;br /&gt;விலை : ரூ.80&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்புத்தகம் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட முக்கியான உணர்வு; இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தவர்களின் பங்கு முழுமையாக பதிவுசெய்யப்படவில்லை என்றொரு கருத்து உண்டு. உதாரண்மாக பகத்சிங் பற்றி நாம் படிக்கிறோம். ஆனால் நமது மருதுபாண்டியர்கள் பற்றி வட நாட்டு பள்ளி மாணவர்கள் படிக்கிறார்களா என்பது சந்தேகமே. இவ்வாறு தென்னகத்தவர்கள் மட்டும் மழுங்கடிக்கப்படவில்லை. வட நாட்டவராயினும் காங்கிரஸல்லாதோர் காங்கிரஸுக்கு வேண்டாதாரும் கூட வரலாற்றில் மூடி மறைக்கப்பட்டுள்ளனர். மேலே நான் விவரித்துள்ள வினாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றி பாராளுமன்றத்தில் அவரது உருவப்படம் திறக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் வரை நான் அறிந்திருக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இலந்தையார், புத்தகத்தின் முதல் பாதியை ஒரு நாவலைப்போன்ற விறுவிறுப்புடன் எழுதியுள்ளர். முதல் அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து மூன்றாவது அத்தியாயத்தை தொடங்குவது போன்ற உத்திகள் நன்றாக பயன்பட்டிருக்கின்றன. ‘1857 புரட்சி பற்றி புத்தகம் எழுதினார்’ போன்ற செய்திகள் ஒருமுறைக்கு மேல் சொல்லப்படுவதை தவிர்த்திருக்கலாம். அதேபோல் பின் வருடங்களில் நடந்த செய்திகள் முன்னரும் முன்னாளில் நடந்த சம்பங்கள் பின்னாலும் எழுதப்பட்டிருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கலாம [பக். 90-ல் 1910 ஆண்டு சம்பவம்]. புத்தகம் முழுக்க ‘வார்டர்’ என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது. ‘வார்டன்’ என்ற சொல்லுக்குத்தான் மரியதைக்கான விகுதி சேர்த்து ‘வார்டர்’ என எழுதியுள்ளார் என நினைத்துக் கொண்டேன். பின்னர் டிக்சனரி பார்த்து இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களே என அறிந்தேன். ஒரு வரலாற்று நூலுக்கு அதுவும் சர்ச்சைக்குரிய ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில் ‘bibliography' கொடுக்கப்படாதது பெரிய குறை.&lt;br /&gt;&lt;br /&gt;சில துணுக்குகள்:&lt;br /&gt;* திலகருக்கு ‘லோகமான்ய’ பட்டத்தை வழங்கியவர் இவரே.[பக். 45]&lt;br /&gt;* சாவர்க்கரின் புத்தகங்கள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் அச்சுக்கு முன்னரே தடை செய்யப்பட்டதால் இவரது இயக்கத்தினர் அமெரிக்காவில் பதிப்பித்தனர். புத்தகத்துக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமிருந்ததால் கள்ளச்சந்தையில் ரூ.300 வரை விற்கப்பட்டது.[பக். 53]&lt;br /&gt;* சாவர்க்கரை உலகம் முழுவதும் அறிந்திருந்தனர். அவர் கைது செய்யப்பட்ட செய்தி அமெரிக்க, சீனா, அயர்லாந்து, எகிப்து ஆகிய நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இந்தியவிடுதலையின் அவசியத்தை உணர்த்துவதாகவும் இருந்தது. [பக். 99]&lt;br /&gt;* சாவர்க்கரை பிரெஞ்சு அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[பக். 99]&lt;br /&gt;* வலுக்கட்டாயமாக் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் இந்துமதத்தில் சேர வழி இல்லாதிருந்தது. சாவர்க்கர் அதற்கென ‘சுத்தி’ என்ற சடங்கை உருவாக்கி அவர்களை மீண்டும் இந்துமதத்தில் சேர்த்துக் கொண்டார். [பக்.150]. இந்த முறை ஏன் பிரபலமடையவில்லை, தொடர்ந்து கடைபிடிக்கப்படவில்லை என எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. ஏனெனில் இது இன்றைக்கும் ஒரு சமூகத்தேவை.&lt;br /&gt;* காந்தியும் இவரும் 
